Skip to content

மாணவி

கல்லூரி மாணவி தற்கொலை-மயங்கி விழுந்து ஒருவர் சாவு… திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி கொல்லங்குளம் பாரதி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் செல்வமணி இவரது மகள் சரோன் ஜோசி (வயது 17 )இவர் திருச்சியில் உள்ள ஒரு… Read More »கல்லூரி மாணவி தற்கொலை-மயங்கி விழுந்து ஒருவர் சாவு… திருச்சி க்ரைம்

இன்ஸ்டாகிராமில் காதலன் பிளாக்: மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி, இளைஞரை காதலித்து வந்துள்ளார். காதலர்கள் இடையே சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவியை இன்ஸ்டாகிராமில் காதலன் பிளாக் செய்துள்ளான். விரக்தியடைந்த கல்லூரி மாணவி இன்று சேப்பாக்கத்தில் உள்ள… Read More »இன்ஸ்டாகிராமில் காதலன் பிளாக்: மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

காதலனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், மொடக்கல்லூர் அத்தோலி பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா ரஷா ( 21). இவர் மங்களூரில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் 3ம் ஆண்டு படித்த வருகிறார். இவருக்கு வெங்கேரி பன்னடிகல்… Read More »காதலனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை

பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியை புறக்கணித்த மாணவி

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, மாணவி ஒருவர் புறக்கணித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று 32 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.… Read More »பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியை புறக்கணித்த மாணவி

கோவை மாணவி பலாத்காரம்: 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் சிறை

கோவையை சேர்ந்த  பள்ளி மாணவி  ஒருவர் கடந்த 2019ல்  7 பேரால் கொடூரமாக  வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக    கார்த்திக், மணிகண்டன், ஆட்டோ மணிகண்டனம்,  ராகுல், பிரகாஷ் உள்பட 7 பேரை போலீசார்… Read More »கோவை மாணவி பலாத்காரம்: 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் சிறை

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ”அரியலூர் மாணவி” மாநில அளவில் முதலிடம்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nஅரியலூர் -கோகிலாம்பாள் 10 ம் வகுப்பு பொது தேர்வில் சோபியா மாணவி 499 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குழவடையான் கிராமத்தில் கோகிலாம்பாள் மேல்நிலைப்பள்ளி… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ”அரியலூர் மாணவி” மாநில அளவில் முதலிடம்

திருச்சியில் மாணவிக்கு ஆபாச படம் அனுப்பி தொந்தரவு செய்த நபர் கைது

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iதிருவெறும்பூர் அருகே அரசு போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவி இடம் செல்போனில் ஆபாசமாக பேசிக்கொண்டு ஆபாச படங்களை அனுப்பி துன்புறுத்திய வனை திருவெறும்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர் மயிலாடுதுறையைச் சேர்ந்த குணசேகரன்… Read More »திருச்சியில் மாணவிக்கு ஆபாச படம் அனுப்பி தொந்தரவு செய்த நபர் கைது

மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம், இருப்போம்”… அமைச்சர் மகேஷ்..

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு செங்குட்டைபாளையம் பகுதியில் செயல்படும் சுவாமி சித்பவானந்தா மெட்ரிக் பள்ளியில், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த 5-ம் தேதி பூப்பெய்திய நிலையில், முழு ஆண்டு தேர்வு நடைபெற்ற 7-ம்… Read More »மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம், இருப்போம்”… அமைச்சர் மகேஷ்..

வகுப்புக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செங்குட்டை பாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்பவனானதா மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி கடந்த 5ம் தேதி பூப்பெய்தி இருக்கிறார். இந்த நிலையில்  7ம் தேதி அவர்… Read More »வகுப்புக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

மாணவியை ஓடவிட்ட அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்….கண்டக்டர் டிஸ்மிஸ்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியில் 12 ம் வகுப்பு மாணவி  இன்று காலை தேர்வு எழுத செல்ல  பஸ்சுக்கு  காத்திருந்த நிலையில் திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லக்கூடிய அரசு… Read More »மாணவியை ஓடவிட்ட அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்….கண்டக்டர் டிஸ்மிஸ்

error: Content is protected !!