Skip to content

ரூ.10 லட்சம்

தோனி ரூ.10 லட்சம் செலுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் ரூ.10 லட்சம் செலுத்த மகேந்திர சிங் தோனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. விவாத நிகழ்ச்சியின் சிடியை… Read More »தோனி ரூ.10 லட்சம் செலுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

ரூ.10 லட்சம் அபராதம், தமிழக அரசிடம் செலுத்தினார் சி.வி. சண்முகம்

  • by Authour

தமிழக அரசின் திட்​டங்​களான ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்​றும் ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ ஆகிய திட்​டங்​களில் முதல்​வர் ஸ்டாலின் பெயரையோ அல்​லது உயிருடன் வாழும் அரசியல் தலை​வர்​களின் பெயர்​களையோ பயன்​படுத்​தக் கூடாது என தடை கோரி… Read More »ரூ.10 லட்சம் அபராதம், தமிழக அரசிடம் செலுத்தினார் சி.வி. சண்முகம்

காஷ்மீர் தாக்குதல்: லஸ்கர் இ தொய்பா பொறுப்பேற்பு

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBகாஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் நேற்று  பிற்பகல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்28 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்த துப்பாக்கி சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் குண்டு காயங்களுடன்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் … Read More »காஷ்மீர் தாக்குதல்: லஸ்கர் இ தொய்பா பொறுப்பேற்பு

தவறவிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை பெட்டி… திருச்சியில் உரியவரிடம் ஒப்படைப்பு.. நெகிழ்ச்சி

  • by Authour

சென்னையிலிருந்து ஜனவரி 29 புதன்கிழமை பிற்பகலில் புறப்பட்ட பல்லவன் விரைவு ரயில் அன்று இரவு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதில் சென்னையிலிருந்து திருச்சி வந்த சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளர்… Read More »தவறவிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை பெட்டி… திருச்சியில் உரியவரிடம் ஒப்படைப்பு.. நெகிழ்ச்சி

பெஞ்சல் புயல்… ரூ. 10லட்சம் நிவாரணம் வழங்கிய சிவகார்த்திகேயன்…

  • by Authour

பெஞ்சல் புயல் – கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் , ரூ.10… Read More »பெஞ்சல் புயல்… ரூ. 10லட்சம் நிவாரணம் வழங்கிய சிவகார்த்திகேயன்…

அன்மோல் பிஷ்னோய் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம்….என்ஐஏ அறிவிப்பு

வட மாநிலங்களை கலக்கி வரும் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் தற்ேபாது குஜராத் மாநிலம்  சபர்மதி சிறையில் உள்ளாா். அவரது சகோதரர்  அன்மோல் பிஷ்னோயும் பிரபல தாதா தான. அவர் குறித்த தகவலை தெரிவித்தால்… Read More »அன்மோல் பிஷ்னோய் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம்….என்ஐஏ அறிவிப்பு

சாராய சாவுக்கு ரூ.10 லட்சமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த… Read More »சாராய சாவுக்கு ரூ.10 லட்சமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சாராய சாவு….. இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் ….. அமைச்சர்கள் வழங்கினர்

  • by Authour

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம்  குடித்து 37 பேர் பலியாகி உள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினாா். இதில் சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10… Read More »சாராய சாவு….. இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் ….. அமைச்சர்கள் வழங்கினர்

நிவாரண பணி… ரூ.10 லட்சம் வழங்கிய நடிகர் ‘விஷ்ணு விஷால்….

மிக்ஜாம் புயல் பாதிப்புகள் படிப்படியாக சீராகி வரும் நிலையில் தொடர்ந்து நிவாரண உதவிகள் பல்வேறு தரப்பிலிருந்து அரசு பொது நிவாரண நிதிக்கும், நேரடியாக மக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிரது.இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் ரூ.… Read More »நிவாரண பணி… ரூ.10 லட்சம் வழங்கிய நடிகர் ‘விஷ்ணு விஷால்….

மிக்ஜாம் புயல்…முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.10 லட்சம் வழங்கிய வைகோ…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (11.12.2023) தலைமைச் செயலகத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  வைகோ சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது… Read More »மிக்ஜாம் புயல்…முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.10 லட்சம் வழங்கிய வைகோ…

error: Content is protected !!