Skip to content

வழக்கு

ராகுல் வழக்கு விசாரணை… குஜராத் ஐகோர்ட் நீதிபதி விலகல்

  • by Authour

மோடி என்ற குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்ககோரி ராகுல் தாக்கல் செய்த மனுவை சூரத் அமர்வு… Read More »ராகுல் வழக்கு விசாரணை… குஜராத் ஐகோர்ட் நீதிபதி விலகல்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதன் பின்னர் சட்டசபையில் அந்த அவசர சட்டத்திற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்து,… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

திருமண உறவை பேண உங்களுக்கு நேரம் இல்லையா?விவாகரத்து வழக்கில் நீதிபதி கேள்வி

பெங்களூருவில் ‘சாப்ட்வேர் என்ஜினீயர்’களாக வேலை செய்து வரும் ஒரு தம்பதியரின் விவாகரத்து வழக்கு, சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி. நாகரத்தினா ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், “நீங்கள் இருவரும்… Read More »திருமண உறவை பேண உங்களுக்கு நேரம் இல்லையா?விவாகரத்து வழக்கில் நீதிபதி கேள்வி

ஐஸ்வர்யா ராய் மகளுக்கு அரியவகை நோயா?யூடியூபர்கள் மீதான வழக்கு இன்று விசாரணை

அமிதாப் பச்சனின் பேத்தியும் அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராயின் மகளான ஆராத்யா பச்சனுக்கு 12 வயதாகிறது. அடிக்கடி அம்மா ஐஸ்வர்யா ராயுடன் விருது விழாக்களுக்கும், சினிமா விழாக்களுக்கும் குழந்தையாக இருந்ததில் இருந்தே சென்று வருகிறார்.… Read More »ஐஸ்வர்யா ராய் மகளுக்கு அரியவகை நோயா?யூடியூபர்கள் மீதான வழக்கு இன்று விசாரணை

பல்பிடுங்கி……பல்வீர்சிங் மீது வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், உதவி போலீஸ் சூப்பிரெண்டாக இருந்தவர் பல்வீர்சிங். இவர் விசாரணைக்கு வரும் கைதிகளின் பற்களை  பிடுங்கி சித்ரவதை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர்கள்,… Read More »பல்பிடுங்கி……பல்வீர்சிங் மீது வழக்குப்பதிவு

காங்.,எம்பி திருநாவுக்கரசு உட்பட 244 பேர் மீது திருச்சியில் வழக்கு….

  • by Authour

ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்து கபட நாடகம் ஆடிய பா.ஜ.க அரசை கண்டித்து திருச்சி ரயில்வே ஜங்சன் முன்பாக திருச்சி மாவட்ட மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரயில் மரியல் போராட்டம்… Read More »காங்.,எம்பி திருநாவுக்கரசு உட்பட 244 பேர் மீது திருச்சியில் வழக்கு….

கொரோனா பரவல்…. வழக்கறிஞர்கள் ஆன்லைனில் வாதிடலாம்…. உச்சநீதிமன்றம்

  • by Authour

இந்தியாவில் நாள்தோறும் பதிவாகும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. இதன்படி, ஒரே நாளில் 4,435 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,179-ல்… Read More »கொரோனா பரவல்…. வழக்கறிஞர்கள் ஆன்லைனில் வாதிடலாம்…. உச்சநீதிமன்றம்

ஓபிஎஸ் மேல் முறையீடு வழக்கு 3ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில்… Read More »ஓபிஎஸ் மேல் முறையீடு வழக்கு 3ம் தேதிக்கு தள்ளிவைப்பு

கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை பிடித்து ஜெயிலில் போடுவேன்… முதல்வர் ஆவேசம்..

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்… Read More »கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை பிடித்து ஜெயிலில் போடுவேன்… முதல்வர் ஆவேசம்..

கரூர் அதிமுக நிர்வாகி கொலை ஏன்….?… 5 ஆயிரம் தான் காரணம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். கடந்த 4 ம் தேதி இரவு பைக்கில் சென்ற போது இவரை கரூர் திருமாநிலையூர் பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால்… Read More »கரூர் அதிமுக நிர்வாகி கொலை ஏன்….?… 5 ஆயிரம் தான் காரணம்…

error: Content is protected !!