Skip to content

விவசாயிகள்

கோவை அருகே நெற்பயிர் அறுவடை பணி துவக்கம்… பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் ஆழியார் அணை பாசனத்திற்கு உட்பட்ட பழைய ஆயக்கட்டு பகுதியில் 4000 ஏக்கர் பரப்பளவில் மூன்று மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். ஆழியார் அணையில் இருந்து… Read More »கோவை அருகே நெற்பயிர் அறுவடை பணி துவக்கம்… பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு…

திருவெறும்பூர் அருகே விவசாயிகள் திடீர் மறியல்

திருச்சி  திருவெறும்பூர் அருகே உள்ளது காந்தளூர் ஊராட்சி .இங்கு உள்ள கல்லாங்குத்து பகுதியில் சுமார் 25 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதனை அப்பகுதியைச் சேர்ந்த பட்டியல்  சமூகத்தினர் கடந்த 60 ஆண்டுகளாக … Read More »திருவெறும்பூர் அருகே விவசாயிகள் திடீர் மறியல்

தென்னை மரங்கள் பாதிப்பு… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம்… விவசாயிகள் புகார்…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் சார் ஆட்சியர் கேத் தீரின் சரண்யா தலைமையில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள்… Read More »தென்னை மரங்கள் பாதிப்பு… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம்… விவசாயிகள் புகார்…

காவிரி டெல்டாவில் நாளை…. விவசாயிகள் மறியல்

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் உரிய  காப்பீடு வழங்கவில்லை. எனவே காப்பீடு நிறுவனங்களை கண்டித்தும், காப்பீடு நிறுவனங்களை பாதுகாக்க… Read More »காவிரி டெல்டாவில் நாளை…. விவசாயிகள் மறியல்

விதை நெல் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும்… அரியலூர் மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை…

  • by Authour

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய விவசாய சங்க கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேசினார்.… Read More »விதை நெல் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும்… அரியலூர் மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை…

பயிர்கள் காய்கிறது…. கல்லணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்…..விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள்  குறைதீர் கூட்டம்  தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் பேசியதாவது: கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கோவிந்தராஜ் : குருங்குளம் அண்ணா… Read More »பயிர்கள் காய்கிறது…. கல்லணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்…..விவசாயிகள் கோரிக்கை

சம்பா சாகுபடி பணிகளில் தஞ்சை விவசாயிகள் மும்முரம்

தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, ராமநாதபுரம், கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதிகளில் தற்போது ஒரு போக சம்பா சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வயலை உழுது தயார் படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை… Read More »சம்பா சாகுபடி பணிகளில் தஞ்சை விவசாயிகள் மும்முரம்

டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரம்… விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

  • by Authour

டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்துங்கள் என விவசாயிகளுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் தற்சமயம் மானாவாரி பயிர்கள் சாகுபடி மற்றும் சம்பா பருவம் தொடங்க… Read More »டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரம்… விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

விவசாயிகள் போராட்டத்தில் வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்பு

 பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லையான ஷம்புவில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அதன் 200-வது நாளான இன்று பெரும் திரளாக கூடினர்.  மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும் அவர்களுடன் இணைந்து தனது ஆதரவினைத்… Read More »விவசாயிகள் போராட்டத்தில் வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்பு

விவசாயிகள் கூட்டத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…… கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூர், வெண்ணமலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இனாம் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலங்கள் எனக் கூறி அதிலிருந்து விவசாயிகளையும்,… Read More »விவசாயிகள் கூட்டத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…… கரூரில் பரபரப்பு

error: Content is protected !!