Skip to content

வெள்ளம்

திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவில் திருமூர்த்திமலை உள்ளது. இங்கு புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். கோயிலுக்கும், பஞ்சலிங்க அருவியில்… Read More »திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்

ஐதராபாத்தை புரட்டிப்போட்ட கனமழை… இரவில் திறந்த அணையால் வீடுகளை மூழ்கடித்த வெள்ளம்…

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கனமழை பெய்து வருகிறது.  நேற்று பல இடங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் ஐதராபாத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் சூழ்ந்தன. ஐதராபாத்தின் ஓல்ட் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கனமழையால் அங்குள்ள… Read More »ஐதராபாத்தை புரட்டிப்போட்ட கனமழை… இரவில் திறந்த அணையால் வீடுகளை மூழ்கடித்த வெள்ளம்…

வடமாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகுப்பு: ராகுல்காந்தி வலியுறுத்தல்

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது;- பஞ்சாபில் வெள்ளம் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களின் நிலைமையும் மிகவும் கவலை அளிக்கிறது. இதுபோன்ற கடினமான… Read More »வடமாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகுப்பு: ராகுல்காந்தி வலியுறுத்தல்

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு செப்டம்பர் 7-ந்தேதி வரை விடுமுறை

  • by Authour

வடமாநிலங்களில் பரவலாக பெய்து வரும் பருவமழையால், பஞ்சாபில் ஓட கூடிய சட்லெஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதுவரை வெள்ளத்திற்கு 30 பேர் பலியாகி உள்ளனர். 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு… Read More »பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு செப்டம்பர் 7-ந்தேதி வரை விடுமுறை

ஒகேனக்கல் காவிரிக்கு 1லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது: டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு  கடந்த  ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.  முதல்வர் ஸ்டாலின் அணையை திறந்து வைத்தார்.  இந்த ஆண்டு தென்மேற்கு  பருவமழை முன்னதாகவே தொடங்கியதாலும்,  வழக்கத்தை விட அதிக… Read More »ஒகேனக்கல் காவிரிக்கு 1லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது: டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்

கொள்ளிடத்தில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு: பேரிடர் மீட்பு படையினர் திருச்சி வருகை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் கேரள மாநிலத்தில்  பலத்த மழை பெய்து வருவதால்  அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர்  மேட்டூர்  அணைக்கு  வருவதால் மேட்டூர் அணை  கடந்த 2 மாதத்தில் 4… Read More »கொள்ளிடத்தில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு: பேரிடர் மீட்பு படையினர் திருச்சி வருகை

மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு-டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம்

குறுவை  சாகுபடிக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணை வழக்கம் போல ஜூன் 12ம் தேதி  முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.  ஜூன் 15ம் தேதி கல்லணையை முதல்வரே திறந்து வைத்தார். தற்போது  டெல்டா மாவட்டங்கள்… Read More »மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு-டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம்

காவிரியில் வெள்ளம்: 76ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது

மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களில் பலத்த மழை கொட்டுகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது.  கேரளாவில் பெய்யும் மழை  காரணமாக  கர்நாடகத்தில் உள்ள  கபினி அணைக்கு… Read More »காவிரியில் வெள்ளம்: 76ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது

தென் பெண்ணை ஆற்றில் 2.45 லட்சம் கனஅடி வெள்ளம் பாய்கிறது

  • by Authour

தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலத்தில்  உற்பத்தியாகி,  கிருஷ்ணகிரி, தர்மபுரி,  திருவண்ணாமலை, விழுப்புரம்  மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடி கடலூரில கடலில் கலக்கிறது. பெஞ்சல் புயல்  காரணமாக   தென் பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம்… Read More »தென் பெண்ணை ஆற்றில் 2.45 லட்சம் கனஅடி வெள்ளம் பாய்கிறது

விழுப்புரம் வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

பெஞ்சல் புயல்  கரைகடந்தபோது  கடலூர்  விழுப்புரம், செங்கல்பட்டு,  கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,  சேலம் மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில்   வீசிய  சூறைக்காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து  சேதம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம்… Read More »விழுப்புரம் வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

error: Content is protected !!