Skip to content

வாய்க்கால்

திருச்சியில் வீட்டருகே விளையாடிய சிறுவன் வாய்க்காலில் சடலமாக மீட்பு

திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு, குடித்தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மகன் தமிழ்இனியன் (3). வியாழக்கிழமை வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை காணவில்லை. அன்று மாலை வரை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்… Read More »திருச்சியில் வீட்டருகே விளையாடிய சிறுவன் வாய்க்காலில் சடலமாக மீட்பு

கோவை-வாய்க்காலுக்குள் கவிழ்ந்த கார்- கொட்டும் மழையில் சம்பவம்

கோவை மாவட்டத்தில் இன்று 2″வது நாளாக மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மாநகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டு  இருந்தது. இந்த நிலையில் கோவை உப்பிலி பாளையம் சாலையில் இன்று அதிகாலை… Read More »கோவை-வாய்க்காலுக்குள் கவிழ்ந்த கார்- கொட்டும் மழையில் சம்பவம்

வாய்க்காலில் கலந்து வரும் கழிவுநீர்… மயிலாடுதுறை அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மயிலாடுதுறை அருகே சத்தியவாணன் வாய்க்காலில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீர் கலந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மக்கள் மசோதா கட்சியினர் ஒன்றிணைந்து… Read More »வாய்க்காலில் கலந்து வரும் கழிவுநீர்… மயிலாடுதுறை அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..

திருவெறும்பூர்புதிய மேட்டு கட்டளை வாய்க்கால் கரை உடையும் அபாயம்

  • by Authour

திருவெறும்பூர் அருகே புதிய மேட்டு கட்டளை வாய்க்காலில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் கரை வழிந்து உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாயனூர் காவிரி ஆற்று கதவணையிலிருந்து திருவெறும்பூர் பகுதிக்கு உய்ய கொண்டான் மற்றும்… Read More »திருவெறும்பூர்புதிய மேட்டு கட்டளை வாய்க்கால் கரை உடையும் அபாயம்

குளித்தலை வாய்க்கால் பாலம் உடைப்பு….. மக்கள் அவதி

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட சபாபதி நாடார் தெரு அருகில் தென்கரை பாசன வாய்க்கால் செல்கிறது. தென்கரை பாசன வாய்க்கால் கரையோரம் சுமார் 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள்… Read More »குளித்தலை வாய்க்கால் பாலம் உடைப்பு….. மக்கள் அவதி

வாய்க்காலில் குதித்த ஸ்ரீரங்கம் எம்எல்ஏ… காரணம் என்ன..?…

  • by Authour

காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து திருப்பராய்த்துறை, கொடியாலம், அந்தநல்லூர், திட்டுக்கரை, சின்ன கருப்பூர், பெரிய கருப்பூர், மேக்குடி, கடியாகுறிச்சி, அல்லூர், பழுர், முத்தரசநல்லூர், கூடலூர், கம்பரசம்பேட்டை, மல்லச்சிபுரம் ஆகிய கிராமங்களின் வழியாக வரும் புதுவாத்தலை… Read More »வாய்க்காலில் குதித்த ஸ்ரீரங்கம் எம்எல்ஏ… காரணம் என்ன..?…

மதுபானங்களை வாய்க்காலில் ஊற்றி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்….

கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பாஜக சார்பில் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று மாலை கும்பகோணம் காந்தி பூங்கா எதிரில் மாவட்ட தலைவர் சதீஸ் தலைமையில் பாஜக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட… Read More »மதுபானங்களை வாய்க்காலில் ஊற்றி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்….

தஞ்சை அருகே கார்-பைக் மோதி விபத்து… வாய்க்காலில் சரிந்த கார்…

தஞ்சாவூர் அருகே திருக்கானுார்பட்டியில், தஞ்சாவூர் – புதுக்கோட்டை மற்றும் வல்லம் – ஒரத்தநாடு செல்லும் நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று மாப்பிள்ளை நாயக்கன்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்த சேவியர் என்பவரின் மகன்… Read More »தஞ்சை அருகே கார்-பைக் மோதி விபத்து… வாய்க்காலில் சரிந்த கார்…

ஒரத்தநாடு அருகே குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து வயல்களில் ஊற்றும் விவசாயிகள்…

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே வாய்க்காலில் தண்ணீர் வராததால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நடவு செய்த குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் குடங்களில் தண்ணீர் பிடித்து வந்து வயல்களில் ஊற்றி வருகின்றனர். தமிழகத்தின்… Read More »ஒரத்தநாடு அருகே குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து வயல்களில் ஊற்றும் விவசாயிகள்…

உய்யக்கொண்டான் வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்….

திருச்சி அரியாறு, கோரையாறு, பழைய கட்டளை, புதிய கட்டளை, உய்யக்கொண்டான், குடமுருட்டி ஆறு. கொடிங்கால் ஆறுகளின் பெருமழை பேரிடர் பெரு வெள்ள பாதுகாப்பு விரிவாக்க சாலை திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கி செயல்படுத்திட வேண்டும்.… Read More »உய்யக்கொண்டான் வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்….

error: Content is protected !!