Skip to content

வழக்கு

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் இன்று விசாரணை

  • by Authour

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றி, சென்னை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் இன்று விசாரணை

ரூ.2000 நோட்டு வழக்கு…. அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வரும்  செப்டம்பர் 30-ந் தேதிக்குப் பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை  ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை… Read More »ரூ.2000 நோட்டு வழக்கு…. அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் இருந்து 2 ஆசிரியைகள் நீக்கம்

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17). கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், கடந்த 2022-ம்… Read More »கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் இருந்து 2 ஆசிரியைகள் நீக்கம்

நாடாளுமன்ற திறப்பு வழக்கு….. தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதிதாக கட்டப்பட்டுள்ள  நாடாளுமன்றம் வரும் 28ம் தேதி  திறக்கப்படுகிறது. இதை பிரதமர் மோடி திறக்கிறார்.  இதற்கு காங்கிரஸ், திமுக, கம்யூ உள்ளிட்ட 20 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி தான்… Read More »நாடாளுமன்ற திறப்பு வழக்கு….. தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல்….. பாஜ மாஜி அமைச்சர் மீது வழக்கு

கர்நாடக பா.ஜ.க. முன்னாள் மந்திரி அஸ்வத் நாராயண் இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த பொதுகூட்டத்தில் மக்களிடம் பேசும்போது, 17-ம் நூற்றாண்டில் மைசூரு ஆட்சியாளர் திப்பு சுல்தானை ஒக்கலிக சமூக தலைவர்களான உரி கவுடா மற்றும்… Read More »சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல்….. பாஜ மாஜி அமைச்சர் மீது வழக்கு

பாஜக தலைவர் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு…..

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ம் தேதி திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் ஆவணங்களை வெளியிட்டு குற்றசாட்டுகளை முன் வைத்தார். இதில் திமுகவின் மூத்த நிர்வாகிகள் , அமைச்சர்கள் என… Read More »பாஜக தலைவர் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு…..

மராட்டிய அரசின் தகுதி நீக்க வழக்கு…. பெரிய அமர்வுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்

மராட்டியத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்து, பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு ஆட்சி அமைத்தது. இந்த விவகாரம் தொடர்புடைய… Read More »மராட்டிய அரசின் தகுதி நீக்க வழக்கு…. பெரிய அமர்வுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்

கனிமொழி எம்.பி. வெற்றிக்கு எதிரான மனு….. உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். இவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சந்தானகுமார் என்ற வாக்காளர் வழக்கு தொடர்ந்தார்.… Read More »கனிமொழி எம்.பி. வெற்றிக்கு எதிரான மனு….. உச்சநீதிமன்றம் தள்ளுபடி

வீராங்கனைகளுக்கு டார்ச்சர்… மல்யுத்த சம்மேளன தலைவர் மீது வழக்குப்பதிவு

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம்… Read More »வீராங்கனைகளுக்கு டார்ச்சர்… மல்யுத்த சம்மேளன தலைவர் மீது வழக்குப்பதிவு

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது…. குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு

  • by Authour

பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ்  கடந்த மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில் “மெகுல் சோக்ஸி மீதான ரெட் கார்னர்நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் குஜராத்தியர் மட்டுமே மோசடி செய்பவராக உள்ளனர்.… Read More »பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது…. குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு

error: Content is protected !!