Skip to content

லால்குடி

அரசு பஸ் கவிழ்ந்து விபத்து… 2 பேருக்கு தீவிர சிகிச்சை… 15 பேர் படுகாயம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து நத்தமாங்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை வந்து கொண்டு இருந்தது. மேட்டுப்பட்டி… Read More »அரசு பஸ் கவிழ்ந்து விபத்து… 2 பேருக்கு தீவிர சிகிச்சை… 15 பேர் படுகாயம்…

உப்பாறு வடிகால் தூர் வாரும் பணி… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நகர் கிராமத்தில் உள்ள உப்பாறு வடிகால் தூர் வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 28 ந்தேதி இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைத்தார். லால்குடி அருகே… Read More »உப்பாறு வடிகால் தூர் வாரும் பணி… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்..

அன்பில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்…. பூமி பூஜையுடன் தொடக்கம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளிக்கு பொதுப்பணித்துறை நிதியின் கீழ்… Read More »அன்பில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்…. பூமி பூஜையுடன் தொடக்கம்..

திருச்சி அருகே மூதாட்டியை தாக்கிய கணவன்-மனைவி, மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு…

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே ரெட்டி மாங்குடியில் இடத்தை ஆக்கிரமித்தும்,சுவர் பக்கம் கழிவுநீர் நின்றதை தட்டி கேட்ட மூதாட்டியை தாக்கிய கணவன் மனைவி மற்றும் மகன் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு… Read More »திருச்சி அருகே மூதாட்டியை தாக்கிய கணவன்-மனைவி, மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு…

திருச்சி அருகே 29ம் தேதி மின்தடை….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பூவாளூர் 110/33- 11 கிவோ துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் வரும் 29.12.2023 அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00… Read More »திருச்சி அருகே 29ம் தேதி மின்தடை….

லால்குடியில் பத்திரப்பதிவில் புதிய அலுவலகம்….எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடியில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை நிதியில் இருந்து 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் எம்எல்ஏ… Read More »லால்குடியில் பத்திரப்பதிவில் புதிய அலுவலகம்….எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

தேசிய அளவில் சிலம்பம் போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கிராமங்களை சுற்றியுள்ள மாணவ மாணவிகள் 45 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அகில இந்திய சிலம்பம் சம்மேள னம், தமிழ்நாடு… Read More »தேசிய அளவில் சிலம்பம் போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

இறந்தவர் உடலில் அமர்ந்து, பூஜை செய்த அகோரி… திருச்சியில் சம்பவம்….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பூவாளூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ( 60). டீ மாஸ்டரான இவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உறவினர்கள் வழக்கு போல் தங்களது இறுதி சடங்கை செய்து… Read More »இறந்தவர் உடலில் அமர்ந்து, பூஜை செய்த அகோரி… திருச்சியில் சம்பவம்….

கூட்டு குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மீண்டும் சிக்கிய அரசு பஸ்….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி ரவுண்டானா பகுதியில் பெரம்பலூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் செல்ல குழாய் அமைக்கும் பணிகள் கடந்த மாதம் நடைபெற்று வந்தது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் குடிநீர் குழாய்க்காக பறித்த குழியை முறையாக… Read More »கூட்டு குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மீண்டும் சிக்கிய அரசு பஸ்….

திருச்சி அருகே உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உலக வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் புள்ளம்பாடி அருகே சாத்தப்பாடி கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகளை உலகவங்கி அதிகாரிகளான ஜூப் ஸ்டாவ் டிஸ்டிக்,சஞ்சித்குமார்,… Read More »திருச்சி அருகே உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உலக வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு…

error: Content is protected !!