Skip to content

மாணவி

மாநில அளவில் தடகள போட்டி… தங்கம் வென்ற புறத்தாக்குடி மாணவி.. பள்ளியில் உற்சாக வரவேற்பு

  • by Authour

ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப்போட்டியில் சுமார் 37 மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற 2517 மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர் . இதில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த புறத்தாகுடியில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் தூய… Read More »மாநில அளவில் தடகள போட்டி… தங்கம் வென்ற புறத்தாக்குடி மாணவி.. பள்ளியில் உற்சாக வரவேற்பு

மாணவி மீது மோத இருந்த லாரி….சமயோசிதமாக காப்பாற்றிய போலீஸ்காரர்

  • by Authour

கோவை மாவட்டம் சூலூரில் ,  திருச்சி சாலை மற்றும் கலங்கல் சாலை சந்திப்பில்   காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் செல்வகணேஷ் என்ற… Read More »மாணவி மீது மோத இருந்த லாரி….சமயோசிதமாக காப்பாற்றிய போலீஸ்காரர்

மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது..

ஓசூரில் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 23-ம் தேதி மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றபோது ஆசிரியையின் கைக்கடிகாரத்தை திருடியதாக குற்றம்சாட்டி நடுரோட்டில் மாணவி… Read More »மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது..

திருச்சி மாணவி கூட்டு பலாத்காரம்…….குற்றம்சாட்டப்பட்டவா் அமைச்சரின் டிரைவரா?

  • by Authour

திருச்சி மாவட்டம்  கீழவாளாடி அருகே உள்ள  சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் சிலம்பு என்ற சிலம்பரசன் . இவர்  தாளக்குடியை சேர்ந்த ஐடிஐ மாணவி(17வயது) ஒருவரை காதலித்து வந்துள்ளார்.  இவர்கள் அடிக்கடி… Read More »திருச்சி மாணவி கூட்டு பலாத்காரம்…….குற்றம்சாட்டப்பட்டவா் அமைச்சரின் டிரைவரா?

சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட திருச்சி மாணவி பலி

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் கீழ அம்பிகாபரத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜுடி மெயில்.  ரயில்வே ஊழியர். இவரது மகள் ஜான் ஸ்டெபி ஜாக்குலின்  (16) இவர் திருச்சியில் உள்ள  தனியார் பள்ளியில் 11… Read More »சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட திருச்சி மாணவி பலி

என்ஐடியில் சேர்ந்த பழங்குடியின மாணவிக்கு லேப்டாப், நிதி….. அருண் நேரு எம்.பி. வழங்கினார்

திருச்சி மாவட்டம் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட துறையூர் பகுதியிலுள்ள பச்சமலையில் சின்ன இலுப்பூரைச் சேர்ந்த ம. ரோகிணி(17) ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதி தமிழக அளவில் பழங்குடியினர் பிரிவில் முதல் மதிப்பெண் 73.8 %… Read More »என்ஐடியில் சேர்ந்த பழங்குடியின மாணவிக்கு லேப்டாப், நிதி….. அருண் நேரு எம்.பி. வழங்கினார்

சென்னை கல்லூரி மாணவி குளியல் காட்சி….பிளாக் மெயில் செய்த பெண்…. பகீர் தகவல்கள்

  • by Authour

சென்னையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படிக்கும் 20 வயதான மாணவி, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: நான், சென்னை… Read More »சென்னை கல்லூரி மாணவி குளியல் காட்சி….பிளாக் மெயில் செய்த பெண்…. பகீர் தகவல்கள்

முக்கோண காதல்……..மயிலாடுதுறை கல்லூரி மாணவன், மாணவி தீயில் கருகி…. உயிருக்கு போராட்டம்

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்த  ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(வயது 24). இவர், பூம்புகாரில் உள்ள கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்சப்பிள்ளையார் கோவில் தெருவை… Read More »முக்கோண காதல்……..மயிலாடுதுறை கல்லூரி மாணவன், மாணவி தீயில் கருகி…. உயிருக்கு போராட்டம்

பிளஸ்2 மார்க் குறைவு….. ராமநாதபுரம் மாணவி தற்கொலை

ராமநாதபுரம் அருகே உள்ள வைரவன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல். இவருைடய மகள் சவுமியா என்ற கிஷோர்னி (வயது 17). வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதினார். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று… Read More »பிளஸ்2 மார்க் குறைவு….. ராமநாதபுரம் மாணவி தற்கொலை

இன்று நிச்சயதார்த்தம்….. காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவி

கன்னியாகுமரி மாவட்டம்  சுசீந்திரம் அக்கரை கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அபிராமி (வயது20). இவர் சுங்கான்கடை அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3-ஆண்டு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு… Read More »இன்று நிச்சயதார்த்தம்….. காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவி

error: Content is protected !!