Skip to content

வெடிவிபத்து

புதுகை அருகே பட்டாசு வெடிவிபத்து….2 பேர் பலி…. அரசு உதவிட கோரிக்கை…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகேயுள்ள பூங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்கூடம் நடத்தி வந்தவர் வைரமணி. இவரது பட்டாசு தொழிற்சாலை கடந்த 30ந்தேதி மாலை தீடிர் என பயங்கர வெடிசத்தத்துடன் வெடித்தது . இதில்… Read More »புதுகை அருகே பட்டாசு வெடிவிபத்து….2 பேர் பலி…. அரசு உதவிட கோரிக்கை…

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து…….பலி 9 ஆனது

  • by Authour

காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் என்ற  ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் பட்டாசு குடோன் உள்ளது. இங்கு திருவிழாக்களுக்கு போடப்படும் வாண வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இன்று காலை அங்கு பணி நடந்து கொண்டு இருந்தது. அப்போது… Read More »காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து…….பலி 9 ஆனது

காஞ்சிபுரம் பட்டாசு குடோனில் வெடிவிபத்து …7பேர் பலி

காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் என்ற  ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் பட்டாசு குடோன் உள்ளது. இங்கு திருவிழாக்களுக்கு போடப்படும் வாண வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இன்று காலை அங்கு பணி நடந்து கொண்டு இருந்தது. அப்போது… Read More »காஞ்சிபுரம் பட்டாசு குடோனில் வெடிவிபத்து …7பேர் பலி

error: Content is protected !!