Skip to content

விவசாயிகள் வேதனை

கரூர் அருகே வெறிநாய் தாக்கி 11 ஆடுகள் பலி…விவசாயிகள் வேதனை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த சீரங்க கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது தோட்டத்தில் பட்டியில் வைத்து வளர்த்து வந்த 30 ஆடுகளில், நேற்று இரவு வெறிநாய் தாக்குதலில் 11 ஆடுகள் உயிரிழந்தன. வழக்கம்போல்… Read More »கரூர் அருகே வெறிநாய் தாக்கி 11 ஆடுகள் பலி…விவசாயிகள் வேதனை

மழையில் முளைக்க துவங்கிய நெல்மணிகள்.. தஞ்சை விவசாயிகள் வேதனை

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பெய்து வரும் மழையால் கொள்முதல் செய்யாமல் சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நனைந்து முளைத்து வருகின்றன. தஞ்சை மாவட்டம் முழுவதும் குறுவை அறுவடை பணிகள்… Read More »மழையில் முளைக்க துவங்கிய நெல்மணிகள்.. தஞ்சை விவசாயிகள் வேதனை

மின்வேலியை சேதப்படுத்தி புகுந்த யானை கூட்டம் ..கோவை விவசாயிகள் வேதனை…

கோவை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. அவை உணவு தேடி அதனை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இரண்டு… Read More »மின்வேலியை சேதப்படுத்தி புகுந்த யானை கூட்டம் ..கோவை விவசாயிகள் வேதனை…

வௌ்ளம்.. 75 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்… அரியலூர் விவசாயிகள் வேதனை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்னாற்று பாசனத்தில் கரைபுரண்டு வெள்ளம் ஓடியதால் 75 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்மடைந்ததால் தா.பழூர் டெல்டா விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.பொன்னாற்று பாசனவாய்க்காலை சரியாக தூர்வாராததே காரணம் எனவும்,… Read More »வௌ்ளம்.. 75 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்… அரியலூர் விவசாயிகள் வேதனை

கரூர் அருகே வெறி நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி.. விவசாயிகள் வேதனை

கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த நெடுங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராசப்பன். கால்நடை விவசாயியான இவர் தனது வீட்டுக்கு அருகே பட்டி அமைத்து அதில் 40 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல தனது… Read More »கரூர் அருகே வெறி நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி.. விவசாயிகள் வேதனை

தஞ்சை-பாபநாசம் பகுதியில் சூறை காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதிஅக்ரஹாரம், பட்டுக்குடி, மணலூர் இலுப்பக்கோரை, மாகாளிபுரம், தேவன்குடி, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 100-ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.. இந்நிலையில் பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று… Read More »தஞ்சை-பாபநாசம் பகுதியில் சூறை காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்

கரூரில் கனமழை…. 1000 வாழை மரங்கள் சாய்ந்தன-விவசாயிகள் வேதனை

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், பொய்கைபுத்தூர், பிச்சம்பட்டி பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரமாக பெய்த கனமழையில் பொய்கைபுத்தூரை சேர்ந்த… Read More »கரூரில் கனமழை…. 1000 வாழை மரங்கள் சாய்ந்தன-விவசாயிகள் வேதனை

திருவெறும்பூர் அருகே 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது….

  • by Authour

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் பகுதியில் பெய்த கன மழை காரணமாக சில இடங்களில் மழை நீர் தேங்கியும் வீடுகளுக்குள்… Read More »திருவெறும்பூர் அருகே 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது….

தொடர் மழை…. பாபநாசத்தில் வாழை, பள்ளியை சூழ்ந்த மழைநீர்….விவசாயிகள் வேதனை…

  • by Authour

தொடர் மழையால் அய்யம் பேட்டை அருகே கோவிந்தநாட்டுச் சேரி ஊராட்சி, பட்டுக் குடியில் வாழைக் கொல்லையில் மழை நீர் தேங்கி நின்றது. பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோயில் அருகில் சாக்கடை நீர் நிரம்பி,… Read More »தொடர் மழை…. பாபநாசத்தில் வாழை, பள்ளியை சூழ்ந்த மழைநீர்….விவசாயிகள் வேதனை…

நெல் வயல்களில் மழைநீர் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை…

  • by Authour

பெங்கல் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் 1500க்கும் அதிகமான நெல் சாகுபடி வயல்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதில் ஒரத்தநாடு, தலையாமங்கலம்,… Read More »நெல் வயல்களில் மழைநீர் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை…

error: Content is protected !!