Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை குளத்தில் வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை 4ம்நம்பர் புது தெருவில் மேட்டுத்தெரு குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார் குளத்தில்… Read More »மயிலாடுதுறை குளத்தில் வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை

மயிலாடுதுறையில் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள ஐஸ்கிரீம் பறிமுதல்

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிஜிவான் அலி மற்றும் பதுருல் உசேன் ஆகியோர் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பனந்தோப்பு தெருவில் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்… Read More »மயிலாடுதுறையில் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள ஐஸ்கிரீம் பறிமுதல்

மயிலாடுதுறை அருகே 3 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை…. பொதுமக்கள் சாலை மறியல்..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் 6-வது வார்டு மேலத்தெருவில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்‌ இப்பகுதியில் மோட்டார் பழுது காரணமாக கடந்த 3 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.… Read More »மயிலாடுதுறை அருகே 3 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை…. பொதுமக்கள் சாலை மறியல்..

வெடிகுண்டு வெடித்த வீட்டில் வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு… தஞ்சை சரக டிஐஜி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம்,  குத்தாலம் தாலுக்கா பண்டாரவாடை என்ற கிராமத்தில் கலைவாணன் என்பவர் நேற்று வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு கைகளும் பாதிக்கப்பட்ட நிலையில் தஞ்சைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து வெடிகுண்டு வெடித்த வீட்டை… Read More »வெடிகுண்டு வெடித்த வீட்டில் வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு… தஞ்சை சரக டிஐஜி ஆய்வு

மயிலாடுதுறையில் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டம், மணக்குடியில் நீர்வள துறையின் மூலம் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பூவேந்திரன் வாய்க்கால் ரூபாய் 7 லட்சம் செலவில் 7 கிலோமீட்டர் தூரம் தூர் வாரும் பணிகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும்… Read More »மயிலாடுதுறையில் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் மாணவி ஷிவானி

பிளஸ்2  ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள சில்வர் ஜூப்ளி மெட்ரிகுலேஷன்  பள்ளியில் பயிலும் ஷிவானி என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில்  600க்கு 594 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் மாணவி ஷிவானி

மதவாத சக்தியை எதர்க்கும் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம்….. மதிமுக தீர்மானம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 5-வது அமைப்பு தேர்தலானது நடைபெற்று வருகிறது. கிளைக் கழக பொறுப்பாளர் தேர்தல், ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் ஆகியன ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மாவட்ட… Read More »மதவாத சக்தியை எதர்க்கும் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம்….. மதிமுக தீர்மானம்…

மயிலாடுதுறை அருகே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம்,  மயிலாடுதுறை நகராட்சி 1வது வார்டு மற்றும் மாப்படுகை ஊராட்சி பகுதியை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கிட்டப்பா பாலம் அருகே காவிரி ஆற்றங்கரையில் இறந்தவர்களுக்கு சுடுகாடு மற்றும் கருமாதி செய்வது வழக்கம்.… Read More »மயிலாடுதுறை அருகே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…

வாய்க்கால் தூர் வாரும் பணி… மயிலாடுதுறை கலெக்டர் துவக்கி வைத்தார்….

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் 51 பணிகள் 750 கிலோமீட்டர் தூரம் ரூபாய் 8 கோடியே 6 லட்சம் செலவில் தூர் வாரும் பணியினை மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி… Read More »வாய்க்கால் தூர் வாரும் பணி… மயிலாடுதுறை கலெக்டர் துவக்கி வைத்தார்….

திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் விழா….தருமபுர ஆதீனம் தரிசனம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம்… Read More »திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் விழா….தருமபுர ஆதீனம் தரிசனம்…

error: Content is protected !!