Skip to content

ரயில்வே ஊழியர்

ரயில்வே ஊழியர்களுக்கு ரூ. 1 கோடிக்கு விபத்து காப்பீடு

ஸ்டேட் பேங்கில் சம்பள கணக்கு வைத்துள்ள ரெயில்வே ஊழியர்களுக்கு ரூ. 1 கோடிக்கு விபத்து காப்பீடு வழங்கப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார். இது தற்போதுள்ள விபத்து காப்பீட்டு அதிகபட்ச தொகையான ரூ.… Read More »ரயில்வே ஊழியர்களுக்கு ரூ. 1 கோடிக்கு விபத்து காப்பீடு

அரியலூர் தொழிலாளி கொலை: 2 பெண்கள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இறந்தவருக்கு சீர் செய்யும் தகராறு ஏற்பட்ட கொலையில், குற்றம் சாற்றப்பட்ட எட்டு பேருக்கு ஆயுள்சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள… Read More »அரியலூர் தொழிலாளி கொலை: 2 பெண்கள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை…

திருச்சி மூதாட்டி அடித்துக் கொலை….ஜவுளிக்கடை ஊழியர் கைது….

  • by Authour

திருச்சி கோட்டை, சூப்பர் பஜார் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில், நேற்று (திங்கள்கிழமை) காலை குப்பைகளை சேகரிக்கச் சென்றபோது, சந்தேகத்துக்கிடமான வகையில் சாக்கில்  சுருட்டிய மர்ம பொருள் கிடந்துள்ளது. அதை தூய்மை தொழிலாளர்கள் பிரித்துப்… Read More »திருச்சி மூதாட்டி அடித்துக் கொலை….ஜவுளிக்கடை ஊழியர் கைது….

திருச்சியில் ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, பொன்மலைபட்டியில் ரயில்வே ஊழியர் தூக்கு போட்டு சாவு. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவை சேர்ந்தவர் அனுகிருஷ்ணன். இவர் திருச்சியில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வந்தார்.திருமணம் ஆகிஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இவரது… Read More »திருச்சியில் ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…

பொன்மலை ரயில்வே பாலம் சேதம்….. முதன் முதலில் கண்டுபிடித்த ரயில்வே ஊழியர்

  • by Authour

திருச்சி-சென்னை தேசிய  நெடுஞ்சாலையில் பொன்மலை ரயில்வே பாலத்தின்  தூண் அருகே உள்ள சுவர் அதிகமான  நீர் கசிவு காரணமாக   ஒருபுறமாக உப்பிக்கொண்டு  வெளியே சரியும் நிலையில் இருந்தது.  இந்த நிலையில் நேற்று முன்தினம்  பொன்மலை… Read More »பொன்மலை ரயில்வே பாலம் சேதம்….. முதன் முதலில் கண்டுபிடித்த ரயில்வே ஊழியர்

திருச்சியில் மர்மமாக இறந்து கிடந்த ரயில்வே ஊழியர்….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் கல்லணை ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேசலு (56) இவர் பொன்மலை சதன் ரயில்வேயில் எலக்ட்ரிக்கல் டிபார்ட்மெண்டில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வெங்கடேசலு விற்கு… Read More »திருச்சியில் மர்மமாக இறந்து கிடந்த ரயில்வே ஊழியர்….

ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 17 சவரன் நகை-பணம் கொள்ளை….

தஞ்சை அருகே சீனிவாசபுரம் திருநகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது யூசுப் (66). ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறவினர் விட்டு துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முகமது… Read More »ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 17 சவரன் நகை-பணம் கொள்ளை….

error: Content is protected !!