Skip to content

ரயில்வே பாலம்

ரயில்வே நுழைவு பாலத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தின் வழியாக, ஈரோட்டில் இருந்து மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதேபோல் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மத்திய மாவட்டங்களுக்கும் தினசரி ஏராளமான… Read More »ரயில்வே நுழைவு பாலத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

கீரனூாில் ரயில்வே மேம்பாலம் வேண்டும்- அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

திருச்சி தொகுதி எம்.பியும்,  மதிமுக முதன்மை செயலாளருமான  துரைவைகோ, டெல்லியில் ரயில்வே அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவை  சந்தித்து  திருச்சி மக்களவை தொகுதியில் உள்ள  ரயில்வே  தொடர்பான பல திட்டங்கள் குறித்து பேசினார். இது தொடர்பாக… Read More »கீரனூாில் ரயில்வே மேம்பாலம் வேண்டும்- அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

கோவை ரயில்வே பாலத்தில் ஆண் தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகோவை, உக்கடம், சுங்கம் பைபாஸ் சாலையில் அமைந்து உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மேல் பகுதியில், ஆண் ஒருவர் தொலைபேசி வயரை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து… Read More »கோவை ரயில்வே பாலத்தில் ஆண் தூக்கிட்டு தற்கொலை…

உலகின் உயரமான ரயில்வே பாலம்- பிரதமர் மோடி திறந்தார்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரெயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது.… Read More »உலகின் உயரமான ரயில்வே பாலம்- பிரதமர் மோடி திறந்தார்

கோவை…….ரயில்வே பாலம் கோரி…… கருப்பு கொடி போராட்டம்…

  • by Authour

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் சூர்யா நகர் உள்ளிட்ட பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில்  ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் பாதையை சிவலிங்காபுரம், சக்திநகர் உள்ளிட்ட பகுதிகளை… Read More »கோவை…….ரயில்வே பாலம் கோரி…… கருப்பு கொடி போராட்டம்…

பொன்மலை ரயில்வே பாலம் சேதம்….. முதன் முதலில் கண்டுபிடித்த ரயில்வே ஊழியர்

  • by Authour

திருச்சி-சென்னை தேசிய  நெடுஞ்சாலையில் பொன்மலை ரயில்வே பாலத்தின்  தூண் அருகே உள்ள சுவர் அதிகமான  நீர் கசிவு காரணமாக   ஒருபுறமாக உப்பிக்கொண்டு  வெளியே சரியும் நிலையில் இருந்தது.  இந்த நிலையில் நேற்று முன்தினம்  பொன்மலை… Read More »பொன்மலை ரயில்வே பாலம் சேதம்….. முதன் முதலில் கண்டுபிடித்த ரயில்வே ஊழியர்

error: Content is protected !!