Skip to content

வழக்கு

எடப்பாடி, அண்ணாமலை மீது…. முதல்வர் ஸ்டாலின் வழக்கு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், போதைப்பொருட்கள்… Read More »எடப்பாடி, அண்ணாமலை மீது…. முதல்வர் ஸ்டாலின் வழக்கு

அமைச்சர் ஐ. பெரியசாமி வழக்கு …… மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2008ம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக… Read More »அமைச்சர் ஐ. பெரியசாமி வழக்கு …… மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தள்ளிவைப்பா?….15ம் தேதி தீர்ப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த வழக்கில் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு  விசாரணையை தள்ளிவைக்க… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தள்ளிவைப்பா?….15ம் தேதி தீர்ப்பு

கோவை பெண் பஸ் டிரைவர் சர்மிளா மீது போலீஸ் வழக்கு

கோவையில் கடந்த இரண்டாம் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்து போது அவ்வழியாக காரில் வந்த சர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை கேட்டபோது … Read More »கோவை பெண் பஸ் டிரைவர் சர்மிளா மீது போலீஸ் வழக்கு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… பிப்.14க்கு ஒத்திவைப்பு

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறை யினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன்நகலும் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… பிப்.14க்கு ஒத்திவைப்பு

பெண் அதிகாரிக்கு மிரட்டல் ……மேட்டுப்பாளையம் அதிமுக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

  • by Authour

கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி தலைவராக மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி என்பவரும், துணைத்தலைவராக அருள்வடிவு என்பவரும் பதவி வகித்து வருகின்றனர்.  நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன்… Read More »பெண் அதிகாரிக்கு மிரட்டல் ……மேட்டுப்பாளையம் அதிமுக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

கோடநாடு வழக்கு எடப்பாடி சாட்சியப்பதிவு….. ஐகோர்ட்டில் தாக்கல்

  • by Authour

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பேட்டி அளித்து வருகிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ரூ.1.10… Read More »கோடநாடு வழக்கு எடப்பாடி சாட்சியப்பதிவு….. ஐகோர்ட்டில் தாக்கல்

அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணை பிப். 5ம் தேதி முதல் தொடக்கம்… ஐகோர்ட்

  • by Authour

அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள்,  எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகள்   விசாரணை பிப்ரவாி 5ம் தேதி முதல்  தொடங்கும். தினம் இந்த வழக்கு விசாரணை நடைபெறும்.   ஒவ்வொரு நாளும் எந்த அமைச்சர், முன்னாள் அமைச்சரின் வழக்குகள்… Read More »அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணை பிப். 5ம் தேதி முதல் தொடக்கம்… ஐகோர்ட்

மறுபடியுமா….சீமான் மீது கர்நாடாகாவில் வழக்கு தொடருவேன்…. விஜயலட்சுமி…

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் திரைப்பட இயக்குநராக இருந்தபோது, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு முதல் புகார்… Read More »மறுபடியுமா….சீமான் மீது கர்நாடாகாவில் வழக்கு தொடருவேன்…. விஜயலட்சுமி…

கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது…

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பாடாலூர் வழக்கின் குற்றவாளியான கார்த்திக் (எ) கார்த்திகேயன்(25)   திருவளக்குறிச்சி கிராமம், ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். என்பவர் நீதிமன்ற… Read More »கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது…

error: Content is protected !!