Skip to content

விற்பனை

வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை… கோவையில் வாலிபர் கைது..

கோவை, பன்னிமடை விநாயகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தற்போது அன்னூர் அருகே உள்ள பாசகுட்டை பகுதியில் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து கஞ்சா இலைகளை விற்று வருவதாக அன்னூர்… Read More »வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை… கோவையில் வாலிபர் கைது..

பஸ் கண்டக்டரிடம் பணப்பை அபேஸ்… போதை மாத்திரை விற்பனை.. திருச்சி க்ரைம்

சத்திரம் பஸ் ஸ்டாண்டில் டூவீலர் திருடிய 2 பேர் கைது.. திருச்சி சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் முடியப்பன். இவரது மகன் வில்லியம் அலெக்ஸாண்டர் (வயது 29). இவர் தனது இருசக்கர… Read More »பஸ் கண்டக்டரிடம் பணப்பை அபேஸ்… போதை மாத்திரை விற்பனை.. திருச்சி க்ரைம்

போதை பொருட்கள் விற்பனை… வியாபாரி கைது.. திருச்சி க்ரைம்..

போதை பொருட்கள் கடத்தி விற்பனை.. -வியாபாரி கைது  திருச்சி, ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் திருவானைக்காவல் சக்தி நகர் ட்ரங் ரோடு பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர் .அப்போது சந்தேகத்துக்கு இடமாக… Read More »போதை பொருட்கள் விற்பனை… வியாபாரி கைது.. திருச்சி க்ரைம்..

பெரம்பலூர் மருத்துவமனையிலும் கிட்னி விற்பனை- பகீர் தகவல்

 நாமக்கல்  மாவட்டம் பள்ளிபாளையம் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் தறிப்பட்டறைகள், சாய ஆலைகள் ஏராளமான இயங்கி வருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் வறுமையைப் பயன்படுத்தி, தொழிலாளர்களின் கிட்னியை விலைக்கு வாங்கி… Read More »பெரம்பலூர் மருத்துவமனையிலும் கிட்னி விற்பனை- பகீர் தகவல்

கஞ்சா விற்பனை..டாஸ்மாக் ஊழியரிடம் பறிக்க முயன்ற வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது  திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் குட்செட் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக பாலக்கரை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை… Read More »கஞ்சா விற்பனை..டாஸ்மாக் ஊழியரிடம் பறிக்க முயன்ற வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

அரியலூர்… கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் சிறையில் அடைப்பு

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றங்கரை நீரேற்றும் நிலையம் அருகில் கடந்த 29.05.2025 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, தஞ்சாவூர் மாவட்டம், விளாங்குடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குமார் மகன் நவீன்குமார்(20/25)… Read More »அரியலூர்… கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் சிறையில் அடைப்பு

பேக்கரியில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை..கரூர் அருகே போலீஸ் விசாரணை

கடந்த 2/07/2025 அன்று கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதி சார்ந்தவர் கார்த்திக் என்பவர் அதே பகுதியில் சபரி ஐயங்கார் பேக்கரியில் பிறந்தநாள் கேக் வாங்கியுள்ளனர். கேக் வெட்டி சாப்பிட்ட பின் திடீரென பிறந்தநாள் கொண்டாடிய… Read More »பேக்கரியில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை..கரூர் அருகே போலீஸ் விசாரணை

போதை பொருள் விற்பனை: நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீஸ் விசாரணை

  • by Authour

ரோஜாக்கூட்டம்,   ஏப்ரல் மாதத்தில்,  பார்த்திபன் கனவு உள்ளிட்ட  ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரீகாந்த். இவரிடம்   சென்னை போதைபொருள் தடுப்பு போலீசார் இன்று தீவிர விசாரணை நடத்தினர். அத்துடன் ஸ்ரீகாந்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு… Read More »போதை பொருள் விற்பனை: நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீஸ் விசாரணை

டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு-2 பேர் கைது- போதை மாத்திரை விற்பனை

டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் 2 -வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் நைனார் காஜா (வயது 62). ரிவர் பொன்னேரிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் டீக்கடை… Read More »டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு-2 பேர் கைது- போதை மாத்திரை விற்பனை

போதை மாத்திரையுடன் வாலிபர் கைது … போலி பாஸ்போர்ட்- திருச்சி க்ரைம்..

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jபோதை மாத்திரைகளுடன் வாலிபர் அதிரடியாக கைது .. திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் காந்தி மார்க்கெட் அருகே எடத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மேலும் அந்த… Read More »போதை மாத்திரையுடன் வாலிபர் கைது … போலி பாஸ்போர்ட்- திருச்சி க்ரைம்..

error: Content is protected !!