Skip to content

விவசாயி

எடப்பாடி நிகழ்ச்சியில், அதிமுக தொண்டரிடம் ரூ.1 லட்சம் பிக்பாக்கெட்

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணத்தை இன்று துவங்கினார். கோவை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். வனபத்ரகாளியம்மன் ஆலயத்தின்… Read More »எடப்பாடி நிகழ்ச்சியில், அதிமுக தொண்டரிடம் ரூ.1 லட்சம் பிக்பாக்கெட்

டூவீலரில் கொம்பேரி மூக்கன் பாம்பு… ஒர்க் ஷாப் ஊழியர் அதிர்ச்சி….

கோவை, ஆலாந்துறை அடுத்த ஹை ஸ்கூல் புதூரில் உள்ள ஸ்ரீ ஹரி என்ற இருசக்கர ஒர்க் ஷாப் நிலையம் உள்ளது. இங்கு இன்று காலை போளுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி முனிராஜ்… Read More »டூவீலரில் கொம்பேரி மூக்கன் பாம்பு… ஒர்க் ஷாப் ஊழியர் அதிர்ச்சி….

தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி… கரூரில் பரபரப்பு..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் விவசாயி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார், இவர் விவசாயம் மற்றும் பூ வியாபாரம் செய்வது வழக்கம், பூ கட்டுவதற்காக வீட்டில் வாழை சருகு கட்டுகளை… Read More »தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி… கரூரில் பரபரப்பு..

திருவாரூர்…… விவசாயி கொலை…. மனைவியிடம் விசாரணை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆள்காட்டிவெளி என்ற பகுதியை சேர்ந்தவர்  கணேசன்(61) விவசாயி.  இவர் இன்று காலை வீட்டுக்கு  பின்புறம்  இறந்து கிடந்தார். உடலில் எந்த காயங்களும் இல்லை. தகவல் அறிந்ததும்  எடையூர் போலீசார்… Read More »திருவாரூர்…… விவசாயி கொலை…. மனைவியிடம் விசாரணை

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி வந்தலை கூடலூர் பகுதியை சேர்ந்த வெற்றிச்செல்வன்(45),  விவசாயி. இவருக்கு  சொந்தமான இடத்தினை  சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டார்களாம். இதுகுறித்து பலமுறை  வெற்றிச்செல்வன், தாசில்தார் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

மயிலாடுதுறை அருகே விவசாயி மின்சாரம் தாக்கி பலி….

மயிலாடுதுறை அருகே ஆற்காடு கிராமத்தை சேர்ந்த லோகநாதன்(65) விவசாயி இவர் நேற்று வயலுக்கு சென்றவர் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது இருந்த மின்கசிவால் மின்சாரம் தாக்கி லோகநாதன் மின்மோட்டார் மீதே… Read More »மயிலாடுதுறை அருகே விவசாயி மின்சாரம் தாக்கி பலி….

குறைந்த விலையில் தீவனம் அறுக்கும் மிஷின்… பட்டதாரி இளைஞர் விவசாயிகளுக்கு விற்பனை..

  • by Authour

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜோதிபுரத்தை சார்ந்தவர் தீரஜ் ராமகிருஷ்ணா.( 29).  இவர் பி.ஈ. பட்டப்படிப்பு படித்துள்ளார். இயற்கை வேளாண்மை மீது பற்று கொண்டு இயற்கை வேளாண்மை மற்றும் நாட்டு கால்நடைகளை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டு… Read More »குறைந்த விலையில் தீவனம் அறுக்கும் மிஷின்… பட்டதாரி இளைஞர் விவசாயிகளுக்கு விற்பனை..

மயிலாடுதுறை.. பயிர்கள் கருகி சேதம்…டிராக்டரால் அழிக்கும் விவசாயி…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும்பாலும் நிலத்தடிநீரைக் கொண்டுதான் குறுவை சம்பா, தாளடி நடவு பணிகள் ,நடைபெறுவது வாடிக்கை இதுவரை 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால்… Read More »மயிலாடுதுறை.. பயிர்கள் கருகி சேதம்…டிராக்டரால் அழிக்கும் விவசாயி…

புதுக்கோட்டை விவசாயி… மகளுடன் தற்கொலை….. அதிர்ச்சி தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள  கட்டக்குடியை சேர்ந்தவர் பால்ராஜ்(36), இவரது மகள்  நிதர்சனா(5).  பால்ராஜூக்கும், அவரது மனைவிக்கும்  அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.   மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு  மனைவியை அடித்து உள்ளார். இந்த… Read More »புதுக்கோட்டை விவசாயி… மகளுடன் தற்கொலை….. அதிர்ச்சி தகவல்

வயலில் இடிதாக்கி விவசாயி பலி…. தரங்கம்பாடி அருகே பரிதாபம்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்து வந்தது இந்நிலையில் கிள்ளியூர் ஊராட்சி ஆற்றங்கரை தெருவை சார்ந்த விவசாயக்… Read More »வயலில் இடிதாக்கி விவசாயி பலி…. தரங்கம்பாடி அருகே பரிதாபம்..

error: Content is protected !!