Skip to content

வனத்துறை

கரூர் அருகே முள் எலியை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த விவசாயி…

தமிழகத்தில் அரிய வகையான முள் எலி கரூர் அருகே விவசாய தோட்டத்தில் மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்த விவசாயி: மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கின்ற பல முள் எலிகளை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள்… Read More »கரூர் அருகே முள் எலியை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த விவசாயி…

தமிழ்நாடு வனத்துறை சார்பில்… கோவையில் உலக யானைகள் தின நிகழ்ச்சி..

  • by Authour

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை சார்பில் உலக யானைகள் தின நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில்… Read More »தமிழ்நாடு வனத்துறை சார்பில்… கோவையில் உலக யானைகள் தின நிகழ்ச்சி..

வால்பாறை அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் சுமார் 54 எஸ்டேட்டுகள் உள்ளன. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இப்பகுதியில் தமிழ்நாடு, கேரளா, பீகார், ஜார்கண்ட் உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த சுமார் 35000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக… Read More »வால்பாறை அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

குளித்தலை அருகே புள்ளிமான் வீட்டிற்குள் தஞ்சம்.. வனத்துறையிடம் ஒப்படைப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வடசேரி மற்றும் கடவூர் பகுதிகளில் புள்ளிமான்கள் உலாவி வருகின்றன. இந்நிலையில் இன்று அங்கே திரிந்த புள்ளி மானில் சுமார் இரண்டு வயது மதியத்தக்க புள்ளிமான் ஒன்று வழி தவறி… Read More »குளித்தலை அருகே புள்ளிமான் வீட்டிற்குள் தஞ்சம்.. வனத்துறையிடம் ஒப்படைப்பு

கோவை-வால்பாறை அருகே காட்டுயானை தாக்கி மூதாட்டி காயம்…

  • by Authour

கோவை, வால்பாறை அருகே உள்ள ஜெயஸ்ரீ தனியார் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான ஈட்டியார் எஸ்டேட்டில் 12 வீடு கொண்ட லைன் தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் 5வது வீட்டில் அன்னலட்சுமி என்பவர் குடியிருந்து வருகிறார்.நேற்று… Read More »கோவை-வால்பாறை அருகே காட்டுயானை தாக்கி மூதாட்டி காயம்…

மரங்களை தள்ளி அட்டகாசம் செய்யும் காட்டு யானை… விரட்டும் பணியில் வனத்துறை…

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் கேரளா பெரியார் புலிகள் காப்பகம் நெல்லியாம்பதி வனப்பகுதியில் இருந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை பொள்ளாச்சி வனச்சர பகுதி ஆழியார் வால்பாறை சாலை… Read More »மரங்களை தள்ளி அட்டகாசம் செய்யும் காட்டு யானை… விரட்டும் பணியில் வனத்துறை…

குற்றலாம் அருவிகள்…. வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையில் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது குளித்த சிறுவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். 500 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட அவனது உடல் மீட்கப்பட்டது. குற்றாலத்திற்கு… Read More »குற்றலாம் அருவிகள்…. வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு

7வது நாளாக சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்…

மயிலாடுதுறையில் கடந்த 2ம்தேதி முதல் சிறுத்தை நடமாடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. செம்மங்குளம் பகுதியில் வைக்கப்பட்ட தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். சிறுத்தை நீர் வழி தடங்கள் வழியாக இடம்… Read More »7வது நாளாக சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்…

ரூ.3 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி வனத்துறை ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறை

 திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் முத்து, விவசாயி. இவரிடம் திருச்சி் வனத்துறை   வனவர் ஜானகிராமன்,  வனப்பாதுகாவலர் ராமலிங்கம் ஆகியோர்  ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கி உள்ளனர். இது தொடர்பாக முத்துவின் உறவினர் வீரப்பன்  திருச்சி… Read More »ரூ.3 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி வனத்துறை ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறை

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை துரத்திய காட்டு யானை

  • by Authour

கோவை பேரூர் அருகே வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சிவராத்திரி முன்னிட்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்கள் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த… Read More »வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை துரத்திய காட்டு யானை

error: Content is protected !!