Skip to content

விவசாயிகள்

விதை நெல் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும்… அரியலூர் மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை…

  • by Authour

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய விவசாய சங்க கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேசினார்.… Read More »விதை நெல் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும்… அரியலூர் மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை…

பயிர்கள் காய்கிறது…. கல்லணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்…..விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள்  குறைதீர் கூட்டம்  தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் பேசியதாவது: கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கோவிந்தராஜ் : குருங்குளம் அண்ணா… Read More »பயிர்கள் காய்கிறது…. கல்லணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்…..விவசாயிகள் கோரிக்கை

சம்பா சாகுபடி பணிகளில் தஞ்சை விவசாயிகள் மும்முரம்

தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, ராமநாதபுரம், கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதிகளில் தற்போது ஒரு போக சம்பா சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வயலை உழுது தயார் படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை… Read More »சம்பா சாகுபடி பணிகளில் தஞ்சை விவசாயிகள் மும்முரம்

டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரம்… விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

  • by Authour

டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்துங்கள் என விவசாயிகளுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் தற்சமயம் மானாவாரி பயிர்கள் சாகுபடி மற்றும் சம்பா பருவம் தொடங்க… Read More »டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரம்… விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

விவசாயிகள் போராட்டத்தில் வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்பு

 பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லையான ஷம்புவில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அதன் 200-வது நாளான இன்று பெரும் திரளாக கூடினர்.  மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும் அவர்களுடன் இணைந்து தனது ஆதரவினைத்… Read More »விவசாயிகள் போராட்டத்தில் வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்பு

விவசாயிகள் கூட்டத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…… கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூர், வெண்ணமலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இனாம் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலங்கள் எனக் கூறி அதிலிருந்து விவசாயிகளையும்,… Read More »விவசாயிகள் கூட்டத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…… கரூரில் பரபரப்பு

விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கிய புதுகை கலெக்டர் அருணா…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வட்டம் வடவாளம் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் அருணா அவர்கள்,   தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு… Read More »விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கிய புதுகை கலெக்டர் அருணா…

ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது….குறைதீர் கூட்டத்தில் தஞ்சை விவசாயிகள் குமுறல்

  • by Authour

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமை வகித்தார். கூட்டத்தில் வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வளஆதாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.… Read More »ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது….குறைதீர் கூட்டத்தில் தஞ்சை விவசாயிகள் குமுறல்

மானிய விலையில் பம்பு செட்… விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அரியலூர் கலெக்டர் அறிவிப்பு…

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அரசு மானியத்துடன் கூடிய மின்சார மோட்டார் பம்ப்செட்டுகள் பெறுவதற்கு மாநில நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் 2024-2025 ஆம் ஆண்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரியலூர் மாவட்டத்திற்கு 90… Read More »மானிய விலையில் பம்பு செட்… விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அரியலூர் கலெக்டர் அறிவிப்பு…

மத்திய அரசை கண்டித்து… தஞ்சையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..

ஆகஸ்ட் 9 நாடு முழுவதும் வெள்ளையனே வெளியேறு என்று நம் தலைவர்கள் முழக்கமிட்ட இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் இன்று கார்ப்பரேட் கொள்ளையனே இந்தியாவை விட்டு வெளியேறு… Read More »மத்திய அரசை கண்டித்து… தஞ்சையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!