Skip to content

விபத்து

ஜாா்கண்ட்டில் பஸ், லாரி மோதல்: 18 பக்தர்கள் பலி

ஜார்கண்ட் மாநிலம் மோகன்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமுனியா வனப்பகுதியில் தியோகர் என்ற இடத்தில்    யாத்ரீகர்களுடன் பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இன்று அதிகாலை 4.30 மணி அளவில் அந்த பஸ்சும்,… Read More »ஜாா்கண்ட்டில் பஸ், லாரி மோதல்: 18 பக்தர்கள் பலி

இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பஸ் டயர் வெடித்து விபத்து….

  • by Authour

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து இன்று காலை 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூருக்கு சென்றுகொண்டிருந்த பஸ் எம்-2 மோட்டார் பாதை வழியாகசென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சின் ஒரு டயர் வெடித்தது. இதனால் பஸ்… Read More »இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பஸ் டயர் வெடித்து விபத்து….

ஆம்னி பஸ் விபத்து … ஒருவர் பலி… 6 பேர் படுகாயம்… கோவையில் பரபரப்பு

  • by Authour

கோவை, காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து பெரம்பலூருக்கு ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது . அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் என்ற இடத்தில் ஆம்னி பேருந்து சென்று கொண்டு இருந்த பொழுது… Read More »ஆம்னி பஸ் விபத்து … ஒருவர் பலி… 6 பேர் படுகாயம்… கோவையில் பரபரப்பு

ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கி 50 பேர் பலி

  • by Authour

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே, திண்டா நகரத்தை நோக்கி சென்ற ஒரு சிறிய ரக  பயணிகள் விமானம் திடீரென ராடாரிலிருந்து காணாமல் போனது. இந்த விமானம், அங்காரா ஏர்லைன்ஸ்விமான நிறுவனத்தால்… Read More »ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கி 50 பேர் பலி

3 பேர் பலிகொண்ட செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்

கடலூர் செம்மங்குப்பத்தில் நேற்று   அத்துமீறி ரயில்வே கேட்டுக்குள் பள்ளி வேன் புகுந்ததில் வேன் நொறுங்கியது. 2 மாணவர்கள், ஒரு மாணவி என 3 பேர் பலியானார்கள்.,  பலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து கேட் கீப்பர்  பங்கஜ்… Read More »3 பேர் பலிகொண்ட செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்

போதை ஆசாமிகளுக்கு எதிராக…. எமதர்மன் வேடத்துடன் விழிப்புணர்வு

சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கரூர் நகர காவல் நிலையம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. மதுபோதையில் தாறுமாறாக 4 சக்கர வாகனத்தை… Read More »போதை ஆசாமிகளுக்கு எதிராக…. எமதர்மன் வேடத்துடன் விழிப்புணர்வு

முசிறி கோட்டாட்சியர் தேவசேனா விபத்தில் பலி

  • by Authour

திருச்சி  மாவட்டம் முசிறி கோட்டாட்சியராக இருப்பவர் ஆரமுது தேவசேனா. இவர் இன்று  காலை பணி நிமித்தமாக   திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு  அரசு ஜீப்பில்  வந்து கொண்டிருந்தார்.  ஜீயபுரம் அருகே வந்தபோது அவரது  ஜீப்பின்  முன்பக்க… Read More »முசிறி கோட்டாட்சியர் தேவசேனா விபத்தில் பலி

லாரி மீது கார் மோதல்: வக்கீல் உள்பட 4 பேர் பலி, தஞ்சை நீதிபதி சீரியஸ்

  • by Authour

தஞ்சாவூரில் நீதிபதியாக இருப்பவர் பூர்ண ஜெய ஆனந்த்.  இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்.  கடந்த வருடம் இவர் புதுக்கோட்டையில் நீதிபதியாக இருந்தார். இப்போது தஞ்சை மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவர்  திருச்செந்தூர் கோவிலில்… Read More »லாரி மீது கார் மோதல்: வக்கீல் உள்பட 4 பேர் பலி, தஞ்சை நீதிபதி சீரியஸ்

விமானத்தை தவற விட்டதால் உயிர்தப்பிய பெண்

  • by Authour

   அகமதாபாத் விமான விபத்தில் ஒரு  பெண்ணும் 10 நிமிட தாமதத்தால் உயிர் தப்பி உள்ளார். குஜராத்  மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர்  பூமி சவுகான்.  சுமார் 33 வயது பெண்.  இவர்   திருமணம்… Read More »விமானத்தை தவற விட்டதால் உயிர்தப்பிய பெண்

இரும்பு கம்பிகளின் பலவீனத்தால் விபத்து…மெட்ரோ திட்ட இயக்குனர் பேட்டி

  • by Authour

சென்னை பூந்தமல்லி முதல் கிண்டி வரையிலான மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு ராமாபுரம் L&T அலுவலகத்தின் வாயில் பகுதியில் மெட்ரோ ரயில் மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டு… Read More »இரும்பு கம்பிகளின் பலவீனத்தால் விபத்து…மெட்ரோ திட்ட இயக்குனர் பேட்டி

error: Content is protected !!