Skip to content

மாரியம்மன் கோவில்

தஞ்சை தங்க மாரியம்மன் கோவிலில் பெண்கள் பாலிகை எடுத்து ஊர்வலம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் அமைந்துள்ள தங்க மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா திருவிழாவை முன்னிட்டு சென்ற ஐந்தாம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் பாலிகை போடுதல்… Read More »தஞ்சை தங்க மாரியம்மன் கோவிலில் பெண்கள் பாலிகை எடுத்து ஊர்வலம்

அரியலூரில்.. மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திகடன்

ஆடி மாத கடை வெள்ளியை முன்னிட்டு அரியலூர் நகரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்துயும், மயில் காவடி, பறவை காவடி எடுத்து தங்களது வேண்டுதலை… Read More »அரியலூரில்.. மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திகடன்

பட்டுக்கோட்டை அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மழை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. ஆடி திருவிழாவை ஒட்டி சென்ற ஆறாம் தேதி துவங்கி… Read More »பட்டுக்கோட்டை அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

கரூர்… மாரியம்மன் கோவிலில் ஆட்டுதலையை ஈட்டியால் குத்தும் வினோத திருவிழா

குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தும் வினோத திருவிழா நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில்… Read More »கரூர்… மாரியம்மன் கோவிலில் ஆட்டுதலையை ஈட்டியால் குத்தும் வினோத திருவிழா

அரியலூர் ..மாரியம்மன் கோவிலுக்கு அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்

  • by Authour

அரியலூர் நகரில் கவரத் தெருவில் உள்ள தேச மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பூரம் அன்று விழா எடுப்பது வழக்கம். இன்று ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு பக்தர்கள் அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள விநாயகர்… Read More »அரியலூர் ..மாரியம்மன் கோவிலுக்கு அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்

கரூர் மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமிதரிசனம்

கரூர், சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் விவகாரம் – நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் கோவில் நடை திறக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில்… Read More »கரூர் மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமிதரிசனம்

கரூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில்- பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCகரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், தீ சட்டி எடுத்தும், தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர். கரூர், ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வெகுவிமர்சையாக… Read More »கரூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில்- பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

கோவை-மாரியம்மன் கோவில் விழாவில் கோலாகல ஒயிலாட்டம்

கோவை துடியலூர் அடுத்த, நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம், சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான… Read More »கோவை-மாரியம்மன் கோவில் விழாவில் கோலாகல ஒயிலாட்டம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்… பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை பெருந் திருவிழா தெப்ப உற்சவம் – சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மாரியம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி – பல ஆயிரகணக்கான பக்தர்கள்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்… பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

குளித்தலை அருகே மாடு மாலை தாண்டும் விழா…. 300 மாடுகள் பங்கேற்பு

குளித்தலை அருகே தேசியமங்கலத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி வெகு விமர்ச்சையாக நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய மங்கலத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு… Read More »குளித்தலை அருகே மாடு மாலை தாண்டும் விழா…. 300 மாடுகள் பங்கேற்பு

error: Content is protected !!