Skip to content

மளிகை கடை

ஊர் நாட்டாமையை தாக்கிய நபர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் தசரதன்( 35) இவர் அதே பகுதியில் சாலையோரம் அரசுக்கு சொந்தமான இடத்தில் மளிகைகடை வைத்து நடத்தி வருகிறார். இது தொடர்பாக அப்பகுதி… Read More »ஊர் நாட்டாமையை தாக்கிய நபர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்..

கோவை மளிகைக் கடை லிப்டிலிருந்து தவறி விழுந்து ஊழியர் பலி

கோவை, ஒப்பணக்கார வீதி அடுத்த ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஆசிக் ஸ்டோர் என்ற மளிகை கடையில் லிப்டில் இருந்து தவறி விழுந்து கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் அருகே… Read More »கோவை மளிகைக் கடை லிப்டிலிருந்து தவறி விழுந்து ஊழியர் பலி

தஞ்சை அருகே மளிகை கடை உரிமையாளரை தாக்கிய நபர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் அருகே கீழவஸ்தாசாவடி, கோவிந்தராஜ் நகர் பகுதியை சேர்ந்த சிங்கமுத்து என்பவரின் மகன் சண்முகம் (60). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ரங்கராஜ் என்பவரின் மகன் செந்தில்குமார் (52).… Read More »தஞ்சை அருகே மளிகை கடை உரிமையாளரை தாக்கிய நபர் கைது..

பணம் பறிப்பு…. மளிகை கடையில் ரூ 2.80 லட்சம் கொள்ளை.. திருச்சியில் துணிகரம்..

  • by Authour

கத்தி முனையில் வடமாநில வாலிபரிடம் பணம் பறிப்பு.. மேற்கு வங்காள மாநிலம் பெருசராய் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் பசுவான் (24 )இவர் திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார்… Read More »பணம் பறிப்பு…. மளிகை கடையில் ரூ 2.80 லட்சம் கொள்ளை.. திருச்சியில் துணிகரம்..

கோவை….மளிகை கடையில் பணம் கொள்ளை….. சிசிடிவியில் சிக்கிய திருடன்…

  • by Authour

கோவை, சிவானந்த காலனி ரத்தினபுரி, சாஸ்திரி ரோடு பகுதி சேர்ந்தவர் மணி. இவர்கள் பல ஆண்டுகளாக சாஸ்திரி ரோட்டில் கடை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் 26 ஆம் தேதி வியாபாரம் முடிந்ததும் கடையை… Read More »கோவை….மளிகை கடையில் பணம் கொள்ளை….. சிசிடிவியில் சிக்கிய திருடன்…

மளிகை கடை ஷட்டரை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு….

கோவை, சிவானந்தா காலனி சாஸ்திரி வீதியை சேர்ந்தவர் மணிக்குமார். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்து விட்டு மணிக்குமார் தனது… Read More »மளிகை கடை ஷட்டரை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு….

திருச்சி அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…

திருச்சி, ஸ்ரீரங்கம் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி 44 வயதான சுபத்ரா. இவர்கள் மண்ணச்சநல்லூர் மேல செட்டி தெருவில் கடந்த ஐந்து வருடங்களாக விவி என்ற மளிகை கடை நடத்தி வருகின்றனர்.… Read More »திருச்சி அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…

error: Content is protected !!