Skip to content

மேல்நிலைப்பள்ளி

திருச்சி அருகே CSI மே.பள்ளியில் சத்துணவு சமையலறை கட்டிடம் திறப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் சி.எஸ்.ஐ.மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சமையல் அறை புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. தென்னிந்திய திருச்சபை திருச்சி – தஞ்சை திருமண்டல பேராயர் எஸ்.சாமுவேல் ராஜதுரை திறந்து வைத்தார். மறை மாவட்டத்தலைவர்… Read More »திருச்சி அருகே CSI மே.பள்ளியில் சத்துணவு சமையலறை கட்டிடம் திறப்பு

பொள்ளாச்சி அருகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ரூபாய் ஒரு கோடியே 7 லட்சம் செலவில் புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் . பொள்ளாச்சி-மே -29 பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சி அருகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு

பொள்ளாச்சி அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.9% தேர்ச்சி

https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxபொள்ளாச்சி அருகே ஆனைமலை விஆர்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவிகள் பத்தாம் வகுப்பில் முதலிடம், தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வெள்ளிக்காயின் பரிசளித்த பேரூராட்சித் தலைவர் . பொள்ளாச்சி-மே-16 பொள்ளாச்சி அருகே உள்ள… Read More »பொள்ளாச்சி அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.9% தேர்ச்சி

error: Content is protected !!