Skip to content

மாணவி

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய உடற்கல்வி ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சாத்தனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அபிமனி (22) என்பவர் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம்… Read More »பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய உடற்கல்வி ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…

திருப்பூர் மாணவி கூட்டு பலாத்காரம்…. 2 பேர் கைது

  • by Authour

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில்   உள்ள வீரக்குமாரசுவாமி கோவில்  தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.  திருவிழாவையொட்டி இசைக் கச்சேரி நடந்தது. இந்த கச்சேரியை பார்ப்பதற்காக பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும்… Read More »திருப்பூர் மாணவி கூட்டு பலாத்காரம்…. 2 பேர் கைது

புதுவை சிறுமி கொலை…… இறுதி ஊர்வலம் தொடங்கியது

  • by Authour

புதுச்சேரி முத்தியால்பேட்டையை  சேர்ந்த 9வயது  சிறுமி கடந்த 2ம் தேதி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  பின்னர் சிறுமியின் உடலை துணியில் சுற்றி அதே பகுதியில்உ ள்ள சாக்கடையில் குற்றவாளிகள் வீசினர்.… Read More »புதுவை சிறுமி கொலை…… இறுதி ஊர்வலம் தொடங்கியது

கருக்கலைக்கப்பட்ட 17 வயது மாணவி உயிரிழப்பு… திருச்சியில் 3பேர் மீது வழக்கு…

  • by Authour

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்த 17வயது மாணவி ஒருவர் காந்திகிராமத்தில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கி நோயாளிகளை பராமரிக்கும் பட்டய படிப்பு படித்து வருகிறார். இவரை கடந்த சில நாட்களுக்கு… Read More »கருக்கலைக்கப்பட்ட 17 வயது மாணவி உயிரிழப்பு… திருச்சியில் 3பேர் மீது வழக்கு…

கேரளாவில் … பள்ளி மாணவி பலாத்காரம் …..18 பேர் நடத்திய வெறியாட்டம்

  • by Authour

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள சிற்றார் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் நெருக்கமாகினர். இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர்… Read More »கேரளாவில் … பள்ளி மாணவி பலாத்காரம் …..18 பேர் நடத்திய வெறியாட்டம்

இன்ஸ்டா பழக்கம்….. பள்ளி மாணவி பலாத்காரம்…… போக்சோ குற்றவாளி மீண்டும் கைது

  • by Authour

நாகர்கோவில் மேல கலுங்கடியை சேர்ந்தவர் வசந்தராஜ் (23), தொழிலாளி. இவருக்கும், நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு… Read More »இன்ஸ்டா பழக்கம்….. பள்ளி மாணவி பலாத்காரம்…… போக்சோ குற்றவாளி மீண்டும் கைது

உ.பி. வாரணாசி ஐஐடியில் மாணவி கூட்டு பலாத்காரம்….பாஜக நிர்வாகிகள் 3 பேர்கைது

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஐஐடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இதனிடையே, இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி தனது நண்பணான சக மாணவனுடன் கடந்த நவம்பர் 2ம் தேதி அதிகாலை 2 மணியளவில் பல்கலைக்கழக… Read More »உ.பி. வாரணாசி ஐஐடியில் மாணவி கூட்டு பலாத்காரம்….பாஜக நிர்வாகிகள் 3 பேர்கைது

சிவகாசி பட்டாசு விபத்தில் 13பேர் பலி….. தாயை இழந்து அனாதையான மாணவிக்கு அரசு உதவி

  • by Authour

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு தயாரிப்பு, விற்பனை பணிகள் மும்முரமாக  நடந்து வருகிறது. சிவகாசி அருகே கங்காகுளம் கோபால்நகரை சேர்ந்த  சுந்தரமூர்த்தி (43).  என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை எம்.புதுப்பட்டி… Read More »சிவகாசி பட்டாசு விபத்தில் 13பேர் பலி….. தாயை இழந்து அனாதையான மாணவிக்கு அரசு உதவி

11ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…….போக்சோவில் 4 பேர் கைது

  • by Authour

  விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி(சிறுமி) செஞ்சியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். … Read More »11ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…….போக்சோவில் 4 பேர் கைது

மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், கூவத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர், சின்னப்பராஜ் மகன் ஜான் பிரிட்டோ(24),இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி… Read More »மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

error: Content is protected !!