Skip to content

ரத்த தானம்

172 முறை ரத்த தானம் செய்த புதுகை கண்ணன்- அமைச்சர் மா. சு. பாராட்டு

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaபுதுக்கோட்டை பெரியார் ரத்ததான கழகத்தலைவர் எஸ்.கண்ணன்.  இவர் இதுவரை 172 முறை ரத்த தானம் வழங்கி உள்ளார்.  ரத்த தானம் வழங்குவதில் இவர் தான் தமிழ்நாட்டில் முதலிடத்தில் உள்ளார்.  இவரது பொது நலனை கருதி … Read More »172 முறை ரத்த தானம் செய்த புதுகை கண்ணன்- அமைச்சர் மா. சு. பாராட்டு

புதுக்கோட்டையில்…..ரத்ததான முகாம்…..

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை யில் தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தினை முன்னிட்டு தன்னார்வ ரத்ததான முகாம் நடந்தது. பெரியார் ரத்த தான கழக தலைவர்எஸ்.கண்ணனுக்கு ஆட்சியர் மு.அருணா பாராட்டு சான்றிதழ் கள்… Read More »புதுக்கோட்டையில்…..ரத்ததான முகாம்…..

மயிலாடுதுறை…. உலக குருதி கொடையாளர் தினம் வழிப்புணர்வு பேரணி..

  • by Authour

மயிலாடுதுறையில் அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் திரளாக… Read More »மயிலாடுதுறை…. உலக குருதி கொடையாளர் தினம் வழிப்புணர்வு பேரணி..

புரட்சி பாரதம் கட்சியினர் திருச்சி ஜிஎச்-ல் ரத்த தானம்….

  • by Authour

இன்று நாடு முழுவதும் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது இதனை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் பல்வேறு அமைப்புனர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.… Read More »புரட்சி பாரதம் கட்சியினர் திருச்சி ஜிஎச்-ல் ரத்த தானம்….

புதுகை….167 முறை ரத்த தானம் செய்தவருக்கு பாராட்டு விழா

புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,  சிட்டி ரோட்டரி சங்கம், ஆத்மா ரத்த வங்கி,  மற்றும் 34வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் இணைந்து நடத்தும் 25 குருதி கொடையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.… Read More »புதுகை….167 முறை ரத்த தானம் செய்தவருக்கு பாராட்டு விழா

error: Content is protected !!