Skip to content

மீட்பு

தஞ்சை அருகே ஆதரவற்று கிடந்த முதியவர் மீட்பு… சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் சுமார் 70 வயதுடைய யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்த, ஆதரவற்ற முதியவர் ஒருவர் கடந்த சில தினங்களாக சாப்பிடாமலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும்… Read More »தஞ்சை அருகே ஆதரவற்று கிடந்த முதியவர் மீட்பு… சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு..

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது….

  • by Authour

மீட்கப்பட்ட ஆண் சடலம்… திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ஓ எம் டி பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார் இறந்த நபர் யார்… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது….

தி.மலையில் அத்துமீறி மலை மீது ஏறி 2 நாட்களாக உணவின்றி தவித்த பெண்…. மீட்பு…

திருவண்ணாமலையில் கடந்த 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத பெய்த மழையால் தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 7 பேர் மண்ணில்… Read More »தி.மலையில் அத்துமீறி மலை மீது ஏறி 2 நாட்களாக உணவின்றி தவித்த பெண்…. மீட்பு…

அரியலூர்…….மருதையாற்று வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்பட 7 பேர்……

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் (50) தனது குடும்பத்தினருடன், அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் கிராமத்தில் தங்கியுள்ளார். இவர் பெரிய திருக்கோணம் கிராமத்தின் அருகே ஓடும் மருதையாற்றின் கரையோரங்கள் மற்றும் ஆற்றின் நடுவே உள்ள… Read More »அரியலூர்…….மருதையாற்று வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்பட 7 பேர்……

கரூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் இருந்த 10 அடி நீள பாம்பு மீட்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதிக்குட்பட்ட சொக்கலாபுரம் பகுதியில் ஜாபர் என்பவர் வீடு கட்டுமான பணி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள வீட்டு கட்டிடம் தண்ணீர் தொட்டியில் 10 அடி நீளம் உள்ள… Read More »கரூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் இருந்த 10 அடி நீள பாம்பு மீட்பு…

பட்டாசு கடையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி

திருச்சி -கரூர் பைபாஸ் ரோடு சிந்தாமணி பகுதியில் ஒரு  பட்டாசு கடை உள்ளது. அங்கு தொழிலாளர் நலத்துறை சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டின் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் .அப்போது பெண் குழந்தை தொழிலாளர்கள்  அங்கு… Read More »பட்டாசு கடையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி

ஒரத்தநாடு….6 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு….. அறநிலையத்துறை அதிரடி

  • by Authour

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா மண்டலக் கோட்டை நவநீத கிருஷ்ண சாமி (பஜனை மடம்) கோவிலுக்கு சொந்தமாக மண்டலக் கோட்டை வருவாய் கிராமத்தில் மொத்தம் 2.55 ஏக்கர் பரப்பளவுள்ள புன்செய் நிலங்கள் உள்ளது. மேலும்… Read More »ஒரத்தநாடு….6 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு….. அறநிலையத்துறை அதிரடி

கேரள நிலச்சரிவு….. புதையுண்டதாக கருதப்பட்டவர்…..உயிர்தப்பிய அதிசயம்…. பேட்டி

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு  பகுதியில் 3 இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் அதிகமானோர் பலியானார்கள். சூரல்மலை என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில்  தீரஜ் என்பவரது  வீடு தரைமட்டமாகி கிடந்தது. அவரது வீட்டில் தீரஜ்  தனது… Read More »கேரள நிலச்சரிவு….. புதையுண்டதாக கருதப்பட்டவர்…..உயிர்தப்பிய அதிசயம்…. பேட்டி

வயநாடு நிலச்சரிவு…..இதுவரை 200 சடலங்கள் மீட்பு

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 200 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  இன்னும் 250  பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் நாளாக இன்றும்… Read More »வயநாடு நிலச்சரிவு…..இதுவரை 200 சடலங்கள் மீட்பு

அரியலூர்……திருட்டுப்போன 309 செல்போன் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு…

இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சஞ்சய் குமார் உத்தரவின்படியும், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மனோகர் அறிவுறுத்தலின்படியும்,  அரியலூர் மாவட்ட காவல்… Read More »அரியலூர்……திருட்டுப்போன 309 செல்போன் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு…

error: Content is protected !!