Skip to content

மேற்கு வங்கம்

ஈரோடு: முதிய தம்பதியை தாக்கிய மேற்கு வங்க வாலிபர் அடித்துக்கொலை

  • by Authour

ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையத்தை சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியை இன்று ஒரு இளைஞர் வீடு புகுந்து தாக்கினார். அவர் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் புகுந்ததாக தெரிகிறது. அக்கம் பக்கத்தினர் வந்ததால் அவர் தப்பி ஓடினார். கிராம… Read More »ஈரோடு: முதிய தம்பதியை தாக்கிய மேற்கு வங்க வாலிபர் அடித்துக்கொலை

குளித்தலை எல்லை பாதுகாப்பு படை அதிகாரி மரணம்: உடல் சொந்த ஊருக்கு வந்தது

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணா நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் நாராயணன் (59) . இவர் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா புள்ளமங்கலம் கிராமத்தில் பிறந்தவர். இவருக்கு சந்திர பிரபா என்ற மனைவியும்,… Read More »குளித்தலை எல்லை பாதுகாப்பு படை அதிகாரி மரணம்: உடல் சொந்த ஊருக்கு வந்தது

பலாத்கார குற்றவாளிக்கு தூக்கு கேட்டு மம்தாவும் போராட்டம்..

  • by Authour

கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த, 31 வயதான பெண் பயிற்சி டாக்டர், ஆக.,09 ம் தேதி மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு… Read More »பலாத்கார குற்றவாளிக்கு தூக்கு கேட்டு மம்தாவும் போராட்டம்..

மே.வங்க அரசின் நிதியுதவியை புறக்கணிக்கும் துர்கா பூஜை கமிட்டிகள்..

  • by Authour

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை விழா இந்த ஆண்டு வரும் அக்டோபர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தலைநகர் கொல்கத்தா உட்பட முக்கிய நகரங்களில் பிரம்மாண்ட பந்தல்கள்… Read More »மே.வங்க அரசின் நிதியுதவியை புறக்கணிக்கும் துர்கா பூஜை கமிட்டிகள்..

மேற்கு வங்கம் 2 ரயில்கள் மோதல்…. பலி 15 ஆக உயர்வு

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது இன்று காலை 8. 30 மணிக்கு  சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சியால்டா செல்லும் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. டார்ஜிலிங்… Read More »மேற்கு வங்கம் 2 ரயில்கள் மோதல்…. பலி 15 ஆக உயர்வு

மேற்கு வங்க ரயில் விபத்து….. 5 பேர் பலி

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது இன்று காலை 8. 30 மணிக்கு  சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சியால்டா செல்லும் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. டார்ஜிலிங்… Read More »மேற்கு வங்க ரயில் விபத்து….. 5 பேர் பலி

மேற்கு வங்க கவர்னர் மீது பாலியல் புகார்….. விசாரணைக்கு யாரும் வரக்கூடாது என்கிறார் கவர்னர்

மேற்கு வங்க மாநில கவர்னராக இருப்பவர் ஆனந்த போஸ். இவர் கவர்னர் மாளிகையில் பணியாற்றிய தற்காலிக  பெண் ஊழியர்  ஒருவரை பணி நிரந்தரம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்து… Read More »மேற்கு வங்க கவர்னர் மீது பாலியல் புகார்….. விசாரணைக்கு யாரும் வரக்கூடாது என்கிறார் கவர்னர்

மேற்கு வங்க தேர்தல் களத்தில் மோதும் …..மாஜி தம்பதி

நாடாளுமன்றத் தேர்தல்  ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. மேற்கு வங்காளத்தின் பாங்குரா மாவட்டத்திற்கு உட்பட்ட பிஷ்னுபூர் தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் முன்னாள் தம்பதியை எதிர்,… Read More »மேற்கு வங்க தேர்தல் களத்தில் மோதும் …..மாஜி தம்பதி

மேற்கு வங்கம்…. காங்கிரசுக்கு சீட் இல்லை….. மம்தா அதிரடி

நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக,  திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்  இந்தியா கூட்டணியை ஏற்படுத்தி உள்ளன. இந்த கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு  பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன. மேற்கு வங்கத்தில்… Read More »மேற்கு வங்கம்…. காங்கிரசுக்கு சீட் இல்லை….. மம்தா அதிரடி

தனி மாநிலம் கோரி மேற்கு வங்கத்தில் ரயில் மறியல் போராட்டம்

  • by Authour

மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கிய தனி கம்தாபூர் மாநிலத்திற்காக ஐக்கிய கம்தாபூர் மக்கள் கட்சி (KPP(U)) போராடி வருகிறது. மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதிகள் மற்றும் அசாமின்… Read More »தனி மாநிலம் கோரி மேற்கு வங்கத்தில் ரயில் மறியல் போராட்டம்

error: Content is protected !!