Skip to content

வாலிபர் கைது

தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

தஞ்சை அருகே வல்லம் புது சேத்தி பகுதியில் தனியார் கார் கம்பெனி இயங்கி வருகிறது. கடந்த 22 ம் தேதி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய கார் ஒன்றை வாலிபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல்… Read More »தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

காதலியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய மதுரை வாலிபர் கைது

  • by Authour

மதுரை, ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்தவா் அருண்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு   இளம் பெண்ணிடம்  இன்ஸ்டா மூலம் பழகி வந்தார். நாளடைவில் காதல் மலர்ந்தது. உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என  அருண்குமார்… Read More »காதலியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய மதுரை வாலிபர் கைது

ஜெயங்கொண்டம்…. சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

கடலூர் மாவட்டம், சாக்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசனின் மகன் ராஜூ(21). கூலி தொழிலாளியான இவர் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள முத்துச்சேர்வாமடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம்… Read More »ஜெயங்கொண்டம்…. சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது…

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பாடாலூர் வழக்கின் குற்றவாளியான கார்த்திக் (எ) கார்த்திகேயன்(25)   திருவளக்குறிச்சி கிராமம், ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். என்பவர் நீதிமன்ற… Read More »கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது…

தஞ்சையில் 12 ஐம்பொன் சிலையை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…

தஞ்சையை அடுத்த பூக்குளம் பகுதியில் பழைய திருவையாறு சாலையில் வேதவள்ளி உடனாகிய நாகநாதர் கோவில் அமைந்து உள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் 12 ஐம்பொன்… Read More »தஞ்சையில் 12 ஐம்பொன் சிலையை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…

திருச்சி கல்லூரி மாணவியுடன் பாலியல் உறவு….. போக்சோவில் வாலிபர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டையார் தோட்டத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் சரவணன்(21) .கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியில் வசிக்கும் திருச்சி தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். சரவணன்… Read More »திருச்சி கல்லூரி மாணவியுடன் பாலியல் உறவு….. போக்சோவில் வாலிபர் கைது

புதுகையில் திருட்டு போன நகை மீட்பு… வாலிபர் கைது…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வந்திதா பாண்டே  உத்தரவின் பேரில் பொன்னமராவதி உட்கோட்ட தனிப்படையினர் காவல் உதவி ஆய்வாளர்  அன்பழகன்  தலைமையில் நமணசமுத்திரம் செட்டியார் தெருவில் உள்ள ராஜேந்திரன் என்பவர் வீட்டில் கடந்த 17.09.23-ம் தேதி… Read More »புதுகையில் திருட்டு போன நகை மீட்பு… வாலிபர் கைது…

சென்னையில் டூவீலர் திருட்டு… திருச்சியின் பலே திருடன் உட்பட 3 பேர் கைது..

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (24). இவர் கடந்த 16ம் தேதி வழக்கம்போல பணி முடிந்து வீட்டிற்கு சென்று, தனது கேடிஎம் பைக்கை வாசலில் நிறுத்திட்டு தூங்க சென்றுள்ளார்.மறுநாள் காலையில்… Read More »சென்னையில் டூவீலர் திருட்டு… திருச்சியின் பலே திருடன் உட்பட 3 பேர் கைது..

திருச்சி அருகே கத்திமுனையில் பணம்- செல்போன் பறிப்பு… வாலிபர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே புதூர் உத்தமனூர் தெற்கு ஆர்சி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் கென்னடி என்பவரது மகன் அஜய் கார்லின்ஸ் வயது (27) நேற்று இரவு சம்பவத்தன்று இருங்களூர் கைகாட்டி அருகே… Read More »திருச்சி அருகே கத்திமுனையில் பணம்- செல்போன் பறிப்பு… வாலிபர் கைது

திருச்சி அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது….

திருச்சி மாவட்டம்  மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் மந்தியார் ஓடையைச் சேர்ந்தவர் 62 வயதான சந்திரா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூனாம்பாளையத்தில் உள்ள சட்டிக்கருப்பு கோவில் அருகே காட்டுப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் அழுகிய நிலையில் சடலமாக… Read More »திருச்சி அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது….

error: Content is protected !!