Skip to content

மும்முரம்

திருப்பத்தூரில் 2வது வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு.. திமுக ஏற்பாடு

  • by Editor

• ’ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ என்பதை உறுதிசெய்யும் வகையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் இரண்டாவது பயிற்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. • திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல இரண்டாவது பயிற்சி மாநாடு இன்று… Read More »திருப்பத்தூரில் 2வது வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு.. திமுக ஏற்பாடு

பொங்கல் பண்டிகை- தஞ்சையில் கரும்பு விற்பனை மும்முரம்

  • by Editor

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தை பொங்கலை முன்னிட்டு அச்சு வெல்லம், பச்சரிசி, நெய், முந்திரி, திராட்சை, கரும்பு, இஞ்சி, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்களுக்கு அதிக தேவை… Read More »பொங்கல் பண்டிகை- தஞ்சையில் கரும்பு விற்பனை மும்முரம்

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தஞ்சையில் இளநீர் விற்பனை மும்முரம்….

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது. வெயிலினை கருத்தில் கொண்டு பொதுமக்கள் உடலினை குளிர்ச்சியாகவும், கட்டுக்குள் வைக்கவும் பொதுமக்கள் அதிகளவில் பழங்கள் மற்றும் குளிர்பானங்களை… Read More »வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தஞ்சையில் இளநீர் விற்பனை மும்முரம்….

தஞ்சையில் உளுந்து அறுவடை … விவசாயிகள் மும்முரம்..

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். மேலும் உளுந்து, பயறு, கடலையும் சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா, தாளடி சாகுபடியும் முடிந்து விட்ட நிலையில் தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டையில்… Read More »தஞ்சையில் உளுந்து அறுவடை … விவசாயிகள் மும்முரம்..

தஞ்சை அருகே நாட்டுச்சோளம் விற்பனை மும்முரம்…

  • by Authour

கரம்பை, ஆலக்குடி, சித்திரக்குடி பகுதிகளில் லோடு ஆட்டோவில் புதுக்கோட்டையிலிருந்து கொள்முதல் செய்து கொண்டு வரப்படும் நாட்டுச்சோளம் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதை மக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். சோளத்தில் நார்ச்சத்து மற்றும் நல்ல… Read More »தஞ்சை அருகே நாட்டுச்சோளம் விற்பனை மும்முரம்…

விநாயகர் சதுர்த்தி….. திருச்சி அருகே விநாயகர் சிலை தயாரிப்பு பணி மும்முரம்…

  • by Authour

தமிழ்நாட்டில் இந்துக்கள் கொண்டாடும் மிக முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழா ஒன்றாகும் . கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டுமே வெகுவிமரிசையாக… Read More »விநாயகர் சதுர்த்தி….. திருச்சி அருகே விநாயகர் சிலை தயாரிப்பு பணி மும்முரம்…

தஞ்சை அருகே பருத்தி சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா திருக்கருகாவூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பயிராக பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோடையில் நெல், உளுந்து பயிருக்கு மாற்றாக பருத்தி சாகுபடி செய்ய கடந்த… Read More »தஞ்சை அருகே பருத்தி சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்….

error: Content is protected !!