Skip to content

விபத்து

விபத்தில் சிக்கிய வாலிபருக்கு ஆ. ராசா எம்.பி. உடனடி உதவி

  • by Authour

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நீலகிரி எம்.பி.,யும், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா கோவை வந்திருந்தார்.  நிகழ்ச்சிகளை முடித்து விட்டு  கோவை விமான நிலையம் நோக்கி சென்றார். அப்போது தெக்கலூர்… Read More »விபத்தில் சிக்கிய வாலிபருக்கு ஆ. ராசா எம்.பி. உடனடி உதவி

சமயபுரம் பகுதியில் கார் விபத்து… ஒருவர் பலி… 4 பேர் திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி காரில் ஐந்து பேர் சென்று கொண்டிருந்தனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பெறுவளை வாய்க்கால் பாலம் மீது சென்றபோது கார்… Read More »சமயபுரம் பகுதியில் கார் விபத்து… ஒருவர் பலி… 4 பேர் திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

குஜராத்தில் பயங்கர விபத்து…. 10 பேர் பலி…

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி லாரி மோதி விபத்தானது. அகமாதபாத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் பவ்லா-பகோதரா… Read More »குஜராத்தில் பயங்கர விபத்து…. 10 பேர் பலி…

திருச்சியில் பஸ் மோதி ரயில்வே ஊழியர் பலி….

  • by Authour

திருச்சி, நவல்பட்டு அண்ணா நகர் ஓ. எப். டி. காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (42). இவர் ரயில்வே ஊழியர். இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி, 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் வசிக்கும் அவரது… Read More »திருச்சியில் பஸ் மோதி ரயில்வே ஊழியர் பலி….

ஸ்கூல் பஸ் மீது மோதிய வாகனம்…. 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்..

  • by Authour

கரூர் மாவட்டம், மாயனூரில் செயல்பட்டு வரும் டான்செம் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு பள்ளி வாகனம் மூலம் மகாதானபுரம் கிருஷ்ணராயபுரம் திருக்காம்புலீயூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாணவர்களை ஏற்றி கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் ஈஸ்வரன் கோவில்… Read More »ஸ்கூல் பஸ் மீது மோதிய வாகனம்…. 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்..

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த கார் …

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே ஹவில்தார்சத்திரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் பள்ளத்தில் விழுந்தது. அம்மாபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை சார்பாக சாலை போடப்பட்டு முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது.… Read More »தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த கார் …

ஆஸி., ராணுவ ஹெலிகாப்டர் விபத்து… மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு…

  • by Authour

ஆஸ்திரேலியாவில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் ஏற்பட்ட விபத்தில் மனிதர்களின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எம்ஆர்எச்-90 தைபான் என்கிற ஹெலிகாப்டரின் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி அன்று பன்னாட்டு ராணுவப் பயிற்சியின்போது விட்சன்டே… Read More »ஆஸி., ராணுவ ஹெலிகாப்டர் விபத்து… மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு…

திருச்சியில் சாலை விபத்தில் போக்குவரத்து காவலர் உயிரிழப்பு…. உடலுக்கு மரியாதை…

  • by Authour

போக்குவரத்து தலைமை காவலர் ஸ்ரீதர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் இருந்த போது திருச்சி, மன்னார்புரத்தில் சாலை விபத்து ஏற்பட்டது. திருச்சியில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி… Read More »திருச்சியில் சாலை விபத்தில் போக்குவரத்து காவலர் உயிரிழப்பு…. உடலுக்கு மரியாதை…

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து…. நீதிவிசாரணை நடத்த அதிகாரி நியமனம்

  • by Authour

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ந் தேதி காலை பட்டாசு குடோனில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை… Read More »கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து…. நீதிவிசாரணை நடத்த அதிகாரி நியமனம்

கார்- டூவிலர் நேருக்கு நேர் மோதி மாணவர்கள் 2 பேர் பலி…

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நேரு. இவருடைய மகன் தூர்வாசலு (வயது 21). இவர் திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே… Read More »கார்- டூவிலர் நேருக்கு நேர் மோதி மாணவர்கள் 2 பேர் பலி…

error: Content is protected !!