Skip to content

லாரி

லாரி டூவீலரில் மோதி பெண் பலி… தஞ்சையில் பரிதாபம்

புதுக்கோட்டை மாவட்டம் வடக்குப்பட்டி கீரனூர் குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் மாரிமுத்து (50). இவர் நேற்றுமுன்தினம் தனது பைக்கில் மனைவி முத்துலட்சுமியுடன் தஞ்சை மாவட்டம் பூதலூருக்கு வந்தார். பின்னர் அன்று மாலை பூதலூரிலிருந்து… Read More »லாரி டூவீலரில் மோதி பெண் பலி… தஞ்சையில் பரிதாபம்

அரியலூர் அருகே லாரியில் ஏற்றி வந்த சாக்கு கட்டுகள் எரிந்ததால் பரபரப்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் நபரை பருவ நெல் சாகுபடி சுமார் 50,000 ஹெக்டேரில் விவசாயிகள் செய்துள்ளனர். விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய அரியலூர் மாவட்டத்தில் பல இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில்… Read More »அரியலூர் அருகே லாரியில் ஏற்றி வந்த சாக்கு கட்டுகள் எரிந்ததால் பரபரப்பு..

கோவை அருகே லாரி மீது மோதிய பஸ்.. பயணிகள் காயம்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கே பி டி தனியார் பேருந்து நெகமம் செஞ்சேரிமலை காட்டம்பட்டி பல்லடம் வழியாக காங்கேயம் பகுதிக்கு தினசரி செல்கிறது இந்நிலையில் காங்கேயம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த… Read More »கோவை அருகே லாரி மீது மோதிய பஸ்.. பயணிகள் காயம்…

பிரேக் பெயிலியர்… லாரி-கார் மீது மோதி விபத்து.. 5 பேர்பலி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம்  பத்வேல் மண்டலத்தில் உள்ள சிந்தபுத்தாயா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பெங்களூர் சென்று மீண்டும் சொந்த ஊர் நோக்கி காரில் ஒரு குடும்பத்தினர் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் கார்… Read More »பிரேக் பெயிலியர்… லாரி-கார் மீது மோதி விபத்து.. 5 பேர்பலி

தஞ்சையில் பெட்ரோல் டேங்கர் லாரியில் திடீர் கசிவு… பரபரப்பு

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVதஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் அருகில் திருச்சியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி வந்து கொண்டு இருந்தது. அந்த டேங்கர் லாரியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில்… Read More »தஞ்சையில் பெட்ரோல் டேங்கர் லாரியில் திடீர் கசிவு… பரபரப்பு

கோவை…. லாரி மீது மோதிய கார்…. ஆசிரியை பலி…. 4 பேர் படுகாயம்

கோவையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற கார், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதிய விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மரகதம் (57) என்பவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி மீது… Read More »கோவை…. லாரி மீது மோதிய கார்…. ஆசிரியை பலி…. 4 பேர் படுகாயம்

லாரி டூவீலரில் மோதி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி…கரூரில் பரிதாபம்…

கரூர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் சின்னசாமி வயது 27 இவருக்கு 6 மாதத்திற்கு முன்பு திருமணமாகி சுக்காளியூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது… Read More »லாரி டூவீலரில் மோதி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி…கரூரில் பரிதாபம்…

கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரி … கோவை அருகே சிறைபிடித்த கிராம மக்கள்…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தமிழக -கேரள எல்லையை ஒட்டி உள்ளதால் பொள்ளாச்சி ஆனைமலை வழியாக ரேஷன் அரிசி கடத்தல், கனிமவள கடத்தல், உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று… Read More »கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரி … கோவை அருகே சிறைபிடித்த கிராம மக்கள்…

தேங்காய் நார் லாரியில் தீ, நடு ரோட்டில் எரிந்து சாம்பல்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கு  சொந்தமான லாரியில்  தேங்காய் நார் லோடு ஏற்றிக்கொண்டு தர்மபுரிக்கு சென்று கொண்டிருந்தது.  லாரியை   மட்றப்பள்ளி பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர்  ஓட்டிச்சென்றார்.… Read More »தேங்காய் நார் லாரியில் தீ, நடு ரோட்டில் எரிந்து சாம்பல்

தஞ்சை -புதுகை சாலையில் லாரியை மடக்கி…. மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது…

மயிலாடுதுறை இலுப்பப்பட்டு வையாபுரி திடல் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மகன் பாரதி லாரன்ஸ் (32). இவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டையிலிருந்து நன்னிலத்திற்கு லாரி ஒன்றில் ஜல்லி ஏற்றிக் கொண்டு வந்தார். லாரியில் கிளீனராக… Read More »தஞ்சை -புதுகை சாலையில் லாரியை மடக்கி…. மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது…

error: Content is protected !!