Skip to content

விபத்து

விபத்தைத் தவிர்க்க நகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?… புதுகை மக்கள் கோரிக்கை…

  • by Authour

புதுக்கோட்டை நகரில் நகராட்சி அனுமதி பெறாமலே பிளக்ஸ் பேனர் நகரின் முக்கிய சந்திப்புக்களில் வைக்கப்படுகிறது. இதுதிருமணவிஷேசங்கள்,கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வைக்கிறார்கள். இதுபோன்ற பேனர்கள் பலத்த காற்று வீசும்போது சாய்ந்து ரோட்டில் நடந்து… Read More »விபத்தைத் தவிர்க்க நகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?… புதுகை மக்கள் கோரிக்கை…

விபத்தில் மகள் கண்முன்னே ஓய்வு ராணுவ வீரர் பலி….

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புலியடிதம்மம் பகுதியை சேர்ந்தவர் அருளானந்த் (வயது45), இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் ஒரு… Read More »விபத்தில் மகள் கண்முன்னே ஓய்வு ராணுவ வீரர் பலி….

விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் விஷ்வா…. வீடியோ

  • by Authour

சுற்றுலாத்தலமான சேலம்  மாவட்டம் ஏற்காட்டில் திரைப்படம் சூட்டிங் தளமாக மாறி வருகிறது. அந்த வகையில் நடிகர் அபி சரவணன் என்ற விஜய் விஷ்வா நடிக்கும் திரைப்படத்தின் காட்சிகள் ஏற்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக… Read More »விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் விஷ்வா…. வீடியோ

கோவையில் கடைக்குள் புகுந்த பஸ்… முதியவர் படுகாயம்….

  • by Authour

தமிழ்நாடு அரசு விரைவு பஸ் கோவை, காந்திபுரத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கி விட்டு கவுண்டம்பாளையம் செல்ல கிராஸ் கட் ரோடு வழியாக செல்ல சாலையைக் கடந்தது. தொடர்ந்து அந்த பஸ்  கிராஸ்கட்… Read More »கோவையில் கடைக்குள் புகுந்த பஸ்… முதியவர் படுகாயம்….

விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடத்திவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மாவும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.  மலையாளம், தெலங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில்… Read More »விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து…

டூவீலர் மீது லாரி மோதி விவசாயி பலி….. அரியலூரில் சம்பவம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி ஆண்டேரி தெருவைச் சேர்ந்த ரெங்கநாதன் மகன் ராஜா (55) விவசாயி. இவர் தனது மகளை வி.கைகாட்டி அருகே திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் சுத்தமல்லி கிராமத்தில்… Read More »டூவீலர் மீது லாரி மோதி விவசாயி பலி….. அரியலூரில் சம்பவம்…

கோவை அருகே தாறுமாறாக சென்று கவிழ்ந்த ஜீப் …வீடியோ …..

  • by Authour

கோவை,  சத்தி மெயின் ரோட்டில் நேற்று ஒருவர் தாறுமாறாக நான்கு சக்கர வாகனத்தை இயக்கி சென்றுள்ளார். இதனால் சாலையில் சென்றவர்கள் அலறி அடித்து விலகி சென்றனர். அப்போது சில வாகனங்களின் மீது அந்த ஜீப்… Read More »கோவை அருகே தாறுமாறாக சென்று கவிழ்ந்த ஜீப் …வீடியோ …..

கல்லூரி மாணவி மீது கார் மோதி பலி… திருச்சியில் சம்பவம்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிநிஷா. இவரும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெருமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி 2 பேரும் இனாம்குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலாங்குளத்துபட்டியில் உள்ள சிவானி… Read More »கல்லூரி மாணவி மீது கார் மோதி பலி… திருச்சியில் சம்பவம்…

அரசு பஸ் டூவீலர் மீது மோதி 2 வாலிபர்கள் பலி…. டிரைவர் தப்பி ஓட்டம்…..

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த உருளிக்கல் UD பகுதியில் குடியிருந்து வரும் அரவிந்தசாமி( 25). இவர் கோவை சரவணம்பட்டியில் தன்னுடைய மனைவியுடன் குடியிருந்து வந்துள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பொங்கல் அடுத்து எஸ்டேட்… Read More »அரசு பஸ் டூவீலர் மீது மோதி 2 வாலிபர்கள் பலி…. டிரைவர் தப்பி ஓட்டம்…..

ஆர்.கே டிராவல்ஸ் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து….

  • by Authour

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஆர் கே டிராவல்ஸ் பஸ் பெரம்பலூர் ஆத்தூர் செல்லும் சாலையில்சென்று கொண்டிருந்தது. அப்போது வேப்பந்தட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையில் சென்ற போது நிலைதடுமாறி அருகில் உள்ள… Read More »ஆர்.கே டிராவல்ஸ் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து….

error: Content is protected !!