Skip to content

ரிசல்ட்

குஜராத்தில்……10ம் வகுப்பு ரிசல்ட்…..157 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

குஜராத் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் ஒட்டுமொத்தத்தில் 64.62 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் அதிகபட்சமாக 76 சதவீதம் பேர் தேர்ச்சி… Read More »குஜராத்தில்……10ம் வகுப்பு ரிசல்ட்…..157 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள்… முதல் 4 இடங்களில் பெண்கள் தேர்வு

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு… Read More »ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள்… முதல் 4 இடங்களில் பெண்கள் தேர்வு

10ம் வகுப்பு ரிசல்ட்…. திருச்சி மாவட்டத்தில் 94.28% தேர்ச்சி

திருச்சி, வருவாய்  மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வினை 449பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர்கள் மற்றும்தனித்தேர்வர்கள் 172மையங்களில் 16,737 மாணவர்களும், 17,032மாணவிகளும் என மொத்தம் 33,769 மாணவ, மாணவியர்எழுதினர். திருச்சி மாவட்டத்தில்    இந்த ஆண்டு… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்…. திருச்சி மாவட்டத்தில் 94.28% தேர்ச்சி

பிளஸ்1 ரிசல்ட் வெளியீடு….90.94% தேர்ச்சி…கொங்கு மண்டலம் அசத்தல்

பிளஸ்1  தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா இதனை வெளியிட்டார். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 90.94% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07% தேர்ச்சி… Read More »பிளஸ்1 ரிசல்ட் வெளியீடு….90.94% தேர்ச்சி…கொங்கு மண்டலம் அசத்தல்

10ம் வகுப்பு ரிசல்ட்… கரூர் மாவட்டத்தில் 91.49% தேர்ச்சி

கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 188 பள்ளிகளைச் சார்ந்த 5891 மாணவர்கள், 5890 மாணவிகள் என  மொத்தம் 11,781 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். இதில், 5200 மாணவர்கள், 5579 மாணவிகள் என… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்… கரூர் மாவட்டத்தில் 91.49% தேர்ச்சி

10ம் வகுப்பு ரிசல்ட்… பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

10ம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது.  வழக்கம் போல இந்த ஆண்டும் பெரம்பலூர் மாவட்டம் (97.67%) தேர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளது.  2ம் இடத்தை சிவகங்கை மாவட்டமும்(97.53%), 3ம் இடத்தை விருதுநகரும்(96.22%) பெற்றுள்ளது. கன்னியாகுமரி  மாவட்டம்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்… பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

இன்று எஸ்எஸ்எல்சி மற்றும் 11ம் வகுப்புக்கு ரிசல்ட்….

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கும், பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கும் மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ள முடியும். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் சென்று தேர்வு… Read More »இன்று எஸ்எஸ்எல்சி மற்றும் 11ம் வகுப்புக்கு ரிசல்ட்….

எஸ்.எஸ்.எல்.சி., 11ம் வகுப்பு ரிசல்ட் ….. நாளை வெளியீடு

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள், கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை 3986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வினை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதினர்.  அதேபோல, பிளஸ்… Read More »எஸ்.எஸ்.எல்.சி., 11ம் வகுப்பு ரிசல்ட் ….. நாளை வெளியீடு

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு…. திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம்

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், தற்போது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது.  cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை… Read More »சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு…. திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம்

சிபிஎஸ்இ பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு….. சென்னை மண்டலம் 97.40% தேர்ச்சி

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் கடந்த பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை பிளஸ் 2… Read More »சிபிஎஸ்இ பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு….. சென்னை மண்டலம் 97.40% தேர்ச்சி

error: Content is protected !!