Skip to content

மூதாட்டி

திருச்சி மூதாட்டி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

திருவெறும்பூர் அருகே மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை நவல்பட்டு போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி பெத்தலேகம் நகரை… Read More »திருச்சி மூதாட்டி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…. திருச்சியில் சம்பவம்…..

  • by Authour

திருச்சி கிராப்பட்டி சிறப்பு காவல் படை எதிரே உள்ள ரயில்வே பாலம் அருகில் முள் புதரில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ… Read More »நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…. திருச்சியில் சம்பவம்…..

வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்….

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மளுக்குப்பாறை உள்ளது,இந்த பகுதியானது கேரளா பெரியார் புலிகள் காப்பகம் வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு மளுக்கு பாறை உள்ளது, இந்த பகுதி வனப்பகுதி ஒட்டியுள்ள இடம் என்பதால் காட்டு யானைகள்,சிறுத்தை,… Read More »வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்….

நகைக்காக மூதாட்டி படுகொலை… செங்கல்பட்டில் பரபரப்பு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பம்மராஜபுரம் பெரியபாளையத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கன்னியம்மாள் (70). இவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் இட்லிக்கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் கண்ணன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்… Read More »நகைக்காக மூதாட்டி படுகொலை… செங்கல்பட்டில் பரபரப்பு

தஞ்சை மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற முகமூடி வாலிபர்

தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரகாசம். ஆம்புலன்ஸ் டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (65). இன்று காலை பிரகாசம் வாக்கிங் சென்றுள்ளார்.அப்போது வீட்டின் பின்புற சுவர் ஏறி குதித்து முகமூடி அணிந்த… Read More »தஞ்சை மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற முகமூடி வாலிபர்

மணப்பாறை மூதாட்டி கொலை, தங்க, வைர நகைகள் கொள்ளை

மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்த தொழிலதிபா் நாகப்பன் மனைவி கல்யாணி (69). நாகப்பன் தனது எலக்ட்ரிக்கல் கடைக்கு மகன் ராமநாதனுடன் நேற்று சென்றுவிட்டார். பிற்பகல் ராமநாதன் வீடு திரும்பியபோது வீட்டின் சமையறையில் அவரது தாய்… Read More »மணப்பாறை மூதாட்டி கொலை, தங்க, வைர நகைகள் கொள்ளை

மகன், மருகளால் உயிருக்கு ஆபத்து…… மூதாட்டி கலெக்டரிடம் கண்ணீர்….

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி திரிபுரசுந்தரி(72).   இவருக்கு அதே கிராமத்தில்  ஒரு மாடி வீடு மற்றும் நிலம் உள்ளது. இந்த வீடு மற்றும் நிலத்தை அவரது மகன் குமரேசன், மருமகள் சத்யா… Read More »மகன், மருகளால் உயிருக்கு ஆபத்து…… மூதாட்டி கலெக்டரிடம் கண்ணீர்….

ரூ.500 ஊதியத்திற்காக அலைக்கழிப்பு… வேலையே வேண்டாமென உதறிய 80 வயது மூதாட்டி..

காரைக்குடி இடையர் தெருவில் நகராட்சி சார்பில் படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் படிப்பகத்துக்கு வரும் நாளிதழ்களை எடுத்து வைத்து, தூய்மைப்படுத்த அப்பகுதியைச் சேர்ந்த மீனாம்பாள் (80) என்பவரை நியமித்தனர். இவருக்கு மாத ஊதியமாக… Read More »ரூ.500 ஊதியத்திற்காக அலைக்கழிப்பு… வேலையே வேண்டாமென உதறிய 80 வயது மூதாட்டி..

விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்த மூதாட்டியை காணவில்லை – அதிர்ச்சி தகவல்!!

  • by Authour

18 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  முதல்கட்டமாக தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட  தொகுதிகளில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.  வாக்குப்பதிவு… Read More »விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்த மூதாட்டியை காணவில்லை – அதிர்ச்சி தகவல்!!

புதுகை அருகே மூதாட்டி கொலை……நகை கொள்ளை….. பொதுமக்கள் மறியல்

  • by Authour

புதுக்கோட்டை அருகே  உள்ள பூங்குடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன்  என்பவரது மனைவிபெரியநாயகி(58)இவர் நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை  மீண்டும் வீட்டுக்கு ஓட்டி  வருவதற்காக வீட்டின்  பின்புறம் உள்ள வயலுக்கு சென்றுள்ளார்.நீண்ட நேரம் ஆகியும்… Read More »புதுகை அருகே மூதாட்டி கொலை……நகை கொள்ளை….. பொதுமக்கள் மறியல்

error: Content is protected !!