Skip to content

மீது வழக்குப்பதிவு

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு

மதுரை மாநாட்டில் தவெக தொண்டரை பவுன்சர்கள் தூக்கி வீசியது தொடர்பாக விஜய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையத்தைச் சேர்ந்த சரத்குமாரை பவுன்சர்கள் தூக்கி வீசினர். மதுரை மாநாட்டில் “ரேம்ப் வாக்” சென்ற விஜயை… Read More »தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

  • by Authour

சென்னையில் எம்எல்ஏ வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக ED அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள். சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு..

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டபல்லா கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக பயணித்து கொண்டிருந்தார். அப்போது, அவரது கான்வாயைப்… Read More »ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு..

பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட டிரைவர் மீது வழக்குப்பதிவு…

திருச்சி மாவட்டம் , நவல்பட்டு கிராமம் துப்பாக்கி தொழிற்சாலையின் வளாகத்திற்குள் உள்ள கேந்திர வித்யாலயா எண்:1 பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் குண்டூர் எம் ஐ டி பகுதியை சேர்ந்த (**) என்ற… Read More »பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட டிரைவர் மீது வழக்குப்பதிவு…

error: Content is protected !!