Skip to content

வாலிபர் கைது

லோன் வாங்கி தருவதாக கூறி ரூ. 60 லட்சம் மோசடி… ஏமாற்றிய வாலிபர் கைது..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பாகசாலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏசுராஜ்(33) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை பொருத்தும் பணி செய்யும் இவர் மயிலாடுதுறை கூட்டுறவு நகரை சேர்ந்த மனோகரன் (60), என்பவரிடம் தான் மைக்ரோ… Read More »லோன் வாங்கி தருவதாக கூறி ரூ. 60 லட்சம் மோசடி… ஏமாற்றிய வாலிபர் கைது..

முன்னாள் அதிமுக அமைச்சர் பெயரில் சீட்டு மோசடி… திருச்சி வாலிபர் கைது…

திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் எம் ஆர் வி என்ற பெயரில் சீட், பைனான்ஸ் & கோ… Read More »முன்னாள் அதிமுக அமைச்சர் பெயரில் சீட்டு மோசடி… திருச்சி வாலிபர் கைது…

தஞ்சை அருகே வாக்குவாதத்தில் கீழே விழுந்த நபர் பலி… வாலிபர் கைது…

தஞ்சை அருகே தோட்டக்காடு காமராஜர் நகரை சேர்ந்த சாமிஅய்யா என்பவரின் மகன் சத்தியமூர்த்தி (50) கூலித் தொழிலாளி. இவரது மனைவி சசிகலா. இவர்களின் மகன் அபிஷேக் (22. மற்றும் 18 வயதில் ஒரு மகள்… Read More »தஞ்சை அருகே வாக்குவாதத்தில் கீழே விழுந்த நபர் பலி… வாலிபர் கைது…

புதுகை மூதாட்டி கொலை வழக்கில் கொலையாளி கைது…

புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடியில் மூதாட்டி பெரியநாயகி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளி செல்வமணி வயது 19 என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர்… Read More »புதுகை மூதாட்டி கொலை வழக்கில் கொலையாளி கைது…

பள்ளி மாணவியை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் போக்சோவில் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா நகரை சேர்ந்த அஜய் என்பவர், பள்ளி மாணவி ஒருவரை (16 வயது சிறுமி) காதலிப்பதாக கூறியுள்ளார். இதற்கு மாணவி சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அஜய், ஒரு… Read More »பள்ளி மாணவியை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் போக்சோவில் கைது..

தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

தஞ்சை அருகே வல்லம் புது சேத்தி பகுதியில் தனியார் கார் கம்பெனி இயங்கி வருகிறது. கடந்த 22 ம் தேதி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய கார் ஒன்றை வாலிபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல்… Read More »தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

காதலியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய மதுரை வாலிபர் கைது

  • by Authour

மதுரை, ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்தவா் அருண்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு   இளம் பெண்ணிடம்  இன்ஸ்டா மூலம் பழகி வந்தார். நாளடைவில் காதல் மலர்ந்தது. உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என  அருண்குமார்… Read More »காதலியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய மதுரை வாலிபர் கைது

ஜெயங்கொண்டம்…. சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

கடலூர் மாவட்டம், சாக்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசனின் மகன் ராஜூ(21). கூலி தொழிலாளியான இவர் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள முத்துச்சேர்வாமடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம்… Read More »ஜெயங்கொண்டம்…. சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது…

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பாடாலூர் வழக்கின் குற்றவாளியான கார்த்திக் (எ) கார்த்திகேயன்(25)   திருவளக்குறிச்சி கிராமம், ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். என்பவர் நீதிமன்ற… Read More »கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது…

தஞ்சையில் 12 ஐம்பொன் சிலையை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…

தஞ்சையை அடுத்த பூக்குளம் பகுதியில் பழைய திருவையாறு சாலையில் வேதவள்ளி உடனாகிய நாகநாதர் கோவில் அமைந்து உள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் 12 ஐம்பொன்… Read More »தஞ்சையில் 12 ஐம்பொன் சிலையை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…

error: Content is protected !!