Skip to content

விபத்து

போதையில் காரை ஓட்டிய நபரால் போக்குவரத்து காவலர் பலி

  • by Authour

சென்னை மாநகரில், சாலை விதிகள் மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கக் கடமையாற்றிக் கொண்டிருந்த ஒரு போக்குவரத்துக் காவலர், மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிச் சென்ற நபரின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்… Read More »போதையில் காரை ஓட்டிய நபரால் போக்குவரத்து காவலர் பலி

திமுக நிர்வாகியின் கார் விபத்து…5 பேர் பலி..

  • by Authour

ராமநாதபுரம் கீழக்கரை திமுக நகரமன்ற தலைவர் தனது நண்பர்கள் 7 பேருடன் காரில் ஏர்வாடியில் இருந்து கீழக்கரைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்றுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள்… Read More »திமுக நிர்வாகியின் கார் விபத்து…5 பேர் பலி..

திருமண நிகழ்ச்சி…கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரிசா மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று காரில் சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.… Read More »திருமண நிகழ்ச்சி…கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…

ஆட்டோ மீது பனைமரம் விழுந்து விபத்து… ஓட்டுநர் உயிரிழப்பு…

  • by Authour

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆட்டோவை அப்துல் வாஹித்(38) பயணியை ஏற்றிக்கொண்டு அயனாவரம் சென்றுகொண்டிருந்தார். கீழ்ப்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள பனைமரம் ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது விழுந்தது. இதில், ஆட்டோவின் முன் பகுதி கடுமையாக… Read More »ஆட்டோ மீது பனைமரம் விழுந்து விபத்து… ஓட்டுநர் உயிரிழப்பு…

டூவீலர் ஓட்டி வந்த சிறுவனால் விபத்து… எம்பி அலுவலக ஊழியர் பலி

  • by Authour

சென்னை கொட்டிவாக்கம் அருகே பள்ளிச் சிறுவன் தவறான திசையில் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில், மற்றொரு டூவீலரில் வந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். பள்ளிச் சிறுவனின் தந்தை முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த… Read More »டூவீலர் ஓட்டி வந்த சிறுவனால் விபத்து… எம்பி அலுவலக ஊழியர் பலி

திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-டிராக்டர் மோதி விபத்து… 11 பயணிகள் படுகாயம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பேருந்து டிராக்டர் டிப்பரின் சக்கரத்தில் மோதி அதே நேரத்தில் ஆடுதுறை நோக்கி வந்த அரசு நகர… Read More »திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-டிராக்டர் மோதி விபத்து… 11 பயணிகள் படுகாயம்

அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து…30 பயணிகள் காயம்…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்-வாசுதேவநல்லூர் சாலையில் அரசு பேருந்து ஒன்று சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கண்டிகைப்பேரி அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில்… Read More »அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து…30 பயணிகள் காயம்…

கோவை- சரக்கு வாகனம் மோதி மின்கம்பம் சாய்ந்தது… போக்குவரத்து பாதிப்பு

கோவை, காந்திபுரம், சித்தாபுதூர் பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் பழைய மின் கம்பங்கள் சாலையின் நடுவே அமைந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சில மின்… Read More »கோவை- சரக்கு வாகனம் மோதி மின்கம்பம் சாய்ந்தது… போக்குவரத்து பாதிப்பு

விரைவில் வக்கீல்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம்..

பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறும்போது, “பார் கவுன்சிலும், நேஷனல் காப்பீட்டு நிறுவனமும் இணைந்து இந்த புதிய விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளோம். வக்கீல்கள் ஆண்டுக்கு ரூ.999 செலுத்தினால் மட்டும் போதும். விபத்து… Read More »விரைவில் வக்கீல்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம்..

திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-லாரி மோதி விபத்து..20 பேர் படுகாயம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்தும் எதிரே  லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் 3க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள்… Read More »திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-லாரி மோதி விபத்து..20 பேர் படுகாயம்

error: Content is protected !!