Skip to content

முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி வெளியான உத்தரவு.. நிறுத்தி வைப்பதாக நள்ளிரவில் கவர்னர் ரவி ‘அந்தர் பல்டி’..

கடந்த 14ம் தேதி தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரின் 18 மணி நேர  விசாரணைக்கு பின்னர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உடனே அமலாக்கத்துறை அவரை கைது செய்ததாக… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி வெளியான உத்தரவு.. நிறுத்தி வைப்பதாக நள்ளிரவில் கவர்னர் ரவி ‘அந்தர் பல்டி’..

பக்ரீத் பண்டிகை….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

இஸ்லாமியர்களின் மிக முக்கிய திருநாளான பக்ரீத் பண்டிகை நாளை (ஜூன்29) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  வௌியிட்டுள்ள செய்திகுறிப்பில்… சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய… Read More »பக்ரீத் பண்டிகை….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

முத்திரை பதிக்கும் முத்தான திட்டம்… முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அரசின் முன்னெடுப்பு திட்டங்களான ‘முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ என்ற பெயரில்… Read More »முத்திரை பதிக்கும் முத்தான திட்டம்… முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…

நாளை எதிர்கட்சியினர் ஆலோசனை… பாட்னா புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்..

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேகொள்ளப்படுகிறது. பீகார் மாநிலம் பாட்னாவில் மதச்சார்பற்ற கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி,… Read More »நாளை எதிர்கட்சியினர் ஆலோசனை… பாட்னா புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்..

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (22.6.2023) தலைமைச் செயலகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி சென்னையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.… Read More »கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்…

அணைக்க வேண்டிய காட்டு தீ… பாஜ., குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் திருவாரூர் அருகே காட்டூரில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலை மற்றும் அவரது தந்தையான முத்துவேல் நினைவு… Read More »அணைக்க வேண்டிய காட்டு தீ… பாஜ., குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

திருவாரூரில் ரூ.12 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சகோதரி செல்வியுடன் இணைந்து திறந்து வைத்தார். தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் காட்டூரில் கருணாநிதி நினைவாக ரூ12 கோடியில் கோட்டம்… Read More »கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

மனு கொடுக்க வந்த குழந்தைக்கு சாக்லேட் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்….

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.  தஞ்சை மாவட்டம்  ஆலக்குடியில் இருந்து விண்ணமங்கலம் செல்ல பூதலூர் ரவுண்டானா வழியாக முதல்வர் வேனில் சென்றார்.  அப்போது அந்த… Read More »மனு கொடுக்க வந்த குழந்தைக்கு சாக்லேட் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்….

டெல்டா மாவட்டத்தில் தூர்வாரும் பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.6.2023) தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் இவ்வாண்டு காவிரி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  இதனைதொடர்ந்து தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார்.… Read More »டெல்டா மாவட்டத்தில் தூர்வாரும் பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..

முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு திருச்சி வருகை…. நாளை ஆய்வு பணி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (வெள்ளி) தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளையும், நீர்ப்பாசனத்துறை மூலம் நடைபெறும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்கிறார்.  இதற்காக இன்று இரவு  9.30 மணிக்கு சென்னையில் இருந்து… Read More »முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு திருச்சி வருகை…. நாளை ஆய்வு பணி

error: Content is protected !!