Skip to content

வனத்துறை

கூடலூர் அருகே சுரங்கத்தில் தங்கம் தோண்டும் குழிகளை மூடிய வனத்துறை

  • by Editor

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் தோண்டி கைவிடப்பட்ட தங்கச்சுரங்கத்தை இன்றும் மக்கள் சட்டவிரோதமாக தோண்டி தங்கம் எடுத்து வருகிறார்கள். தங்கம் தோண்டும் குழிகளை வனத்துறையினர் நேற்று மூடி டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகிறார்கள்.… Read More »கூடலூர் அருகே சுரங்கத்தில் தங்கம் தோண்டும் குழிகளை மூடிய வனத்துறை

திடீரென வீட்டுக்குள் நுழைந்த முள்ளம்பன்றி- பரபரப்பு

  • by Editor

கோவையில் திடீரென வீட்டுக்குள் நுழைந்து அரிய வகை விலங்கான முள்ளம்பன்றி : லாபகமாக பிடித்த வன உயிரின ஆர்வலர்கள் – வனத்துறையினரிடம் ஒப்படைப்பு !!! கோவை, சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள… Read More »திடீரென வீட்டுக்குள் நுழைந்த முள்ளம்பன்றி- பரபரப்பு

பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அடுத்த குப்புச்சிபுதூர் பாறை மேடு அருகே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டது இதனை அடுத்து விவசாயிகள் கோரிக்கையை ஏற்று… Read More »பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

கோவை-சோதனை சாவடிகளில் லஞ்சம்… 3 வனக்காவலர்கள் சிக்கினர்..

கோவை மாவட்டம் ஆனைகட்டி சாலையில் கேரள எல்லையில் கோவை வனகோட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனசரகத்திற்கு உட்பட மாங்கரை மற்றும் ஆனைகட்டி ஆகிய இரண்டு பகுதிகளிலும் வன சோதனை சாவடிகள் உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த… Read More »கோவை-சோதனை சாவடிகளில் லஞ்சம்… 3 வனக்காவலர்கள் சிக்கினர்..

கோவை.. அட்டகாசத்தில் ஈடுபட்ட ”ரோலக்ஸ்”….மயக்க ஊசி செலுத்திய வனத்துறை

கோவை, தொண்டாமுத்தூர் அருகே மயக்க ஊசி செலுத்திய ரோலக்ஸ் காட்டு யானை திடீரென மாயமானது. அதனை தேடும் பணியில் வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் இரவில் மயக்க ஊசி செலுத்தும் செல்போன்… Read More »கோவை.. அட்டகாசத்தில் ஈடுபட்ட ”ரோலக்ஸ்”….மயக்க ஊசி செலுத்திய வனத்துறை

கரூர் அருகே முள் எலியை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த விவசாயி…

தமிழகத்தில் அரிய வகையான முள் எலி கரூர் அருகே விவசாய தோட்டத்தில் மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்த விவசாயி: மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கின்ற பல முள் எலிகளை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள்… Read More »கரூர் அருகே முள் எலியை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த விவசாயி…

தமிழ்நாடு வனத்துறை சார்பில்… கோவையில் உலக யானைகள் தின நிகழ்ச்சி..

  • by Authour

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை சார்பில் உலக யானைகள் தின நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில்… Read More »தமிழ்நாடு வனத்துறை சார்பில்… கோவையில் உலக யானைகள் தின நிகழ்ச்சி..

வால்பாறை அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் சுமார் 54 எஸ்டேட்டுகள் உள்ளன. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இப்பகுதியில் தமிழ்நாடு, கேரளா, பீகார், ஜார்கண்ட் உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த சுமார் 35000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக… Read More »வால்பாறை அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

குளித்தலை அருகே புள்ளிமான் வீட்டிற்குள் தஞ்சம்.. வனத்துறையிடம் ஒப்படைப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வடசேரி மற்றும் கடவூர் பகுதிகளில் புள்ளிமான்கள் உலாவி வருகின்றன. இந்நிலையில் இன்று அங்கே திரிந்த புள்ளி மானில் சுமார் இரண்டு வயது மதியத்தக்க புள்ளிமான் ஒன்று வழி தவறி… Read More »குளித்தலை அருகே புள்ளிமான் வீட்டிற்குள் தஞ்சம்.. வனத்துறையிடம் ஒப்படைப்பு

கோவை-வால்பாறை அருகே காட்டுயானை தாக்கி மூதாட்டி காயம்…

  • by Authour

கோவை, வால்பாறை அருகே உள்ள ஜெயஸ்ரீ தனியார் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான ஈட்டியார் எஸ்டேட்டில் 12 வீடு கொண்ட லைன் தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் 5வது வீட்டில் அன்னலட்சுமி என்பவர் குடியிருந்து வருகிறார்.நேற்று… Read More »கோவை-வால்பாறை அருகே காட்டுயானை தாக்கி மூதாட்டி காயம்…

error: Content is protected !!