Skip to content

மயிலாடுதுறை

சீர்காழியில் 23.5 செமீ மழை பதிவு…… டெல்டாவில் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா நீரில் மூழ்கியது

  • by Authour

மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில்  விடிய விடிய மழை பெய்தது.  மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழியில் 22.08 செ.மீ. மழை பதிவானது.  இது மாவட்டத்தில் பெய்த அதிகபட்ச மழை ஆகும். இந்த மழை காரணமாக   மயிலாடுதுறை மாவட்டத்தில்… Read More »சீர்காழியில் 23.5 செமீ மழை பதிவு…… டெல்டாவில் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா நீரில் மூழ்கியது

முதியவரை ஏமாற்றி 18 ஆயிரம் அபேஸ்.. வாலிபர் கைது..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஏடிஎம் மூலம் தனது வங்கி கணக்கில் ரூ.20,000 பணம் செலுத்த வந்த ஒரு முதியவர் அருகிலிருந்த அடையாளம் தெரியாத வாலிபரிடம் உதவி கேட்டுள்ளார்.… Read More »முதியவரை ஏமாற்றி 18 ஆயிரம் அபேஸ்.. வாலிபர் கைது..

மயிலாடுதுறை அருகே மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல்…

மயிலாடுதுறை அருகே காளி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி , மயிலாடுதுறை எம்.பி., .இராமலிங்கம் மயிலாடுதுறை எம்எல்ஏ.எஸ்.ராஜகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ரூ. 29 இலட்சத்து 35 ஆயிரத்து… Read More »மயிலாடுதுறை அருகே மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல்…

மயிலாடுதுறை..உமாமகேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய நடராஜ பெருமான்….

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய நடராஜப் பெருமான். மிகப் பெரிய வடிவமாக எட்டரை அடி உயரம் கொண்டு, நர்த்தன சுந்தர நடராஜராக விளங்குகிறார்.… Read More »மயிலாடுதுறை..உமாமகேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய நடராஜ பெருமான்….

மயிலாடுதுறை வதான்யேஸ்வரருக்கு தங்க கவச அலங்காரம்

  • by Authour

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் ஆலயத்தில் (குரு பரிகார தலம்)இங்கு ரிஷப தேவரின் கர்வத்தை இறைவன் அடக்கியதாக புராண வரலாறு கூறுகிறது. இவ்வாலயத்தில் கார்த்திகை மாத கடைசி வியாழக் கிழமையை முன்னிட்டு  நேற்று இரவு மேதா… Read More »மயிலாடுதுறை வதான்யேஸ்வரருக்கு தங்க கவச அலங்காரம்

தமிழகஅரசால் 19, 655 விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கல்……

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த கனமழையால் தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் வட்டாரங்களில் நிவாரணம் வழங்காமல் விடுபட்ட 8 கிராமங்களை சேர்ந்த 19,655 விவசாயிகளுக்கு 5 கோடியே 86 லட்சம் ரூபாய்… Read More »தமிழகஅரசால் 19, 655 விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கல்……

மயிலாடுதுறை அருகே விவசாயி மின்சாரம் தாக்கி பலி….

மயிலாடுதுறை அருகே ஆற்காடு கிராமத்தை சேர்ந்த லோகநாதன்(65) விவசாயி இவர் நேற்று வயலுக்கு சென்றவர் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது இருந்த மின்கசிவால் மின்சாரம் தாக்கி லோகநாதன் மின்மோட்டார் மீதே… Read More »மயிலாடுதுறை அருகே விவசாயி மின்சாரம் தாக்கி பலி….

மயிலாடுதுறை அருகே அரசு சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு….

  • by Authour

கடந்த 2021-ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தில் மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி கிராமத்தில் முதன்முறையாக டாக்டர் அம்பேத்கர் உருவப்படம் வைத்து மரியாதை செலுத்துவது தொடர்பாக இரண்டு பிரிவினர் களிடையே கலவரம் ஏற்பட்டது. அதன்… Read More »மயிலாடுதுறை அருகே அரசு சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு….

பால் தந்த பசுக்கு சிலை…. கோயில் பூசாரியின் நன்றி விசுவாசம்…

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் பழமை வாய்ந்த அங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பரம்பரை  பூசாரியாக குமார் (40) பணியாற்றி வருகிறார். இந்த  கோயிலில் 20 ஆண்டுகளாக பசுமாடு ஒன்றை அவர் வளர்த்து… Read More »பால் தந்த பசுக்கு சிலை…. கோயில் பூசாரியின் நன்றி விசுவாசம்…

பள்ளி மாணவர்கள் நடத்திய ஐ.நா சபை மாதிரிக்கூட்டம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், பழையகூடலூர் கிராமத்தில், ஜி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின், தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாகவும், ஐக்கிய நாடுகள் சபை குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், மாதிரி ஐ.நா.… Read More »பள்ளி மாணவர்கள் நடத்திய ஐ.நா சபை மாதிரிக்கூட்டம்…

error: Content is protected !!