Skip to content

வங்கதேசம்

வங்க தேச நாடாளுமன்றம் கலைப்பு…. கலிதா ஜியா விடுதலை

  • by Authour

வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்த நாட்டு பிரதமர் ஹசீனா  இந்தியாவுக்கு தப்பி வந்தார். இந்த நி்லையில்  ஆட்சியை கபை்பற்றிய ராணுவம் இன்று  நாடாளுமன்றத்தை கலைத்தது.  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித்தலைவர் கலிதா ஜியா விடுதலை… Read More »வங்க தேச நாடாளுமன்றம் கலைப்பு…. கலிதா ஜியா விடுதலை

ஹசீனா இனி அரசியலுக்கு வரமாட்டார்….. மகன் சஜீப் தகவல்

  • by Authour

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின்   கலவரம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள… Read More »ஹசீனா இனி அரசியலுக்கு வரமாட்டார்….. மகன் சஜீப் தகவல்

வங்கதேச கலவரம்…. வெளிநாட்டு சதியா?…. ராகுல் கேள்வி

வங்கதேசத்தில் நேற்று  அரசுக்கு எதிராக நடந்த வன்முறையில் சுமார் 130 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் போராட்டக்காரர்கள்  பிரதமர் சேக் ஹசீனா மாளிகைக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.   தீவைப்பு போன்ற வன்முறையில் ஈடுபட்டனர்.… Read More »வங்கதேச கலவரம்…. வெளிநாட்டு சதியா?…. ராகுல் கேள்வி

வங்கதேச போராட்டமும்…. இந்தியாவுக்கான தலைவலியும்

  • by Authour

 இந்தியாவின்  நட்பு நாடு, இந்தியாவின்  அண்டை நாடு வங்கதேசம். இந்த நாட்டை உருவாக்கியதில் கூட இந்தியாவுக்கு பெரும் பங்கு உண்டு.  அந்த நாட்டின் வாழ்விலும், தாழ்விலும் இந்தியா இணைந்தே இருந்திருக்கிறது. ஆனால் அந்த நாட்டில் … Read More »வங்கதேச போராட்டமும்…. இந்தியாவுக்கான தலைவலியும்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டில்லி வந்தார்….

  • by Authour

மாணவர்களின் போராட்டம் காரணமாக, பிரதமர் பதவியில் இருந்து விலகிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தனது சகோதரியுடன் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் மூலம் தனது அரண்மனையில் இருந்து ஹெலிகாப்டரில் டாக்கா சென்றார். அங்கிருந்து ராணுவத்திற்கு… Read More »வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டில்லி வந்தார்….

வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி…. ராணுவ தளபதி அறிவிப்பு

வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா  நாட்டை விட்டு ஓடிய நி்லையில்,  அந்த நாட்டில் ராணுவ தளபதி  நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மக்கள் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.  ராணுவம் மூலம் இடைக்கால அரசு… Read More »வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி…. ராணுவ தளபதி அறிவிப்பு

வங்கதேச கலவரம்….. பிரதமர் ஹசீனா நாட்டை விட்டு ஓட்டம்….ராணுவ ஆட்சியா?

வங்க தேசம் உருவாகும் போது  ஏற்பட்ட போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் குடும்பத்துக்கு  வங்கதேசத்தில் 30 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.  இதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால் பிரதமர் சேக் ஹசீனா மீண்டும்… Read More »வங்கதேச கலவரம்….. பிரதமர் ஹசீனா நாட்டை விட்டு ஓட்டம்….ராணுவ ஆட்சியா?

கலவரம்…… வங்கதேசத்துக்கு செல்ல வேண்டாம்…. மத்திய அரசு வேண்டுகோள்

  • by Authour

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக இடஒதுக்கீடு தற்காலிகமாக நிறுத்தி… Read More »கலவரம்…… வங்கதேசத்துக்கு செல்ல வேண்டாம்…. மத்திய அரசு வேண்டுகோள்

வங்கதேச வன்முறையில்105 பேர் பலி…

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாகவும், இதை ரத்து செய்யவேண்டும் எனவும் டாக்கா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த… Read More »வங்கதேச வன்முறையில்105 பேர் பலி…

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வங்க தேசத்தில் கலவரம்….32 பேர் பலி

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாகவும், இதை ரத்து செய்யவேண்டும் எனவும் டாக்கா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வங்க தேசத்தில் கலவரம்….32 பேர் பலி

error: Content is protected !!