Skip to content

விபத்து

திருச்சி அருகே… பட்டாசு விழுந்து கூரை வீடு தீப்பற்றியது….

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தை பார் பேரூராட்சிக்கு உட்பட்ட கணபதி நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (70) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொளுத்தப்பட்ட வெடியில் இருந்து விழுந்த தீப் பொறி சரஸ்வதியின் கூரை வீட்டில் விழுந்து … Read More »திருச்சி அருகே… பட்டாசு விழுந்து கூரை வீடு தீப்பற்றியது….

விபத்தில் சிக்கிய இளைஞர்… ஆம்புலன்ஸ் தாமதம்… காப்பாற்றிய தீயணைப்புத்துறை…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாமஸ் நகரை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் முகேஷ் (18).  இவர் நேற்று மாலையில் அவரது டூவீலரில் கதிரேசன் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எட்டயபுரம் சாலை வளைவு ரோட்டில்… Read More »விபத்தில் சிக்கிய இளைஞர்… ஆம்புலன்ஸ் தாமதம்… காப்பாற்றிய தீயணைப்புத்துறை…

டூவீலரில் சென்ற முதியவர் சுவர் மீது மோதி பலி….

தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை அன்னை சாவித்திரி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (59). இவர் நேற்று வீட்டில் இருந்து வெளியே செல்ல பைக்கில் புறப்பட்டார். தஞ்சை மெடிக்கல் காலேஜ் ரோடு மூலிகைப் பண்ணை எதிரில்… Read More »டூவீலரில் சென்ற முதியவர் சுவர் மீது மோதி பலி….

கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… ஒருவர் உயிரிழப்பு..!!..

  • by Authour

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். கொச்சியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில், பயிற்சியின் போது விபத்து நேரிட்டது. ஓடுதளத்தில் பயிற்சியின் போது ஐஎன்எஸ் கருடா ஹெலிகாப்டர் விபத்தில்… Read More »கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… ஒருவர் உயிரிழப்பு..!!..

ஆந்திர ரயில் விபத்தில் 14 பேர் பலி….. விபத்துக்கான காரணம்…. பகீர் தகவல்

  • by Authour

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா-கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக  நின்றது. அப்போது அதே தடத்தில், விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா… Read More »ஆந்திர ரயில் விபத்தில் 14 பேர் பலி….. விபத்துக்கான காரணம்…. பகீர் தகவல்

கரூர் அருகே நள்ளிரவில் ஏசியில் நச்சுவாயு கசிவலால் திடீர் தீ விபத்து…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் இலங்கை அகதிகள் முகாம் வசிப்பவர் மனோபிரபா . பெயிண்டர் வேலை பார்த்து இவர் வீட்டில் நள்ளிரவு 2 மணியளவில் உறங்கி கொண்டிருந்தார். அப்பொழுது வீட்டில் உள்ள குளிர் சாதன பெட்டியில்… Read More »கரூர் அருகே நள்ளிரவில் ஏசியில் நச்சுவாயு கசிவலால் திடீர் தீ விபத்து…

திருச்சி அருகே சாலை விபத்து…. கூலிதொழிலாளி பலி…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை தேசியமங்கலம் பகுதியை சேர்ந்த அப்பாநாயக்கர் மகன் கண்ணதாசன் (23).  விறகு வெட்டும் கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் விறகு வெட்டி லாரிக்கு லோடு ஏற்றிவிட்டு… Read More »திருச்சி அருகே சாலை விபத்து…. கூலிதொழிலாளி பலி…

திருச்சி அருகே தனியார் பால் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து… மக்கள் அவதி…

  • by Authour

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலப்பட்டி பிரிவு சாலையில் ஓரத்தில் தனியார் பாக்கெட் பால் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீரென… Read More »திருச்சி அருகே தனியார் பால் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து… மக்கள் அவதி…

திருச்சி அருகே டூவீலர்கள் மோதி முதியவர் பலி… வாலிபர் படுகாயம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகனூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் 57 வயதான தமிழ்ச்செல்வன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். அதேபோல் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த 37 அந்தோணிசாமி. இவர் தனது… Read More »திருச்சி அருகே டூவீலர்கள் மோதி முதியவர் பலி… வாலிபர் படுகாயம்..

புதுகையில் கார்-பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் பலி…6 பேர் படுகாயம்

  • by Authour

புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காரும் மதுரையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தானது.  இச்சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே… Read More »புதுகையில் கார்-பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் பலி…6 பேர் படுகாயம்

error: Content is protected !!