Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 15வயது சிறுவன் பலி..

  • by Authour

https://youtu.be/fYDS0IeKVMQ?si=HM3K6_lXxjcV7pQiமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே மேலையூர் கிராமத்தில் உள்ள உத்திராபதியார் கோவில் அமுதுபடையல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயிலில் போக்கஸ் லைட் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு… Read More »மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 15வயது சிறுவன் பலி..

பியூட்டி பார்லர் பெண்ணிடம் அத்துமீறல்-அதிமுக பிரமுகர் கைது…

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் மேலபாதி சிவன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிதா (23) என்றவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். மேலப்பாதி அப்பு என்கின்ற தினகரன் (28) நண்பரின் குழந்தை பிறந்தநாளுக்கு மேக்கப் போட… Read More »பியூட்டி பார்லர் பெண்ணிடம் அத்துமீறல்-அதிமுக பிரமுகர் கைது…

மயிலாடுதுறை அருகே கொலை வழக்கில்…..குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்….

மயிலாடுதுறை மாவட்டம் தொழுதாலங்குடி விக்கிரமன்குத்தாலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் திவாகர்(24). இவர் கடந்த 3-ஆம் தேதி இரவு கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் படுகாயத்துடன் உயிருக்குப் போராடியவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை… Read More »மயிலாடுதுறை அருகே கொலை வழக்கில்…..குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்….

மயிலாடுதுறை அருகே தெரு நாய் கடித்து 8 பேர் காயம்….. மூதாட்டி படுகாயம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தொழுதாலங்குடி ஊராட்சி தேரழுந்தூர் பிடாரி அம்மன் கோவில் தெருவில் உறவினர் தமயந்தி என்பவருடன் வசித்து வருபவர் மூதாட்டி வசந்தா (60). இவர் இன்று காலை வெற்றிலை பாக்கு வாங்குவதற்காக… Read More »மயிலாடுதுறை அருகே தெரு நாய் கடித்து 8 பேர் காயம்….. மூதாட்டி படுகாயம்….

மயிலாடுதுறை… டேனிஷ் கோட்டையில் கலைக்குழுவினரின் சாமியாட்டம்… கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை தொல்லியல் துறையின் அகழ்வைப்பகமாவும் உள்ளது. இங்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள்… Read More »மயிலாடுதுறை… டேனிஷ் கோட்டையில் கலைக்குழுவினரின் சாமியாட்டம்… கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..

மயிலாடுதுறை அறநிலையத்துறை அலுவலகம் முன், குத்தகை விவசாயிகள் போராட்டம்

  • by Authour

மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன் தமிழ்நாடு அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயில், மடம், அறக்கட்டளை, வக்ஃப் போர்டு, தேவாலாயம், இனாம் இடங்களில் குடியிருப்பவர்கள்,… Read More »மயிலாடுதுறை அறநிலையத்துறை அலுவலகம் முன், குத்தகை விவசாயிகள் போராட்டம்

மயிலாடுதுறை…. ரயிலில் 20 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல்

மயிலாடுதுறை ரயில்வே இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் சிவவடிவேல் தலைமையில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர்கள் அன்னை அபிராமி, ஜெயா உள்ளிட்ட 14 போலீஸார் இணைந்து ரயிலில் சோதனை நடத்தினர். அயோத்தியாவிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ்… Read More »மயிலாடுதுறை…. ரயிலில் 20 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல்

ஜனவரியில் ஏற்பட்ட மழை மாதிப்பு …. நிவாரணம் கோரி மறியல்….பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக சுமார் 60,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறை தலைமை… Read More »ஜனவரியில் ஏற்பட்ட மழை மாதிப்பு …. நிவாரணம் கோரி மறியல்….பரபரப்பு

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மயிலாடுதுறையில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்..

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:- பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்தனர். வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு… Read More »வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மயிலாடுதுறையில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறை… மனைவியை அடித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை….

மயிலாடுதுறையை அடுத்த வேப்பங்குளத்தை சேர்ந்த ராஜபாண்டியன். இவரது மனைவி தஞ்சையை சேர்ந்த கோடீஸ்வரி. கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டுக்கு சென்றிருந்த கோடீஸ்வரியை 2019 ஆம் ஆண்டு அழைத்து வந்து… Read More »மயிலாடுதுறை… மனைவியை அடித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை….

error: Content is protected !!