Skip to content

விஏஓ கொலை

விஏஓ அடித்து கொலை… நாகை அருகே பரபரப்பு

  • by Authour

நாகை கிழக்கு கடற்கரைச் சாலை செல்லூர் அருகே சாலையோரத்தில் தலையில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸார் நிகழ்விடத்திற்குச் சென்று சாலையோரத்தில் கிடந்த ஆண் சடலத்தை… Read More »விஏஓ அடித்து கொலை… நாகை அருகே பரபரப்பு

தூத்துக்குடி வி.ஏ.ஓ கொலை வழக்கு…. குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் விதிப்பு ….

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே, கோவில்பந்து ஊராட்சி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் எனும் 53 வயது அரசு ஊழியரை கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி ,… Read More »தூத்துக்குடி வி.ஏ.ஓ கொலை வழக்கு…. குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் விதிப்பு ….

தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு…2 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த 55 வயதான லூர்து பிரான்சிசை, கடந்த மாதம் மர்ம நபர்கள் சிலர் அலுவலகத்திற்குள் புகுந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில்,… Read More »தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு…2 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு

தூத்துக்குடி விஏஓ கொலை…2 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து விஏஓவாக இருந்த லூர்து பிரான்சிஸ் நேற்று முன்தினம் 2 பேரால், அலுவலகத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மணல் கடத்தலை தடுத்ததால், இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது. இதனால் இக்கொலை தமிழகம் முழுவதும்… Read More »தூத்துக்குடி விஏஓ கொலை…2 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு…

தூத்துக்குடி விஏஓ கொலையில்….. முக்கிய குற்றவாளி கைது

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம்  திருவைகுண்டம் தாலுகா   முறப்பநாடு கோவில்பத்து கிராம  நிர்வாக அதிகாரியாக இருந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது 2 பேர் புகுந்து கிராம நிர்வாக அதிகாரியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி… Read More »தூத்துக்குடி விஏஓ கொலையில்….. முக்கிய குற்றவாளி கைது

error: Content is protected !!