Skip to content

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டையில், ஹெச். ராஜா , கருப்பு முருகானந்தம் மீது வழக்கு

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த  17ம் தேதி  மாலை 6 மணிக்கு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  பஹல்காம் தாக்குதலை கண்டித்தும்,  வக்பு வாரிய சட்ட திருத்தத்தை ஆதரித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்… Read More »முத்துப்பேட்டையில், ஹெச். ராஜா , கருப்பு முருகானந்தம் மீது வழக்கு

திருவாரூர்…… விவசாயி கொலை…. மனைவியிடம் விசாரணை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆள்காட்டிவெளி என்ற பகுதியை சேர்ந்தவர்  கணேசன்(61) விவசாயி.  இவர் இன்று காலை வீட்டுக்கு  பின்புறம்  இறந்து கிடந்தார். உடலில் எந்த காயங்களும் இல்லை. தகவல் அறிந்ததும்  எடையூர் போலீசார்… Read More »திருவாரூர்…… விவசாயி கொலை…. மனைவியிடம் விசாரணை

செல்போன் டவருக்கு எதிர்ப்பு… போராட்டம் செய்த 10 பேர் மீது வழக்கு…

  • by Authour

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குதெரு பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க ஒப்பந்தம் செய்து சில மாதங்களுக்கு முன்பு பணிகளை துவங்கியது. அப்பொழுது அப்பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு… Read More »செல்போன் டவருக்கு எதிர்ப்பு… போராட்டம் செய்த 10 பேர் மீது வழக்கு…

முத்துப்பேட்டையில் 3பேர் ரயிலில் அடிபட்டு இறந்தது எப்படி? பகீர் தகவல்கள்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்  சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான காவடி எடுத்தல், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள்  நேற்று முன்தினம் இரவு விடிய… Read More »முத்துப்பேட்டையில் 3பேர் ரயிலில் அடிபட்டு இறந்தது எப்படி? பகீர் தகவல்கள்

அசதியில் தண்டவாளத்தில் தூங்கிய 3 வாலிபா்கள் ரயிலில் அடிபட்டு பலி..

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா தொடங்கி… Read More »அசதியில் தண்டவாளத்தில் தூங்கிய 3 வாலிபா்கள் ரயிலில் அடிபட்டு பலி..

error: Content is protected !!