Skip to content

விசாரணை

ஓபிஎஸ் அப்பீல்மனு….. நாளை விசாரணை

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி குமரேஷ் பாபு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதையடுத்து பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளையும் அறிவிக்கலாம் என… Read More »ஓபிஎஸ் அப்பீல்மனு….. நாளை விசாரணை

பல்பிடுங்கிய பல்வீர்சிங் ….. சப் கலெக்டர் விசாரணை தொடங்கியது

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் விசாரணை நடத்தி வந்தார். அப்போது குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து… Read More »பல்பிடுங்கிய பல்வீர்சிங் ….. சப் கலெக்டர் விசாரணை தொடங்கியது

நகைதிருடிய வேலைக்காரி…..ரஜினி மகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு

  • by Authour

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் போயஸ்கார்டன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 9-ந் தேதி ஐஸ்வர்யா தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை திறந்து பார்த்தார். அப்போது… Read More »நகைதிருடிய வேலைக்காரி…..ரஜினி மகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு

மாணவிகளுக்கு இடையூறு…….ரஜினி மகளிடம் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு

  • by Authour

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடிகர்  விஷ்ணு விஷாலை வைத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்டன. அப்போது… Read More »மாணவிகளுக்கு இடையூறு…….ரஜினி மகளிடம் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு

ஆளில்லா வீட்டின் குடிநீர் தொட்டியில் சாமி சிலை…. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி, துறையூர் அடுத்துள்ள ஒக்கரை பகுதியில் வசிப்பவர் நாகராஜ் இவர் அப்பகுதியில் தட்சு வேலை செய்து வருகிறார். சமீபத்தில் இவர் சிங்கத்தம்பூர் பகுதியில் பட்டவன் கோவில் அருகே பழமையான ஒட்டுவீடு வாங்கியுள்ளார். அதில் உள்ள… Read More »ஆளில்லா வீட்டின் குடிநீர் தொட்டியில் சாமி சிலை…. திருச்சியில் பரபரப்பு…

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு….

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு ஐகோர்டில் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இவ்வழக்கு இன்று… Read More »கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு….

இ.பொதுசெயலாளர் தேர்வு தவறு என்றால், ஒருங்கிணைப்பாளர் தேர்வு எப்படி சரியாகும்?… எடப்பாடி தரப்பு வாதம்

  • by Authour

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த… Read More »இ.பொதுசெயலாளர் தேர்வு தவறு என்றால், ஒருங்கிணைப்பாளர் தேர்வு எப்படி சரியாகும்?… எடப்பாடி தரப்பு வாதம்

error: Content is protected !!