Skip to content

விசாரணை

குளித்தலை அருகே வாய்க்காலில் மூழ்கி லோடுமேன் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே ராசா மலையை சேர்ந்தவர் முருகேசன் 48. இவர் உர மூட்டைகளை இறக்கும் லோடுமேன் ஆக வேலை பார்த்து வந்தரா். இன்று வழக்கம்போல் குளித்தலை பகுதியில் உள்ள கூட்டுறவு சொசைட்டிகளில்… Read More »குளித்தலை அருகே வாய்க்காலில் மூழ்கி லோடுமேன் பலி…

ஓசூர் அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி தீ விபத்து… பரபரப்பு..

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சின்ன எலசகிரி பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. திடீரென ஒரு சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்ததால் அதில் இருந்து தீ பற்றி… Read More »ஓசூர் அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி தீ விபத்து… பரபரப்பு..

பஞ்சாபில், தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல்

பல்கலைக்கழக மாணவிகளுக்கான  அகில இந்திய கபடி போட்டி பஞ்சாபில்  நடந்து வருகிறது. இந்த போட்டியில்  தமிழக வீராங்கனைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது . நடுவர் தவறாக அளித்த தீர்ப்புக்கு தமிழக வீராங்கனை எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நடுவர்… Read More »பஞ்சாபில், தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல்

நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி வழக்கு…சமரச பேச்சுக்குப் பின் விசாரணை..

  • by Authour

நடிகர் ரவி – ஆர்த்தி இடையே சமரசப் பேச்சு முடிந்த பிறகு விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள்… Read More »நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி வழக்கு…சமரச பேச்சுக்குப் பின் விசாரணை..

திருச்சி ஏர்போட்டில் ஜிபிஎஸ் கருவியுடன் சென்ற நபரிடம் விசாரணை…

  • by Authour

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த ஸ்கூட் விமானம் செவ்வாய்க்கிழமை புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் பயணிக்க சிங்கப்பூரைச் சேர்ந்த (அந்நாட்டின் குடியுரிமை பெற்ற) சஞ்சய் (36) என்ற வாலிபர் திருச்சி விமான நிலையம்வந்திருந்தார். வழக்கமான பாதுகாப்பு… Read More »திருச்சி ஏர்போட்டில் ஜிபிஎஸ் கருவியுடன் சென்ற நபரிடம் விசாரணை…

நாக்கை பிளந்து டாட்டூ வரைந்தது எப்படி? சிறையில் ஹரிஹரனிடம் விசாரணை

  • by Authour

திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (25). இவர், மேலசிந்தாமணி பஜார் பகுதியில் ‘ஏலியன்’ என்ற பெயரில் டாட்டூ சென்டரை நடத்தி  வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஹரிஹரன் வித்தியாசமாக தோன்ற… Read More »நாக்கை பிளந்து டாட்டூ வரைந்தது எப்படி? சிறையில் ஹரிஹரனிடம் விசாரணை

நடிகை தமன்னா ED பிடியில் சிக்கியது எப்படி? 2மணி நேரம் கிடுக்கிடுப்பிடி விசாரணை

  • by Authour

HPZ டோக்கன் எனப்படும் செயலி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதற்காக  தமன்னாவுக்கு அந்த செயலி நிறுவனம்  பெரும் தொகை ஒன்றை செலுத்தியுள்ளது. HPZ டோக்கன் செயலி… Read More »நடிகை தமன்னா ED பிடியில் சிக்கியது எப்படி? 2மணி நேரம் கிடுக்கிடுப்பிடி விசாரணை

என்ஐடி மாணவி மாயம் ஏன்? சக மாணவிகளிடம் போலீஸ் விசாரணை

  • by Authour

திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரியில் எம்சிஏ படிக்கும் மத்திய பிரதேச மாணவி மாயமானவழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் பெண்ணின் பெற்றோர் மத்திய பிரதேச முதல்வரை சந்தித்து மனு கொடுத்துள்ள… Read More »என்ஐடி மாணவி மாயம் ஏன்? சக மாணவிகளிடம் போலீஸ் விசாரணை

கலப்பட நெய்யில் லட்டு- திருப்பதியில் சிறப்பு குழு விசாரணை….

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. லட்டு சர்ச்சையை விசாரிக்க ஆந்திர அரசு  அமைத்த சிறப்பு விசாரணை ஐ.ஜி. சர்வஸ்ரேஸ்தா… Read More »கலப்பட நெய்யில் லட்டு- திருப்பதியில் சிறப்பு குழு விசாரணை….

கரூர் விஜயபாஸ்கரின் தம்பி சேகரிடம் 2ம் நாள் போலீஸ் விசாரணை

  • by Authour

கரூரில், 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர். சேகரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கரூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.… Read More »கரூர் விஜயபாஸ்கரின் தம்பி சேகரிடம் 2ம் நாள் போலீஸ் விசாரணை

error: Content is protected !!