Skip to content

விபத்து

மயிலாடுதுறை அருகே கார்- லாரி மோதல்….5 பேர் பலி

சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஒரேகுடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர். கார் இன்று அதிகாலை சிதம்பரம் பு.முட்லூர் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரியும், காரும் நேருக்குநேர்… Read More »மயிலாடுதுறை அருகே கார்- லாரி மோதல்….5 பேர் பலி

நடிகர் சம்பத் ராம் கார் விபத்து….

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் சம்பத் ராம். எத்தனை மனிதர்கள் என்கிற சீரியல் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் 1999ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன்… Read More »நடிகர் சம்பத் ராம் கார் விபத்து….

சீர்காழி அருகே பஸ் மோதி….3 வாலிபர்கள் பலி

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கதிராமங்கலம் கன்னியாக்குடி சாலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் மணிகண்டன் (22 ). இவரும் இவரது நண்பர்  ஜெயசீலன் (19) ஆகிய இருவரும் பைக்கில்,  கதிராமங்கலம் மெயின் ரோட்டுக்கு… Read More »சீர்காழி அருகே பஸ் மோதி….3 வாலிபர்கள் பலி

போதை ஆசாமி பைக் மோதல்….. தஞ்சை பெண் போலீஸ் பலி

  • by Authour

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ரெட்டவயல் கிராமத்தில்  கண்ணப்புடையார்கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த கோவில் திருவிழா பந்தோபஸ்துக்காக தஞ்சையில் இருந்து ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.   ஆயுதப்படை பெண் காவலர்  சுபபிரியா(23)வும் பாதுகாப்புக்கு… Read More »போதை ஆசாமி பைக் மோதல்….. தஞ்சை பெண் போலீஸ் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து….. 2பேர் உடல் சிதறி பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாயதேவன்பட்டியில்  செயல்படும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது.  பட்டாசு ஆலைக்கு லாரியில் வந்த  ரசாயன பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தபோது… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து….. 2பேர் உடல் சிதறி பலி

நேபாளம் விமானம் வெடித்து சிதறியது ……18 பயணிகள் பலி

  • by Authour

நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலையில்18 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டது. விமானம் ரன்வேயில் வேகமாக சென்று மேலே எழும்ப முயன்றபோது(டேக்ஆப்) திடீரென சறுக்கிய விமானம், விமான நிலையத்தை ஒட்டி உள்ள காலியிடத்தில்… Read More »நேபாளம் விமானம் வெடித்து சிதறியது ……18 பயணிகள் பலி

தஞ்சை அருகே…. கார் மோதி தம்பதி பலி

தஞ்சை அருகே உள்ள திருவிடைமருதூரை சேர்ந்தவர் செல்வராஜ்(70), இவரது மனைவி நீலா(65) இந்த தம்பதியினர் இன்று காலை டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். தெற்கு வீதியில் வந்தபோது வேகமாக வந்த ஒரு கார்  டூவீலரில் மோதியது.… Read More »தஞ்சை அருகே…. கார் மோதி தம்பதி பலி

சாத்தூர்…. பட்டாசு ஆலையில் வெடி விபத்து…..3 பேர் உடல் சிதறி பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி என்ற கிராமத்தில்  அச்சங்குளத்தை சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இன்று காலை அங்கு பணியை தொடங்கியபோது திடீரென  வெடிவிபத்து ஏற்பட்டது. இதில்… Read More »சாத்தூர்…. பட்டாசு ஆலையில் வெடி விபத்து…..3 பேர் உடல் சிதறி பலி

மின்கம்பி அறுந்து விழுந்ததில் விபத்து… கோவையில் பரபரப்பு….

கோவை- பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் அண்ணாசிலை பகுதியை அடுத்து காந்திநகர் பகுதி உள்ளது. இங்கு உள்ள 7வது தெருவில் நேற்று காலை சுமார் 8.45 மணியளவில் மின்கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன.… Read More »மின்கம்பி அறுந்து விழுந்ததில் விபத்து… கோவையில் பரபரப்பு….

பெரம்பலூர் பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி….. பலர் படுகாயம்

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில்  இருந்து சென்னைக்கு சென்ற  ஒரு ஆம்னி பஸ்  இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே வந்து கொண்டிருந்தது. கன்னியாகுமரி மாவட்டம் வாவரை பகுதியை சேர்ந்த அர்ஜுனன்… Read More »பெரம்பலூர் பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி….. பலர் படுகாயம்

error: Content is protected !!