Skip to content

விற்பனை

கரூரில் யானை தந்தம் விற்பனை… பெண் உட்பட 6 பேர் கைது…

கரூரில், யானை தந்தம் விற்பனை செய்ய தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் உட்பட ஆறு பேர் கைது. சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள மூன்றரை கிலோ யானை தந்தம் பறிமுதல். கரூர் மாவட்ட… Read More »கரூரில் யானை தந்தம் விற்பனை… பெண் உட்பட 6 பேர் கைது…

திருச்சியில் லாட்டரி சீட்டுகள் விற்ற நபர் கைது…. 2 பேர் எஸ்கேப்…

திருச்சி பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரில் உள்ள ரெயில்வே புதர் பின்புறம் சிலர் லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்தனர். மேலும்… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டுகள் விற்ற நபர் கைது…. 2 பேர் எஸ்கேப்…

பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி டிஸ்மிஸ்

தமிழ்நாடு  பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி  டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார். இதுபோல  திருவள்ளூர், சென்னை , திண்டுக்கல் மாவட்ட  பாடநூல் கழக அதிகாரிகள்   சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து … Read More »பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி டிஸ்மிஸ்

தொழிலாளிக்கு அடிஉதை…போதை மாத்திரை விற்பனை… திருச்சி க்ரைம்..

தட்டு ரிக்ஷா வாடகைக்குத் தர மறுத்த தொழிலாளிக்கு அடி – உதை திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (47). இவர் தட்டு ரிக்ஷா வாடகைக்கு கொடுத்து வருகிறார். இந்நிலையில் பாலக்கரை சங்கிலியாண்டபுரம்… Read More »தொழிலாளிக்கு அடிஉதை…போதை மாத்திரை விற்பனை… திருச்சி க்ரைம்..

போதை ஊசிகள் விற்பனை.. 2 பேர் கைது.. டூவீலர் திருடிய நபர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Authour

கள்ள சந்தையில் மது விற்றவர் கைது…  திருச்சி உறையூர் – குழுமணி சாலையில் கள்ளச் சந்தையில் மது விற்கப்படுவதாக உறையூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு… Read More »போதை ஊசிகள் விற்பனை.. 2 பேர் கைது.. டூவீலர் திருடிய நபர் கைது.. திருச்சி க்ரைம்

போதை மாத்திரை விற்பனை… 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..

  • by Authour

கோவை மாவட்டத்தில் நகர் பகுதிகள், ஊரக பகுதிகள் என வேறுபாடு இல்லாமல் கஞ்சா, மற்றும் போதை மாத்திரைகள், போதை ஊசிகளின் விற்பனை நாள்தோறும் அதிகரித்து வருவது, பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இன்று… Read More »போதை மாத்திரை விற்பனை… 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..

தஞ்சையில் பிளாஸ்டிக், புகையிலை விற்பனை செய்யப்படுகிறதா?’… மாநகராட்சி அதிகாரிகள் சோதனை..

  • by Authour

தஞ்சை வடக்கு வீதி முதல் கரந்தையில் உள்ள மார்க்கெட் வரை 50-க்கும் மேற்பட்ட கடைகளில் மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் தலைமையில் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பரப்புரை மேற்பார்வையாளர்கள் இணைந்து அதிரடி… Read More »தஞ்சையில் பிளாஸ்டிக், புகையிலை விற்பனை செய்யப்படுகிறதா?’… மாநகராட்சி அதிகாரிகள் சோதனை..

திருச்சியில் புகையிலை விற்ற கேரள வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி ரயில்வே ஜங்சன், ராக்கின்ஸ் சாலை அருகே அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக கன்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது அங்கு உள்ள… Read More »திருச்சியில் புகையிலை விற்ற கேரள வாலிபர் கைது…

தஞ்சையில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது…

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழக சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில்… Read More »தஞ்சையில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது…

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை…. 2 பேர் கைது…

  • by Authour

திருச்சி -தஞ்சை சாலை அருகே அரசால் தடை விதிக்கப்பட்ட போதை மாத்திரை விற்பனை நடப்பதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்கு நின்றிருந்த… Read More »திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை…. 2 பேர் கைது…

error: Content is protected !!