Skip to content

மாணவி

சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட திருச்சி மாணவி பலி

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் கீழ அம்பிகாபரத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜுடி மெயில்.  ரயில்வே ஊழியர். இவரது மகள் ஜான் ஸ்டெபி ஜாக்குலின்  (16) இவர் திருச்சியில் உள்ள  தனியார் பள்ளியில் 11… Read More »சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட திருச்சி மாணவி பலி

என்ஐடியில் சேர்ந்த பழங்குடியின மாணவிக்கு லேப்டாப், நிதி….. அருண் நேரு எம்.பி. வழங்கினார்

திருச்சி மாவட்டம் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட துறையூர் பகுதியிலுள்ள பச்சமலையில் சின்ன இலுப்பூரைச் சேர்ந்த ம. ரோகிணி(17) ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதி தமிழக அளவில் பழங்குடியினர் பிரிவில் முதல் மதிப்பெண் 73.8 %… Read More »என்ஐடியில் சேர்ந்த பழங்குடியின மாணவிக்கு லேப்டாப், நிதி….. அருண் நேரு எம்.பி. வழங்கினார்

சென்னை கல்லூரி மாணவி குளியல் காட்சி….பிளாக் மெயில் செய்த பெண்…. பகீர் தகவல்கள்

  • by Authour

சென்னையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படிக்கும் 20 வயதான மாணவி, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: நான், சென்னை… Read More »சென்னை கல்லூரி மாணவி குளியல் காட்சி….பிளாக் மெயில் செய்த பெண்…. பகீர் தகவல்கள்

முக்கோண காதல்……..மயிலாடுதுறை கல்லூரி மாணவன், மாணவி தீயில் கருகி…. உயிருக்கு போராட்டம்

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்த  ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(வயது 24). இவர், பூம்புகாரில் உள்ள கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்சப்பிள்ளையார் கோவில் தெருவை… Read More »முக்கோண காதல்……..மயிலாடுதுறை கல்லூரி மாணவன், மாணவி தீயில் கருகி…. உயிருக்கு போராட்டம்

பிளஸ்2 மார்க் குறைவு….. ராமநாதபுரம் மாணவி தற்கொலை

ராமநாதபுரம் அருகே உள்ள வைரவன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல். இவருைடய மகள் சவுமியா என்ற கிஷோர்னி (வயது 17). வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதினார். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று… Read More »பிளஸ்2 மார்க் குறைவு….. ராமநாதபுரம் மாணவி தற்கொலை

இன்று நிச்சயதார்த்தம்….. காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவி

கன்னியாகுமரி மாவட்டம்  சுசீந்திரம் அக்கரை கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அபிராமி (வயது20). இவர் சுங்கான்கடை அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3-ஆண்டு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு… Read More »இன்று நிச்சயதார்த்தம்….. காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவி

ஆசிரியை மகள் திருமணத்தில் 10 பவுன் நகை திருடிய முன்னாள் மாணவி…..குமரியில் பரபரப்பு

குமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை மகளின் திருமணம் அழகியமண்டபம் அருகே உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்தது. பின்னர் அழகியமண்டபத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் விருந்து … Read More »ஆசிரியை மகள் திருமணத்தில் 10 பவுன் நகை திருடிய முன்னாள் மாணவி…..குமரியில் பரபரப்பு

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய உடற்கல்வி ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சாத்தனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அபிமனி (22) என்பவர் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம்… Read More »பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய உடற்கல்வி ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…

திருப்பூர் மாணவி கூட்டு பலாத்காரம்…. 2 பேர் கைது

  • by Authour

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில்   உள்ள வீரக்குமாரசுவாமி கோவில்  தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.  திருவிழாவையொட்டி இசைக் கச்சேரி நடந்தது. இந்த கச்சேரியை பார்ப்பதற்காக பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும்… Read More »திருப்பூர் மாணவி கூட்டு பலாத்காரம்…. 2 பேர் கைது

புதுவை சிறுமி கொலை…… இறுதி ஊர்வலம் தொடங்கியது

  • by Authour

புதுச்சேரி முத்தியால்பேட்டையை  சேர்ந்த 9வயது  சிறுமி கடந்த 2ம் தேதி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  பின்னர் சிறுமியின் உடலை துணியில் சுற்றி அதே பகுதியில்உ ள்ள சாக்கடையில் குற்றவாளிகள் வீசினர்.… Read More »புதுவை சிறுமி கொலை…… இறுதி ஊர்வலம் தொடங்கியது

error: Content is protected !!