Skip to content

வைகோ

பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை- முதல்வரை சந்தித்த வைகோ பேட்டி

  • by Authour

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று முதல்வர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.  அப்போது முதல்வரின் நலம் குறித்து விசாரித்தார். இந்த  சந்திப்பின்போது  மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவும்  உடனிருந்தார். முதல்வரை… Read More »பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை- முதல்வரை சந்தித்த வைகோ பேட்டி

ஓய்வுபெற்ற எம்.பிக்கள் வைகோ, அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

 வைகோவின்  ராஜ்யசபா பதவிகாலம் நேற்றுடன் முடிந்தது.  விடைபெறும் முன் அவர்  அவையில் ஆற்றிய உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில்… Read More »ஓய்வுபெற்ற எம்.பிக்கள் வைகோ, அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஈழ விடுதலைக்காக வாளை உயர்த்துவேன்- மாநிலங்களவையில் வைகோ பிரியாவிடை பேச்சு

 ‘மனித வாழ்க்கையில், நாம் தோல்வி, ஏமாற்றம் மற்றும் துரோகங்களை எதிர்கொள்ளலாம், ஆனால் அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை. நான் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன், தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்’… Read More »ஈழ விடுதலைக்காக வாளை உயர்த்துவேன்- மாநிலங்களவையில் வைகோ பிரியாவிடை பேச்சு

மீண்டும் திமுகதான்… திருச்சியில் வைகோ- துரை வைகோ பேட்டி.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திமுக கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு இந்துத்துவ சக்திகளால் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது அந்த ஆபத்திலிருந்து தமிழ்நாட்டை காக்க தன் திமுக… Read More »மீண்டும் திமுகதான்… திருச்சியில் வைகோ- துரை வைகோ பேட்டி.

வைகோ மீது வழக்குபதிவு செய்யகோரி… செய்தியாளர்கள் சங்கம் எஸ்பியிடம் புகார்..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் மண்டபத்தில் மதிமுகவின் நெல்லை மண்டல செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ முன்னிலையில் நடைபெற்றது. நெல்லை மண்டலத்தில் உள்ள தூத்துக்குடி குமரி தென்காசி… Read More »வைகோ மீது வழக்குபதிவு செய்யகோரி… செய்தியாளர்கள் சங்கம் எஸ்பியிடம் புகார்..

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கப்படுகிறார்

மதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் மல்லை சத்யா, கடந்த  சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என  ஏற்கனவே துரைவைகோ கோரிக்கை வைத்த நிலையில், பின்னர் இருவருக்கும்… Read More »மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கப்படுகிறார்

திருச்சியில் மதிமுக மாநாடு, வைகோ பேட்டி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  இன்று மதியம் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு  முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  பேசிக்கொண்டிருந்தார். பின்னர்  வைகோ கூறியதாவது: இமயமலையைக்கூட அசைக்கலாம். திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது.  கூட்டணி ஆட்சியை… Read More »திருச்சியில் மதிமுக மாநாடு, வைகோ பேட்டி

திமுகவுடன் கரம் கோர்ப்பது உறுதி – வைகோ

  • by Authour

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அபோது பேசிய அவர், “மதிமுகவின் 31ஆவது பொதுகுழு நாளை பெரியாரை வழங்கிய ஈரோட்டில் நடைபெற உள்ளது. அந்த பொதுக்குழுவில் சிறந்த முடிவுகள்… Read More »திமுகவுடன் கரம் கோர்ப்பது உறுதி – வைகோ

ராஜ்யசபா சீட் கிடைக்காது… வைகோ….

  • by Authour

ராஜ்யசபா சீட்டை விட்டுக்கொடுத்து, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டுகளை பெற வைகோ திட்டம் என த கவல் வௌியாகியுள்ளது. 20256 தேர்தலில் குறைந்தபட்சம் 10 எம்எல்ஏக்களை மதிமுகவில் இருந்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வைகோஇலக்கு.… Read More »ராஜ்யசபா சீட் கிடைக்காது… வைகோ….

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார்… மதிமுக வைகோ

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார், ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்றத்தில் தமிழக… Read More »ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார்… மதிமுக வைகோ

error: Content is protected !!