Skip to content

விபத்து

காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 2 குழந்தைகள் பலி

  • by Editor

சென்னை கேளம்பாக்கம் அருகே நாவலூர், சாமுண்டீஸ்வரி நகர் 2வது தெருவில் சங்கர் என்பவருக்கு சொந்தமான வீட்டின் காம்பவுண்டில் 3 வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் ஆடிட்டர் முருகன் (50) என்பவர் வாடகைக்கு வசித்து… Read More »காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 2 குழந்தைகள் பலி

மதுபோதையில் விபத்து..! கார்-டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்!

  • by Editor

கோவை விமான நிலையம் செல்லும் சாலையில், வரதராஜா மில் பேருந்து நிறுத்தம் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த… Read More »மதுபோதையில் விபத்து..! கார்-டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்!

ஆந்திர பட்டாசு ஆலை விபத்து- பலி 22 ஆக உயர்வு

  • by Editor

ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் வெட்லபாலெம் கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த ஆலையில்… Read More »ஆந்திர பட்டாசு ஆலை விபத்து- பலி 22 ஆக உயர்வு

வேன் கவிழ்ந்து விபத்து.. பெண் பலி.. 20 பேர் படுகாயம்

  • by Editor

சென்னை, ஆவடி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்னர். விழுப்புரத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி கோயிலுக்கு வேனில் பெண்பக்தர்கள் வந்த போது வண்டலூர் –… Read More »வேன் கவிழ்ந்து விபத்து.. பெண் பலி.. 20 பேர் படுகாயம்

புர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி

  • by Editor

பஞ்சாபில் இருந்து பீகார் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ், உத்தரப்பிரதேச மாநிலம் புர்வாஞ்சல் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவிற்கு… Read More »புர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி

சத்தீஸ்கரில் கோர விபத்து: 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உட்பட 4 பேர் பலி

  • by Editor

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூர் நகரில் இருந்து சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புப் பணிக்காக ராய்ப்பூர் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் தாம்தரி மாவட்டம், காப்ரி பைபாஸ் பகுதி அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கு… Read More »சத்தீஸ்கரில் கோர விபத்து: 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உட்பட 4 பேர் பலி

இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தார்…இன்ப அதிர்ச்சி

  • by Editor

இறந்தவர் மீண்டும் திரும்பி வந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு சம்பவம் அசாமில் நடந்துள்ளது. மேகாலயா சுரங்க விபத்தில் தொழிலாளி ஷியாம் பாபு உயிரிழந்ததாகக் கருதி, ஒரு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் உடலை தகனம்… Read More »இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தார்…இன்ப அதிர்ச்சி

விபத்தில் 10 மாத குழந்தை மூளைச்சாவு- 5 பேருக்கு புதிய வாழ்வு

  • by Editor

கேரளா-சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 10 மாதக் குழந்தை அலின் ஷெரின் ஆபிரஹாமின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. 5 பேருக்கு புதிய வாழ்வு கிடைக்கவுள்ளது. இதய வால்வு, கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவை… Read More »விபத்தில் 10 மாத குழந்தை மூளைச்சாவு- 5 பேருக்கு புதிய வாழ்வு

அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலி- திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி, உறையூர் தாத்தையாங்கார்ரோடு மருதப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (65). இவர் நேற்று மாலைதிருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சாலையில் நடந்து கொண்டு இருந்தார். அப்பொழுது… Read More »அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலி- திருச்சியில் பரிதாபம்

பாராமதியில் விபத்து- விமானத்தில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை

  • by Editor

அஜித் பவார் சென்ற விமானத்தை இயக்கிய விமானி சுமித் கபூர் மிகவும் அனுபவமிக்கவர் என்று விமான நிறுவன அதிபர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “அஜித் பவார் சென்ற விமானத்தை தரையிறக்கியது விமானி சுமித்… Read More »பாராமதியில் விபத்து- விமானத்தில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை

error: Content is protected !!