Skip to content

விசாரணை

பாலியல் புகார்….. நடிகை ராதிகாவிடம் விசாரணை நடத்த கேரள குழு முடிவு

  • by Authour

மலையாள பட உலகில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக  ஹேமா கமிட்டி அளித்த அறிக்கையின்படி  பல நடிகர்கள், இயக்குனர்கள் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் … Read More »பாலியல் புகார்….. நடிகை ராதிகாவிடம் விசாரணை நடத்த கேரள குழு முடிவு

கிருஷ்ணகிரி மாணவி பலாத்காரம்…. சிறப்புக்குழு நேரில் விசாரணை

  • by Authour

 கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே  உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17… Read More »கிருஷ்ணகிரி மாணவி பலாத்காரம்…. சிறப்புக்குழு நேரில் விசாரணை

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு………. தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

  • by Authour

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.   ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு………. தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நீதிபதிகள் சரமாரி கேள்வி…. திணறிய ED

  • by Authour

அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பஇதனால் அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்தார்.  13 மாதங்களாக  அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நீதிபதிகள் சரமாரி கேள்வி…. திணறிய ED

ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……எஸ்ஆர் சேகரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு  கடந்த ஏப்ரல் 6-ம் தேதி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். தாம்பரத்தில் நடைபெற்ற சோதனையின்போது, ரயிலில் பயணித்த 3 பேரிடம், கணக்கில் காட்டப்படாத… Read More »ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……எஸ்ஆர் சேகரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

கரூர் விஜயபாஸ்கர் மனைவியிடம் விசாரணை…

சொத்து மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கரூர் மாவட்ட காவல்துறை பாதுகாப்புடன் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில்… Read More »கரூர் விஜயபாஸ்கர் மனைவியிடம் விசாரணை…

கவர்னரிடம் கொடுத்த மனு என்ன?…. தமிழிசை பேட்டி

  • by Authour

கவர்னர் ரவியை சந்தித்து புகார் மனு கொடுத்த பின்  முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளச்சாராய சாவு பிரச்னையை தமிழக அரசு இட்டு செல்லுகிற முறை  சரியில்லை . திமுகவினா்  தான்… Read More »கவர்னரிடம் கொடுத்த மனு என்ன?…. தமிழிசை பேட்டி

போக்சோ வழக்கு….. எடியூரப்பாவிடம்… சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை

  • by Authour

பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். அதில், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை தனது 16 வயது மகளுடன் நேரில்… Read More »போக்சோ வழக்கு….. எடியூரப்பாவிடம்… சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை

சிபிசிஐடி விசாரணையில் நடந்தது என்ன…. பாஜக சேகர் பேட்டி

பாஜக பொருளாளர் சேகரிடம் இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.  கோவையில் உள்ள  அவரது வீட்டில் இந்த விசாரணை நடந்தது.  தேர்தல் பணி இருப்பதால் 10 நாட்கள் கழித்து விசாரணைக்கு வருவதாக சேகர் கூறியிருந்த… Read More »சிபிசிஐடி விசாரணையில் நடந்தது என்ன…. பாஜக சேகர் பேட்டி

திருச்சியில்……..சவுக்கிடம் ரகசிய இடத்தில் போலீஸ் விசாரணை…. வாக்குமூலம் வீடியோவில் பதிவு

பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு ,  பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவா்களில் சவுக்கு கோவை சிறையிலும்,  பெலிக்ஸ் திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சவுக்கை  7 நாள் காவலில்… Read More »திருச்சியில்……..சவுக்கிடம் ரகசிய இடத்தில் போலீஸ் விசாரணை…. வாக்குமூலம் வீடியோவில் பதிவு

error: Content is protected !!