Skip to content

வளைகாப்பு

அரியலூர்….. வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்களுக்கு தர்பூசணி அன்பளிப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற வளைகாப்பு விழாவில் தாம்பூல பையுடன் தர்பூசணி பழத்தை வழங்கிய பெற்றோர்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது விலை குறைவாக உள்ள விவசாய பொருட்களை அன்பளிப்பாக வழங்குவதன் மூலம் விவசாயிகளை… Read More »அரியலூர்….. வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்களுக்கு தர்பூசணி அன்பளிப்பு…

சமுதாய வளைகாப்பு: கர்ப்பிணிகளுக்கு இனிப்பு ஊட்டினார் கலெக்டர்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர லயன்ஸ் கிளப்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்   சார்பில், கர்ப்பிணிகளுக்கு  சமுதாய வளைகாப்பு விழா நடத்தியது.  மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக… Read More »சமுதாய வளைகாப்பு: கர்ப்பிணிகளுக்கு இனிப்பு ஊட்டினார் கலெக்டர்

வெட்கத்தில் ஜொலிக்கும் அமலா பால்…. வளைகாப்பு விழா…

  • by Authour

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலாபால். இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  பின்னர்  நான்கு ஆண்டுகள் கழித்து அவரை விவாகரத்து செய்து விட்டார். இருப்பினும் இயக்குனர் விஜய் மறுமணம்… Read More »வெட்கத்தில் ஜொலிக்கும் அமலா பால்…. வளைகாப்பு விழா…

ஒரே நேரத்தில் 5 பேரை கர்ப்பமாக்கி…… வளைகாப்பு நடத்திய 22 வயது இசைக்கலைஞர்

அமெரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞர் ஸெடி வயது 22.  இவர் தன்னைவிட   வயது வித்தியாசம் கொண்ட 5 பெண்களை கர்ப்பமாக்கியுள்ளார்.5 பேருடன் பல நேரங்களில் தொடர்பு வைத்திருந்தபோதிலும், அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம் அடைந்துள்ளனர்.… Read More »ஒரே நேரத்தில் 5 பேரை கர்ப்பமாக்கி…… வளைகாப்பு நடத்திய 22 வயது இசைக்கலைஞர்

கரூரில் 500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு…..

  • by Authour

கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு… Read More »கரூரில் 500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு…..

error: Content is protected !!