Skip to content

வாலிபர் பலி

கள்ளக்காதல் தகராறு… தொழிலாளி மீது தாக்குதல்.. திருச்சியில் 2 பேர் கைது..

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள உடையார் குளம் புதூர் கீழ் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் ( 44). இவரது மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனியாண்டி 41 என்பவருக்கும் பழக்கம்… Read More »கள்ளக்காதல் தகராறு… தொழிலாளி மீது தாக்குதல்.. திருச்சியில் 2 பேர் கைது..

சாலையின் குறுக்கே வந்த நாயால் விபத்து… வாலிபர் பலி.. புதுகையில் பரிதாபம்

  • by Authour

புதுக்கோட்டையில் சாலையின் குறுக்கே சென்ற நாயால் விபத்துக்குள்ளான இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு, நாயால் இளைஞர் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி மட்டுமின்றி… Read More »சாலையின் குறுக்கே வந்த நாயால் விபத்து… வாலிபர் பலி.. புதுகையில் பரிதாபம்

அரசு பஸ் மீது கார் மோதி 3 பேர் பலி…. திருச்சியில் பரிதாபம்

  • by Authour

இன்று சுமார் 1.30 மணி அளவில் TN 76 BA 2045 என்ற காரில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக சென்று கொண்டிருக்கும் பொழுது திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்,  சிறுகனூர் காவல்… Read More »அரசு பஸ் மீது கார் மோதி 3 பேர் பலி…. திருச்சியில் பரிதாபம்

கரூரில் அதிவேகத்தில் டூவீலரில் சென்ற வாலிபர் சென்டர் மீடியனில் மோதி பலி

  • by Authour

கரூரில் புதிய பேருந்து நிலையம் சாலையில் அதிவகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சென்டர் மீடியாவில் மோதி உயிரிழப்பு போலீசார் விசாரணை. கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன்… Read More »கரூரில் அதிவேகத்தில் டூவீலரில் சென்ற வாலிபர் சென்டர் மீடியனில் மோதி பலி

குளித்தலை அருகே பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் வீரமலை மகன் மகாதேவன் வயது 20 இவர் இன்று தனது பைக்கில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி சென்றுள்ளார். அருகே குமாரமங்கலம் என்ற இடத்தில்… Read More »குளித்தலை அருகே பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

குளித்தலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள லாலாபேட்டை பகுதி பிள்ளபாளையம், காந்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் என்பவரது ஒரே மகன் மோகன்ராஜ் வயது 23. இவருக்கு திருமணம் ஆகி கோகிலா என்ற மனைவியும் ஒரு… Read More »குளித்தலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி..

காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வன். இவரது மகன் குகன் (22) ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு ஈரோட்டில் தனியார் ஹோட்டல் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து…கார் ஷோரூமில் பணியாற்றிய வாலிபர் பலி

கோவை, அவிநாசி சாலையில் ஹோப்ஸ் சிக்னல் அருகே உள்ள ஜி.ஆர்.டி கல்லூரி அருகே உள்ள சி.ஏ.ஐ கார் ஷோரூம் முன்பு அங்கு பணியாற்றி வந்த பிரசாந்த் என்ற வாலிபர் நின்று கொண்டு இருந்தார். அந்த… Read More »தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து…கார் ஷோரூமில் பணியாற்றிய வாலிபர் பலி

டூவீலர் விபத்து… வாலிபர் பலி.. பொள்ளாச்சி அருகே பரிதாபம்

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtகோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி இவர் தனியார் பள்ளி வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி தேவி இவர்களது மகன் சரவணன் (26) இவர் தனியார் கோழிப்பண்ணை… Read More »டூவீலர் விபத்து… வாலிபர் பலி.. பொள்ளாச்சி அருகே பரிதாபம்

லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது- கரூர் வாலிபர் பலி- 18 பேர் காயம்

வத்தலக்குண்டு அருகே, லாரி மீது சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்த விபத்தில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்; 18 பேர் காயமடைந்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகாவில் உள்ள நெய்தலூரை… Read More »லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது- கரூர் வாலிபர் பலி- 18 பேர் காயம்

error: Content is protected !!