Skip to content

மீட்பு

வேதாரண்யத்தில் கடலுக்குச் சென்று மாயமான 3 மீனவர்கள் மீட்பு…

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறையில் இருந்து கடந்த 11ம் தேதி மதியம் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் வேதையன் என்பவருக்கு சொந்தமான படகில் அவரும் அதே பகுதியை பரமசிவம், பன்னீர் ஆகிய… Read More »வேதாரண்யத்தில் கடலுக்குச் சென்று மாயமான 3 மீனவர்கள் மீட்பு…

கிரசர் கம்பெனியில் சீறிய 5 அடி நாகப்பாம்பு மீட்பு….

கரூர் மாவட்டம், ஈரோடு சாலையில் உழைப்பாளி நகர் அருகே தனியார் கிரசர் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கன்வேயர் பெல்டில் பாம்பு ஒன்று சீறிக் கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கரூர்… Read More »கிரசர் கம்பெனியில் சீறிய 5 அடி நாகப்பாம்பு மீட்பு….

பள்ளத்தில் விழுந்த குதிரையை மீட்ட தீயணைப்புத்துறையினர்…

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ரெயில்வே கேட் அருகே தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் சேமிப்பு கிடங்கு அருகே உள்ள பெரிய பள்ளத்தில், குதிரை ஒன்று முன்பக்க கால்கள் இரண்டும் அடிப்பட்டு உயிருக்கு போராடிய… Read More »பள்ளத்தில் விழுந்த குதிரையை மீட்ட தீயணைப்புத்துறையினர்…

ரஜினி மகள் வீட்டில் திருட்டுபோன மேலும் 43 சவரன் நகை மீட்பு

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, போயஸ்கார்டனில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் லாக்கர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 பவுன் தங்க, வைர, நவரத்தின கற்கள் பதித்த பாரம்பரியமான நகைகளை… Read More »ரஜினி மகள் வீட்டில் திருட்டுபோன மேலும் 43 சவரன் நகை மீட்பு

11 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸி-யில் மீட்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உள்ள பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் உடனுறை ஸ்ரீதேவி, பூதேவி திருக்கோயிலுக்கு சொந்தமான 1.வரதராஜபெருமாள். 2.றிதேவி, 3.பூதேவி மற்றும் 4.ஆஞ்சநேயர் உலோக சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக… Read More »11 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸி-யில் மீட்பு…

மாயமான மூதாட்டி மீட்பு….ரயில்வே டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு….

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மண்டபம் பகுதியிலிருந்து கடந்த 2ம் தேதி மாலை சதீஷ்குமார் என்பவர் தனது குடும்பத்தை சேர்ந்த 16 பேருடன் ரயிலில் சென்னை எழும் பூருக்கு புறப்பட்டார். அப்போது நள்ளிரவுக்கு மேல் சதீஷ்கு… Read More »மாயமான மூதாட்டி மீட்பு….ரயில்வே டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு….

திருச்சியில் 4 குழந்தைத் தொழிலாளர்கள்- 10 பள்ளி செல்லாக் குழந்தைகள் மீட்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நத்தம் பகுதியில் சரவணன் செங்கல் சூளையில் வேலை பார்த்த நான்கு குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் என பத்து பேர் அடையாளம் காணப்பட்டனர். மேலும் நான்கு… Read More »திருச்சியில் 4 குழந்தைத் தொழிலாளர்கள்- 10 பள்ளி செல்லாக் குழந்தைகள் மீட்பு…

திருட்டுப்போன ரூ.8.37 லட்சம் மதிப்பிலான 57 செல்போன்கள் மீட்பு….

ஈரோடு மாவட்டத்தில் செல்போன் திருட்டு மற்றும் மாயமானது தொடர்பாக காவல் நிலையங்களில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட எஸ்பி சசிமோகன் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை… Read More »திருட்டுப்போன ரூ.8.37 லட்சம் மதிப்பிலான 57 செல்போன்கள் மீட்பு….

12 பவுன் நகையை ரயிலில் தவறவிட்டதை மீட்டுத் தந்த ரயில்வே பாதுகாப்பு படை…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் கமலா. இவர் கோவில்பட்டியில் நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்கு தனது குடும்பத்தினருடன்சென்றுவிட்டு நேற்று இரவு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பினார். தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் இறங்கியபோது தான் கொண்டு வந்திருந்த… Read More »12 பவுன் நகையை ரயிலில் தவறவிட்டதை மீட்டுத் தந்த ரயில்வே பாதுகாப்பு படை…

error: Content is protected !!