Skip to content

மோசடி

போலி இ -சலான் மூலம் மோசடி:பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

  • by Authour

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக போலி இ -சலான் மூலம் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்தியில், போக்குவரத்து விதிமீறல்… Read More »போலி இ -சலான் மூலம் மோசடி:பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

வெளிநாட்டு வேலை, திருச்சியில் ரூ.16 லட்சம் மோசடி செய்த நபரிடம் விசாரணை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கே.ஆத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சர்மா (22) .இவர் வெளிநாட்டில் வேலை தேடி வந்தார். பின்னர் நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருச்சி கே.கே.நகரில் உள்ள… Read More »வெளிநாட்டு வேலை, திருச்சியில் ரூ.16 லட்சம் மோசடி செய்த நபரிடம் விசாரணை

பெங்களூரில் அதிகவட்டி தருவதாக மோசடி செய்த நபரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்

கோவை மாவட்டம் பீளமேட்டை சார்ந்தவர் சிவக்குமார்  49). இவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து கடந்த 2016ம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து… Read More »பெங்களூரில் அதிகவட்டி தருவதாக மோசடி செய்த நபரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்

ரூ.3 லட்சம் ஏமாந்த தொழிலாளி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

திருச்சி மாவட்டம், தொட்டியம் சஞ்சீவிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிஏ பட்டதாரியான கோபிநாத் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டார். இவரது தந்தை  கூலி தொழிலாளி செல்வராஜ் திருச்சி நம்பர்ஒன் டோல்கேட் மாருதி நகரை சேர்ந்த புனிதா ரோசி… Read More »ரூ.3 லட்சம் ஏமாந்த தொழிலாளி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

காவலாளி கொலைக்கு காரணமான நிகிதா தலைமறைவு, போலீஸ் தேடுது

திருப்புவனம்  கோவில் காவலாளி  அஜீத்குமார் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்தவர்  மதுரை திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா.   அவருக்கு சுமார் 40 வயது இருக்கும். இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்… Read More »காவலாளி கொலைக்கு காரணமான நிகிதா தலைமறைவு, போலீஸ் தேடுது

BMW கார் வாங்க ரூ.27 லட்சம் கட்டிய நபரிடம் மோசடி… புகார்

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFசென்னை, குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் இவர் கடந்த 17ஆம் தேதி அம்பத்தூர் வாவின் பகுதியில் உள்ள bmw கார் ஷோரூமில் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்குவதற்காக 27 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார்.… Read More »BMW கார் வாங்க ரூ.27 லட்சம் கட்டிய நபரிடம் மோசடி… புகார்

திருப்பத்தூர்… ரூ.1.30 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது..

திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் நட்ராஜ் மகன் பாஸ்கரன் (42). இவர் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காந்திபேட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக… Read More »திருப்பத்தூர்… ரூ.1.30 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது..

தஞ்சை..கோழி மொத்த விற்பனை கடையில் மேனேஜர் ரூ. 81 ஆயிரம் மோசடி…. புகார்..

தஞ்சாவூர் கீழவாசல், பெரிய அரிசிக்கார தெரு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சுரேஷ் பாண்டியன் (42 ) . இவர் புதுக்கோட்டை சாலை பகுதியில் கோழிகள் மொத்த விற்பனை நிலையத் வைத்து நடத்தி… Read More »தஞ்சை..கோழி மொத்த விற்பனை கடையில் மேனேஜர் ரூ. 81 ஆயிரம் மோசடி…. புகார்..

கோவையில் ஆன்லைன் மோசடி.. 2 பேர் கைது.. ரூ. 15 லட்சம் பறிமுதல்…

கோவை, ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட், பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், ராஜசேகர் சகோதரர்களான இவர்கள் . whatsapp குழுவை தொடங்கி ஏராளமான நபர்களை சேர்த்தனர். கேரளாவில் நடைபெறும் லாட்டரி குழுக்களின் அடிப்படையில் கடைசி மூன்று எண்களுக்கு… Read More »கோவையில் ஆன்லைன் மோசடி.. 2 பேர் கைது.. ரூ. 15 லட்சம் பறிமுதல்…

டாக்டரிடம் ரூ.6.5 லட்சம் மோசடி செய்த பெண் டைரக்டர்- பெங்களூரில் பரபரப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவேஸ்வராநகரில் வசித்து வருபவர் பிந்து. இவர், டாக்டர் . பிந்துவுக்கு, இன்ஸ்டாகிராம் மூலமாக கடந்த 2019-ம் ஆண்டு கன்னட சினிமா இளம்   பெண்  இயக்குனரான விஸ்மயா கவுடாவுடன் பழக்கம் ஏற்பட்டது.… Read More »டாக்டரிடம் ரூ.6.5 லட்சம் மோசடி செய்த பெண் டைரக்டர்- பெங்களூரில் பரபரப்பு

error: Content is protected !!